'சிவசேனா கூட்டணி நிரந்தரமல்ல!' – காங்கிரஸ் தலைவர் பரபரப்பு பேச்சு!
சிவசேனா கட்சி உடனான கூட்டணி நிரந்தரம் அல்ல என, மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல் தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில், சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து, மகா விகாஸ் அகாதி என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்தக் கூட்டணி அரசு, கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. முதலமைச்சராக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே பதவி வகித்தார். இதன் பிறகு, சிவசேனா … Read more