காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியது ஏன்? – குலாம் நபி ஆசாத்தின் 5 பக்க கடிதம் விரிவாக…
புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு நேற்று ராஜினாமா கடிதம் அனுப்பினார். ஐந்து பக்கங்கள் கொண்ட அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஜம்மு காஷ்மீரில் கடந்த 1953 ஆகஸ்ட் 8-ம் தேதி ஷேக் முகமது அப்துல்லா கைது செய்யப்பட்டார். அப்போது காஷ்மீரில் காங்கிரஸுக்கு நன்மதிப்பு கிடையாது. இந்த சூழ்நிலையில் கடந்த 1970 -ம் ஆண்டில் காங்கிரஸில் இணைந்தேன். சுதந்திர போராட்ட காலத்தில் பள்ளியில் படித்து கொண்டிருந்தபோதே மகாத்மா காந்தி, நேரு, … Read more