காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் – சசி தரூர் உட்பட 5 எம்.பி.க்கள் கடிதம்
புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று சசி தரூர் உட்பட 5 எம்.பி.க்கள் கட்சியின் தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதி உள்ளனர். காங்கிரஸ் தலைவர் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வரும் 22-ம் தேதி வெளியாகிறது. 24-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி 30-ம் தேதி நிறைவடைகிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற அக்டோபர் 8-ம் தேதி கடைசி நாள். போட்டி ஏற்படும் நிலையில் அக்டோபர் 17-ம் தேதி டெல்லியில் வாக்குப்பதிவு … Read more