எரிசக்தி, டேட்டா துறைகளில் 8 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளோம் – கவுதம் அதானி

எரிசக்தி, டேட்டா உள்ளிட்ட துறைகளில் அடுத்த 10 ஆண்டுகளில் 8 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக பிரபல தொழிலதிபரும் உலகின் 2ஆவது பெரிய பணக்காரருமான கவுதம் அதானி தெரிவித்துள்ளார். 8 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் 70 சதவிகிதத்தை மாற்று எரிசக்தி துறைக்கு ஒதுக்கீடு செய்யப்போவதாக கவுதம் அதானி கூறியுள்ளார். தற்போது மரபுசாரா எரிசக்தி பிரிவில் 20 கிகாவாட் உற்பத்தி செய்து வரும் நிலையில் அதை 45 கிகாவாட்டாக உயர்த்த உள்ளதாகவும் இதற்காக தாங்கள் … Read more

உத்தவ் தாக்கரேவுக்கு பின்னடைவு: உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு!

உண்மையான சிவசேனா கட்சி யாருக்கு சொந்தம் என்பது குறித்து உடனடியாக எந்த முடிவும் எடுக்கக் கூடாது என, இந்தியத் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்து விட்டது. மகாராஷ்டிர மாநிலத்தில், பால் தாக்கரே உருவாக்கிய சிவசேனா கட்சிக்கு, அவரது மகனும், முன்னாள் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இதில் ‘ எங்களைத் தான் உண்மையான சிவசேனா என அறிவிக்க வேண்டும்’ என, ஏக்நாத் ஷிண்டே … Read more

பெண் நிருபருக்கு ஆபாச மிரட்டல்; மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி போதை பொருள் பயன்படுத்தினாரா?.. போலீசார் விசாரணை

திருவனந்தபுரம்: யூடியூப் சேனல் பெண் நிருபரிடம் ஆபாசமாக பேசி, மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்ட மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசி பேட்டியின்போது போதைப் பொருள் பயன்படுத்தியிருந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மலையாள சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவர் ஸ்ரீநாத் பாசி. முதன்முதலாக நாயகனாக நடித்த சட்டம்பி என்ற படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு மலையாள யூடியூப் சேனலுக்கு பேட்டி … Read more

பாஜகவினரை விரட்டியடித்த மக்கள்… காரணம் இதுதான்!!

புதுச்சேரியில் இந்து முன்னணி மற்றும் பா.ஜ.கவினர் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். ஆனால் வழக்கம் போல் கடைகள் திறந்திருந்தது. பொதுமக்கள் அன்றாட பணிகளை மேற்கொண்டனர். இதனால் ஆவேசமடைந்த பா.ஜ.கவினர் கடைகளைத் திறந்த உரிமையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உப்பளத்தில் தனியார் பள்ளிக்கு மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் வந்திருந்தனர். அங்கு வந்த பா.ஜ.கவினர் பள்ளியை மூடுமாறு வலியுறுத்தினர். தேர்வு நடைபெறுவதால் பள்ளிக்கு விடுமுறை விடமுடியாது என்று பள்ளி நிர்வாகம் கூறியது. இதைப்பார்த்த பெற்றோர்களும், பொதுமக்களும் உடனே ‘பள்ளியை … Read more

திருமலை-திருப்பதி திடீர் அறிவிப்பு; இதை மட்டும் யாரும் செய்யாதீர்கள்!

திருமலை- திருப்பதியில் வீற்றிருக்கும் ஏழுமலையானுக்கு ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள், உற்சவங்கள் நடைபெற்று வந்தாலும், புரட்டாசி மாதத்தில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவ விழா மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மொத்தம் 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் உற்சவமூர்த்தியான மலையப்ப சுவாமி காலை மற்றும் மாலையில் விதவிதமான வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய் பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் எளிமையாக நடத்தப்பட்டது. மாடவீதிகளில் … Read more

கடந்த 2 ஆண்டுகளாக காது கேட்கும் திறன், பேசும் திறன் இழந்த பெண் இன்ஜினியருக்கு அறுவை சிகிச்சை: திருப்பதி தேவஸ்தான மருத்துவமனையில் ஏற்பாடு

திருமலை: ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளி மாவட்டம் வேம்பாடு கிராமத்தை சேர்ந்தவர் சத்தியநாராயண ராஜு, விவசாயி. இவரது மகள் சூர்யா (29). பி.டெக் முடித்துவிட்டு ஐதராபாத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக உள்ளார். கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காரணமாக வீட்டிலிருந்து வேலை செய்து வந்தார். கடந்த 20-7-2020ம் நாளில் சம்பளம் எடுப்பதற்காக அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு மொபட்டில் சென்றார். அப்போது எதிரே வந்த மற்றொரு பைக் இவரது மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சூர்யா, காது கேட்கும் … Read more

டெல்லிக்கு விரைந்த அசோக் கெலாட்; கிலியில் சச்சின் பைலட்.. பரபரக்கும் ராஜஸ்தான் அரசியல்

நாடாளுமன்ற தேர்தல் வரும் 2024 ஆம் ஆண்டு நடக்கவுள்ள நிலையில் காங்கிரசின் தலைவர் தேர்தலை நடத்த கட்சி முடிவு செய்துள்ளது. அக்டோபரில் நடத்தப்படவுள்ள தலைவர் தேர்தலில் போட்டியிட ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பெயர் அடிப்படுகிறது. இதனால் கொதித்துப்போன சச்சின் பைலட், காங்கிரஸ் தலைவராக விருப்பமிருந்தால் முதல்வர் பதவியில் இருந்து அசோக் கெலாட் விலக வேண்டும் என்று போர்கொடியை தூக்கியுள்ளார். ஆனால், அசோக் கெலாட்டுக்கு 90க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாக உள்ளனர். அதே சமயம், கெலாட்டுக்கு காங்கிரஸ் … Read more

மாணவிகள் குளிக்கும் வீடியோ விவகாரம்; கைதான ராணுவ வீரரிடம் விசாரணை: சமூக வலைதள காதலால் ஏற்பட்ட வினை

மொஹாலி: பஞ்சாப்பில் மாணவிகள் குளிக்கும் வீடியோ வெளியான விவகாரத்தில் சக மாணவியை காதலித்து வந்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பஞ்சாபின் மொஹாலி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதியின்  குளியலறையில் மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்து வெளியிட்ட சக மாணவியின்  விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்விவகாரம் தொடர்பாக வீடியோ வெளியிட்ட மாணவி, அவரது ஆண் நண்பரான ராணுவ வீரர் சஞ்சீவ் சிங் உள்ளிட்ட சிலரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் … Read more

அதிரடி! பி.எஃப்.ஐ தொடர்புடைய இடங்களில் மீண்டும் சோதனை!!

நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 22ஆம் தேதி பாப்புலர் ஃபிரண்ட் அமைப்புக்கு சொந்தமான இடங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் அமலாக்கத்துறை மற்றும் தேசிய விசாரணை முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ஆப்ரேஷன் ஆக்டோபஸ் என்ற பெயரில் ஆந்திரா, அசாம், டெல்லி, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், தமிழ்நாடு, புதுச்சேரி, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் … Read more

ஷின்சோ அபே இறுதிச் சடங்கில் பங்கேற்ற பிரதமர் மோடி!!

பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கில் பங்கேற்று அவருக்கு மரியாதை செலுத்தினார். கடந்த ஜூலை 8ஆம் தேதி நாரா என்ற நகரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஷின்சோ அபே, துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றார். இன்று அதிகாலை சென்றடைந்த பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் பூமியோ கிஷிடாவை சந்தித்தார். அப்போது இரு நாட்டு உறவு குறித்தும், … Read more