ஆண், பெண் ஓட்டுநர்கள் அவதி ரயில் இன்ஜின்களில் சிறுநீர் கழிப்பறைகள்: கருத்து கேட்கிறது ரயில்வே
புதுடெல்லி: ரயில் இன்ஜின்களில் சிறுநீர் கழிப்பறைகள் பொருத்துவது குறித்து, அதன் ஓட்டுநர்களிடம் ரயில்வே வாரியம் கருத்து கேட்டு வருகிறது. இந்திய ரயில்வேயில் மொத்தம் 14 ஆயிரம் டீசல் – எலக்ட்ரிக் இன்ஜின்கள் உள்ளன. இதில், 1,000 பெண்கள் உள்பட 60 ஆயிரம் பேர் ஓட்டுநர்களாக பணியாற்றுகின்றனர். நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் இன்ஜின்களில் கழிப்பறைகள் இல்லாத காரணத்தால் ஓட்டுநர்கள் இயற்கை உபாதையை கழிப்பதில் பெரும் சிரமம் அடைகின்றனர். ஐக்கிய முன்னணி கூட்டணி ஆட்சியின்போது சுரேஷ் பிரபு ரயில்வே … Read more