லேசாக சாய்ந்துள்ள 89 அடி விநாயகர் சிலை – ஆந்திர மாநிலத்தில் பக்தர்கள் அதிர்ச்சி
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் வைக்கப்பட்டுள்ள 89 அடி விநாயகர் சிலை நேற்று மதியம் லேசாக ஒரு அடி வரை இடது புறம் சாய்ந்தது. இதனை கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விசாகப்பட்டினம், காஜுவாகா பகுதியில் விநாயகர் உற்சவ கமிட்டியினர் கடந்த விநாயகர் சதுர்த்தியையொட்டி, அப்பகுதியில் இந்த ஆண்டு 89 அடி உயர பிரம்மாண்ட விநாயகர் சிலையை வைத்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் தேதிமுதல், தினமும் விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றது.ஆந்திராவிலேயே மிக … Read more