அருந்ததீ அனுஷ்கா நெனப்பில் உடலில் தீவைத்த இளைஞர்..! முக்தி கேட்டு உயிரை விட்ட சோகம்
அருந்ததீ படத்தை பார்த்து நடிகை அனுஷ்காவின் அடிமையான மாணவர் ஒருவர் மறுபிறவி எடுப்பதற்காக தீக்குளித்து உயிரை விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அனுஷ்காவின் நடிப்பில் 2009 ல் வெளியான அருந்ததி படத்தை தொடர்ச்சியாக பார்த்து அனுஷ்கா போல மறுபிறவி எடுக்கலாம் என்று நினைத்து தீக்குளித்து உயிரை விட்ட மாணவர் ரேணுகா பிரசாத் இவர் தான்.! கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டம் மதுகிரி தாலுகா கொண்டவாடி கிராமத்தை சேர்ந்த ரேணுகா பிரசாத். பி.யு.சி. 2-ம் ஆண்டு படித்து … Read more