ரயில் ஓட்டுநரின் சாதுர்யத்தால் உயிர் தப்பிய 12 யானைகள்
ராஞ்சி: மத்தியபிரதேச மாநிலத்தின் ஜபல்பூரில் இருந்து மேற்கு வங்கத்தின் ஹவுரா நோக்கி சக்திபூஞ்ச் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் சென்றது. இந்த ரயில் மாலை 6 மணி அளவில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பலாமுபுலிகள் காப்பகம் அமைந்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் சென்றது. அப்போது சற்று தொலைவில் யானைகள் கூட்டமாக தண்டவாளத்தை கடப்பதை ரயில் ஓட்டுநர் ஏ.கே.வித்யார்த்தி பார்த்துள்ளார். உடனே துரிதமாக செயல்பட்டு எமர்ஜென்சி பிரேக்கை பிடித்துள்ளார். இதில் யானைகளுக்கு 60 மீட்டர் முன்பாக ரயில் நின்றுவிட்டதால் 12 யானைகள் … Read more