திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மான்ட நாயகனின் பிரம்மோற்சவம் நாளை கொடி ஏற்றத்துடன் தொடக்கம்: நாளை இரவு பெரிய சேஷ வாகனம்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மான்ட நாயகனின் பிரம்மோற்சவம் நாளை கொடி ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. இதையடுத்து நாளை இரவு பெரிய சேஷ வாகனம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கலியுக தெய்வமான சீனிவாச பெருமாளுக்கு முதலில் பிரம்ம தேவன் உற்சவத்தை நடத்தியதால் பிரம்மோற்சவம் என அழைக்கப்படுகிறது. பிரம்மோற்சவம் நடைபெறும் 9 நாட்களும் பலவித வாகனங்களில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி எழுந்தருளி பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார். புரட்டாசி மாதத்தில் திருவோணம் நட்சத்திரத்தில் … Read more