இதை விட கொடுமை இருக்குமா..!! சாலையில் பெண்ணுக்கு பிரசவம்… 2 கி.மீ. பெற்ற குழந்தையை தூக்கி கொண்டு நடந்த தாய்!!
ஒடிசா மாநிலம் தஸ்மந்திபூர் பகுதிக்கு உட்பட்ட துங்கால் கிராமத்தில் சாலை வசதி இல்லை. மேலும் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அப்பகுதி முழுவதும் சேரும் சகதியுமாக இருந்துள்ளது. இந்த நிலையில், துங்கால் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த ஆம்புலன்ஸ் கிராமத்திற்கு வரும் வழியில் சாலையில் இருந்த சேற்றில் சிக்கிக் கொண்டது. இதனால் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் … Read more