ஆம்புலன்ஸ் வராததால் பிரசவ வலியால் துடித்த மனைவியை தள்ளுவண்டியில் படுக்க வைத்து மருத்துவமனையில் அனுமதித்த கணவன்!

மத்தியப்பிரதேச மாநிலம் தாமோ மாவட்டத்தில் பிரசவ வலியால் துடித்த தனது மனைவியை ஒருவர் தள்ளுவண்டியில் கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டதும் அவர் ஆன்புலன்சை அழைத்துள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால், வேறு வழியின்றி அவர் தனது மனைவியை தள்ளு வண்டியில் படுக்க வைத்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதால் அதிகாரிகள் உடனடியாக அந்த பெண்ணுக்கு மருத்துவ உதவிகள் கிடைக்க … Read more

பழங்குடியின பெண்ணை நாக்கால் கழிவறையை சுத்தம் செய்யவைத்த கொடூரம் – பாஜக பெண் நிர்வாகி கைது

தனது வீட்டில் வேலைசெய்த பழங்குடியின பெண்ணை கழிவறையை நாக்கால் சுத்தம் செய்யவைத்து சித்ரவதை செய்த பாஜக பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டார். கட்சியிலிருந்தும் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மகேஸ்வர் பாத்ராவின் மனைவி சீமா பாத்ரா. இவர் பாஜக பெண் அணியின் முக்கியப்பொறுப்பில் இருந்துவருகிறார். மேலும் மத்திய அரசின் ‘’பெண் குழந்தைகளை பாதுகாப்போம்’’ திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார். இவர் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்பவர் சுனிதா. பழங்குடியின பெண்ணான இவரை சீமா தொடர்ந்து அடித்தும், … Read more

சோனியா காந்தியின் தாயார் காலமானார்; இத்தாலியில் இறுதிச் சடங்கு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மைனோ, வயது முதிர்வு காரணமாக இத்தாலியில் உள்ள தனது வீட்டில் காலமானார். காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தியின் தாயார் பாவ்லா மனோ இத்தாலியில் வாழ்ந்து வந்தார். 90 வயதான அவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். முதுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தாயாரைப் பார்ப்பதற்காகச் சோனியா காந்தி கடந்த 23-ம் தேதி டெல்லியில் இருந்து இத்தாலி புறப்பட்டுச் சென்றார். அவருடன் மகன் ராகுல் … Read more

ஊரைவிட்டு கூண்டோடு வெளியேற்றப்பட்ட தலித் சமூகத்தினர்… ஜார்க்கண்டில் அதிர்ச்சி சம்பவம்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா -காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வுருகிறது. இந்த நிலையில், தமது முதல்வர் பதவிக்கான அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தமக்கு நெருக்கமானவர்கள் நிலக்கரி சுரங்கத்தை ஹேமந்த் சோரன் ஒதுக்கீடு செய்துள்ளதாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஹேமந்த் சோரனின் எம்எல்ஏ பதவியை பறிக்க, இந்திய தேர்தல் ஆணையம் ஜார்க்கண்ட் மாநில ஆளுநருக்கு அண்மையில் பரிந்துரைத்துள்ளது. இதனையடுத்து, ஹேமந்த சோரன் எந்த நேரமும் முதல்வர் பதவியை … Read more

கனமழை காரணமாக பெங்களூரு சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் – இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக, சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்குள்ள மராத்தல்லி-சில்க் போர்டு சாலையில் ஆறு போல் மழைநீர் தேங்கியுள்ளது. வெள்ளம் வடியாததால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. இதனால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. Source link

பருவநிலை மாற்றத்தின் காரணமாக சிறுதானிய கொள்முதல் இலக்கு இரட்டிப்பு; மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வலியுறுத்தல்

புதுடெல்லி: பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்கவும், அதன் கொள்முதலை இரட்டிப்பாக்கவும் ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதுதொடர்பாக மாநில அரசுகளிடம் ஒன்றிய அரசு ஆலோசனை நடத்தியது. இந்தியாவில் வேளாண் பருவம் என்பது ஜூலை மாதம் தொடங்கி ஜூனில் நிறைவடைகிறது. இதில் கரீப் பருவம் ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதத்திலும், அக்டோபர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரையிலான காலம் ரபி பருவமாக உள்ளது. கரீப் பருவ சாகுபடி பணிகள் தென்மேற்கு … Read more

இளைஞரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கர்ப்பிணி பசு பரிதாபமாக உயிரிழப்பு!

கருவுற்றிருந்த பசுமாட்டை தனது பாலியல் இச்சைக்கு ஆளாக்கி வன்கொடுமை செய்ததில் பசுமாடு உயிரிழந்த கொடூர சம்பவம் வங்காளத்தில் நடந்தேறியுள்ளது. மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது. வட சந்தன்பிடி பகுதியிலுள்ள நாம்கானா ப்ளாக்கில் வசித்து வருபவர் ப்ரத்யுத் புயியா. 29 வயதான இவர்மீது அண்டை வீட்டுக்காரர் ஆர்த்தி புயியா என்பவர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், நள்ளிரவில் தங்கள் வீட்டிற்குள் பின்னால் உள்ள மாட்டு கொட்டகையில் கட்டப்பட்டிருந்த கர்ப்பிணி பசுமாட்டை … Read more

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் உடல் நலக்குறைவால் காலமானார்..!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாயார் பாலோ மைனோ காலமானார். இத்தாலியில் வசித்து வந்த பாலோ மைனோ அண்மையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். 90 வயதை தாண்டிய தனது தாயாரை காண கடந்த வாரமே சோனியா காந்தி இத்தாலி புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், கடந்த 27-ந் தேதி சனிக்கிழமை பாலோ மைனோ காலமானார். ஞாயிற்றுகிழமை அவரது சொந்த ஊரில் நடைபெற்ற இறுதி சடங்கில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்றனர். சோனியாகாந்தியின் தாயார் மறைவுக்கு பிரதமர் … Read more

வீட்டில் வேலை செய்த பழங்குடியின பெண்ணை அடித்து சித்ரவதை.. பாஜக மகளிரணி நிர்வாகி கைது..!

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தனது வீட்டில் வேலை செய்த பழங்குடியின பெண்ணை அடித்து சித்ரவதை செய்த புகாரில் பாஜக மகளிரணி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் மனைவியான சீமா பத்ரா, தனது வீட்டில் 10 ஆண்டுகளாக வேலை செய்த சுனிதா என்ற பெண்ணை கொடுமையாக துன்புறுத்தியது தெரியவந்தது. இதையடுத்து கடந்த வாரம் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்ட அந்தப் பணிப் பெண், மருத்துவமனையில் சிசிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். இந்தநிலையில் சீமாவை கைது செய்த … Read more

பாஜகவுடனான ஐக்கிய ஜனதா தளம் உறவு பீகாரை போல் மணிப்பூரிலும் முறிவு? செப். 3ல் நடக்கும் தேசிய செயற்குழுவில் முடிவு

கவுகாத்தி: மணிப்பூரில் பாஜக தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் வாபஸ் பெறலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம்  கட்சி விலகியது. அதனால் பீகாரில் பாஜக – ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி  முறிந்தது. ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி  அமைத்து நிதிஷ் குமார் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. பீகாரில் நிதிஷ் குமாரின் கட்சி … Read more