NEET UG 2022: நீட் விடைக்குறிப்பு இன்று வெளியீடு

நீட் யுஜி 2022 விடைக்குறிப்பு: தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இன்று தாவது ஆகஸ்ட் 30 செவ்வாய்க்கிழமை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கான (நீட் யுஜி 2022) விடைக்குறிப்பு வெளியிடப்படுகிறது. நீட் யுஜி 2022 விடைக்குறிப்பு விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in இல் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். முன்னதாக தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு பட்டதாரி (நீட் யுஜி 2022) தேர்வு ஜூலை 17 அன்று … Read more

ஆம்புலன்ஸ் வாகனத்தின் கதவை திறக்க முடியாததால் பறிபோன உயிர்.!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில், அவசர சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரிக்கு அழைத்து வரப்பட்ட நோயாளி, ஆம்புலன்ஸ் வாகனத்தின் கதவை திறக்கமுடியாததால் ஏற்பட்ட தாமதத்தால் உயிரிழந்தார். கோழிக்கோடு அருகே விபத்தில் சிக்கி காயமடைந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து வந்த போது, ஆம்புலன்ஸ் வாகனத்தின் கதவை திறக்கமுடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 30 நிமிடம் போராடி கதவை உடைத்த பொதுமக்கள், நோயாளியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். Source link

முழு கொள்ளளவை எட்டி ரம்மியமாக காட்சியளிக்கும் ஸ்ரீசைலம் அணை!: 10 மதகுகளிலும் தண்ணீர் வெளியேறும் அழகிய காட்சி..!!

ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீசைலம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 10 மதகுகள் திறக்கப்பட்டு வினாடிக்கு 4 லட்சம் என கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தொடர் மழை காரணமாக ஆந்திராவில் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. கிருஷ்ணா மற்றும் துங்கபத்ரா நதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஸ்ரீசைலம் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணை தனது முழு கொள்ளளவை எட்டியிருக்கிறது. இதன் காரணமாக ஸ்ரீசைலம் அணையின் 10 மதகுகளும் 15 அடி வரை உயர்த்தி திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு … Read more

பாஜக-வால் ஆம் ஆத்மியின் ஆட்சிக்கு சிக்கலா? இன்று நடக்கிறது நம்பிக்கை கோரும் தீர்மானம்!

டெல்லி சட்டப்பேரவையில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கொண்டுவந்த நம்பிக்கை கோரும் தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும், எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவுக்கும் மோதல் போக்கு வலுத்து வரும் நிலையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை வளைத்து ஆட்சியை கலைக்க பாரதிய ஜனதா சதி செய்வதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டி வருகிறார். இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டம் 2 ஆவது நாளாக சமீபத்தில் கூடியது. அப்போது பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் … Read more

பாஜகவில் இணைந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் – தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு அதிர்ச்சி

ஹைதராபாத்: தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த ஏராளமான தொழில்நுட்ப வல்லுனர்கள், பொறியாளர்கள், பொறியியல் கல்லூரி மாணவர்கள் பாஜகவில் இணைந்தனர். இது ஆளும் கட்சியான டிஆர்எஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தெலங்கானா மாநிலத்தில் வரும் 2024-ம் ஆண்டு சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், தொடர்ந்து 3-வது முறையும் வெற்றி பெற்று ‘ஹாட்ரிக்’ சாதனை நடத்த ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி (டிஆர்எஸ்) முனைப்புடன் செயலாற்றி வருகிறது. இதற்காக தெலங்கானா … Read more

மணப்புரம் கோல்ட்லோன் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் 23 கிலோ தங்க நகைகளை கொள்ளை.!

ராஜஸ்தானில் மணப்புரம் கோல்ட்லோன் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் 23 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த 5 பேரை கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். உதய்பூரின் பிரதாப் நகரில் உள்ள நிதி நிறுவனத்துக்குள் புகுந்த முகமூடி கொள்ளையர்கள், துப்பாக்கி முனையில் வங்கி அதிகாரிகளை தாக்கினர். பின்னர், லாக்கரில் இருந்து 23 கிலோ தங்க நகைகளையும், 11 லட்சம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்ற நிலையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Source … Read more

உச்சநீதிமன்றத்தில் வாரத்தில் 3 நாட்கள் அரசியல் சாசன அமர்வுகள் செயல்படும்: தலைமை நீதிபதி அறிவிப்பு

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் வாரத்தில் 3 நாட்கள் அரசியல் சாசன அமர்வுகள் செயல்படும் என தலைமை நீதிபதி யு.யு. லலித் அறிவித்துள்ளார். ஒவ்வொரு வாரமும் செவ்வாய், புதன், மற்றும் வியாழன் கிழமைகளில் அரசியல் சாசன அமர்வுகள் 2.5 மணிநேரம் வழக்குகளை விசாரிக்கும் என தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

உதவி பண்ணது குத்தமா? – லிப்ட்டில் சிக்கியவரை மீட்ட பாதுகாவலர் கன்னத்தில் பளார்

லிப்ட்டில் சிக்கிய குடியிருப்புவாசி ஐந்தே நிமிடங்களில் மீட்கப்பட்ட நிலையில் ஆத்திரத்தில் அவர் அங்கிருந்த பாதுகாவலரை கன்னத்தில் சரமாரியாக அறைந்தார். ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தி க்ளோஸ் நார்த் சொசைட்டி குடியிருப்பில் வசித்துவரும் வருண்நாத் என்பவர் லிப்ட் மூலமாக 14வது மாடியில் இருந்து தரைத்தளத்திற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, ‘லிப்ட்’ திடீரென்று பழுதாகி சில நிமிடங்கள் நின்றது. இதனால் அதிர்ச்சியடைந்த வருண்நாத் லிப்டில் பொருத்தப்பட்டிருந்த இண்டர்காம் மூலம் பாதுகாவலர் அசோக் என்பவரை தொடர்புகொண்டு ‘லிப்ட்’ கதவை திறக்குமாறு … Read more

கட்டுமான நிறுவனங்களுக்காக மத்திய அரசு மர வங்கி திட்டம்

புதுடெல்லி: அடிப்படை கட்டுமான மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் விரைவான திட்ட ஒப்புதல் பெற மர வங்கி திட்டத்தை சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் சாலைகள், ரயில் பாதைகள், விமான நிலை யங்கள் மற்றும் துறைமுகங்கள் மேம்பாட்டுக்கான அமைப்புகள் மரக்கன்றுகள் நடுவதன் மூலம் கணக்கு தொடங்க அனுமதிக்கபடும். இந்த அமைப்புகள் மேற்கொள்ளும் திட்டப் பணிகளில் மரங்களை வேறு இடத்தில் மாற்றி நடுவது அல்லது வெட்டுவதற்கான அவசியம் ஏற்படும் போது, அந்த நிறுவனத்தால் … Read more

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு மட்டும் சாலை விபத்து வழக்குகள் 22.4% அதிகரிப்பு: தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்

டெல்லி: தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு மட்டும் சாலை விபத்து வழக்குகள் 22.4%  அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல் தெரிவித்துள்ளது. சாலை விபத்து மரணத்தில் இந்தியாவிலேயே தமிழகம் 2-வது இடம் பிடித்த்துள்ளது உத்தரபிரதேசம் முதல் இடத்தில் உள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் கூறியுள்ளது.