கொலை முயற்சி வழக்கில் கைது ஜாமினில் வந்த காங். தலைவருக்கு பாலாபிஷேகம்
போபால்: கொலை முயற்சி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காங்கிரஸ் பிரமுகர் ஜாமினில் வெளியே வந்ததையடுத்து, அவரது ஆதரவாளர்கள் அவருக்கு பாலாபிஷேகம் செய்து வரவேற்றனர். மத்திய பிரதேசத்தை சேர்ந்த உள்ளூர் காங்கிரஸ் தலைவர் ராஜூ படோரியா என்பவர், பாஜக பிரமுகரை கொல்ல முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதையடுத்து அவரை ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் போலீசார் கைது செய்தனர். மத்திய பிரதேச சிறையில் அடைக்கப்பட்ட வருக்கு ஜாமின் கிடைத்தது. அதையடுத்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவரது … Read more