சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டம் – தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு
புதுடெல்லி: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டம் தொடர்பாக கடந்த மாதம் அளிக்கப்பட்ட தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் கொடுத்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறைக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்கள் சரியே என உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்தது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். வழக்கு … Read more