ஜம்மு காஷ்மீர் நவ்காம் காவல்நிலையத்தில் குண்டுவெடிப்பு: 9 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல்நிலையத்தில், ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களை ஆய்வு செய்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் 32 பேர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த 10-ம் தேதி டெல்லியில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் ஏராளமான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. அந்த வெடிபொருட்கள் ஆய்வுக்காக ஜம்மு காஷ்மீர் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவை வெடித்துள்ளன. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோ் காவலர்கள் மற்றும் தடயவியல் அதிகாரிகள் என்றும் இருவர் ஸ்ரீநகர் நிர்வாகத்தைச் … Read more

கடந்த 2004-2025 வரை 20 ஆண்டுகளில் 95 தேர்தலிகளில் தோல்வி அடைந்த ராகுல்: வரைபடம் வெளியிட்டு பாஜக விமர்சனம்

புதுடெல்லி: காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்​தி, கடந்த 20 ஆண்​டு​களில் 95 தேர்​தல்​களில் தோல்வி அடைந்​துள்​ளார் என்று பாஜக ஐ.டி. பிரிவு தலை​வர் அமித் மாள​வியா விமர்​சித்​துள்​ளார். பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பதி​வான வாக்​கு​கள் நேற்று எண்​ணப்​பட்​டது. ஆளும் ஐஜத – பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​டணி கடந்த 2020-ம் ஆண்டு தேர்​தலை விட அதிக தொகு​தி​களைக் கைப்​பற்​றியது. இதுகுறித்து பாஜக ஐ.டி. பிரிவு தலை​வர் அமித் மாள​வியா நேற்று சமூக வலை​தளத்​தில் ஒரு … Read more

பிஹாரில் 10-வது முறை முதல்வராகிறார் நிதிஷ்

புதுடெல்லி: நாட்டில் மிக நீண்ட காலம் பதவி வகித்த முதல்வர்களில் நிதிஷும் இடம்பெற்றுள்ளார். சுமார் 20 ஆண்டுகும் மேலாக இவர் முதல்வராகப் பதவி வகிக்கிறார். முதன்முதலில் இவர் மார்ச் 3, 2000 அன்று முதல்வராகப் பதவியேற்றார். இந்த அரசு மெஜாரிட்டி நிரூபிக்க முடியாமல் அடுத்த 7 நாட்களில் கவிழ்ந்தது. ஓராண்டுக்கு பிறகு நடந்த தேர்தலில் ஆர்ஜேடி கட்சி சார்பில் லாலுவின் மனைவி ராப்ரி தேவி மீண்டும் முதல்வரானார். அதன்பிறகு நவம்பர் 2005 தேர்தலில் பெரும்பான்மை பெற்று நிதிஷ்குமார் … Read more

ஜம்மு நக்ரோடாவில் பாஜக வேட்பாளர் தேவயானி வெற்றி

ஜம்மு: ஜம்முவின் நக்ரோடா சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட தேவயானி ரானா 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாந்தர்ஸ் பார்ட்டி வேட்பாளர் ஹர்ஷ் தேவ் சிங் தோல்வி அடைந்தார். Source link

காவல் நிலையத்தில் வெடி விபத்து… 7 பேர் பலி – ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு!

Jammu Kashmir Police Station Explosion: ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள காவல் நிலையத்தில், பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்களின் குவியல் நேற்றிரவு (நவ. 14) திடீரென வெடித்துச் சிதறியது. இதுவரை 7 பேர் உயிரிழந்தனர், 27 காயம் அடைந்துள்ளனர்.

பிஹார் பெண்களின் ஞானமே என்டிஏ வெற்றிக்கு காரணம்: பாஜக மூத்த தலைவர் விளக்கம்

பாட்னா: பிஹார் தேர்​தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி வெற்றி குறித்து பாஜக​வின் தேசிய செய்​தித் தொடர்​பாளர் குரு பிர​காஷ் பாஸ்​வான் எழு​தி​யுள்ள கட்​டுரை​யில் கூறி​யிருப்​ப​தாவது: லாலு பிர​சாத் ஆட்​சிக் காலத்​தில் பிஹாரின் ஜெகா​னா​பாத்​தில் தின​மும் படு​கொலைகள் அரங்​கேறின. தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்​சிப் பொறுப்​பேற்ற பிறகு ஜெகா​னா​பாத் தற்​போது அமைதி பூங்​கா​வாக மாறி​யிருக்​கிறது. இங்கு கோகு தொகு​தி​யில் வாக்கு சேகரித்து கொண்​டிருந்​தோம். அப்​போது குந்​திதேவி பாஸ்​வான் என்ற மூதாட்டி எங்​களை வழிமறித்து நிறுத்​தி​னார். ‘துப்​பாக்​கி​யால் சுட்டு … Read more

டெல்லி கார் குண்டுவெடிப்பு: புல்வாமாவில் மருத்துவர் உமர் நபியின் வீடு இடிப்பு

புதுடெல்லி: டெல்லி செங்​கோட்டை அரு​கில் கார் குண்டு வெடிப்பை நிகழ்த்​திய மருத்​து​வர் உமர் நபி​யின் வீடு இடித்து தரை மட்​ட​மாக்​கப்​பட்​டது. டெல்லி செங்​கோட்டை அரு​கில் கடந்த திங்​கட்​கிழமை மாலை ஒரு கார் பயங்கர சத்​தத்​துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த காரை ஓட்டி வந்​தவர் உட்பட 13 பேர் உயி​ரிழந்​தனர். 20-க்​கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​தனர். விசா​ரணை​யில், அந்த குண்டு வெடிப்பை நிகழ்த்​தி​ய​வர் ஜம்மு காஷ்மீரின் புல்​வாமா பகு​தியை சேர்ந்த மருத்​து​வர் உமர் முகமது நபி என்​பது … Read more

‘பரகாமணி' திருட்டு வழக்கில் குற்றவாளியை பிடித்த தேவஸ்தான முன்னாள் பாதுகாப்பு அதிகாரி மர்ம சாவு: போலீஸார் விசாரணை

திருப்பதி: ​திருப்​பதி ஏழு​மலை​யானுக்கு பக்​தர்​கள் உண்​டியல் மூலம் செலுத்​தும் பணத்தை எண்​ணும் இடத்தை ‘பர​காமணி’ என்​றழைக்​கின்​றனர். தீவிர சோதனை, கண்​காணிப்பு கேம​ராக்​கள் போன்ற கெடு​பிடிகள் இருந்​தா​லும், தேவஸ்​தான சீனியர் அஸிஸ்​டெண்​டாக பணிபுரிந்து வந்த ரவிக்​ கு​மார் கடந்த 2023-ம் ஆண்டு ஏப்​ரல் மாதம் வெளி​நாட்டு கரன்​ஸிகளை எடுத்து ஒளித்து வைத்து கொண்​டிருந்​த​போது, அங்கு பாது​காப்பு பணியி​லிருந்த திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான உதவி பாது​காப்பு அதி​காரி (ஏவிஎஸ்ஓ) சதீஷ் குமார் கையும் களவு​மாக பிடித்​தார். அவரிடம் நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் … Read more

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியால் தமிழக, கேரள மாநில பாஜகவுக்கு புது சக்தி: பிரதமர் மோடி கருத்து

புதுடெல்லி: டெல்​லி​யில் உள்ள பாஜக தலைமை அலு​வல​கத்​தில் நேற்று இரவு பிஹார் தேர்​தல் வெற்றி விழா கொண்​டாடப்​பட்​டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்​கேற்​றார். அவர் பேசி​ய​தாவது: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தேசிய ஜனநாயக கூட்​டணி மாபெரும் வெற்​றியை பெற்​றிருக்​கிறது. ஒட்​டுமொத்த தேசத்​தின் பார்​வை​யும் பிஹார் மக்​கள் மீது திரும்​பி​யிருக்​கிறது. பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பொது​மக்​கள் பெருந்​திரளாக திரண்டு வந்து வாக்​களித்​தனர். வளர்ச்​சிக்கு ஆதர​வாக பிஹார் மக்​கள் வாக்​களித்து உள்​ளனர். முந்​தைய தேர்​தல் வரலாற்று சாதனை​கள் தற்​போது … Read more

பிஹாரில் அமோக வெற்றி: 243-ல் 202 தொகுதிகளை கைப்பற்றியது தேசிய ஜனநாயக கூட்டணி – முழு விவரம்

​பாட்னா: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் மொத்​தம் உள்ள 243 தொகு​தி​களில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி 202 இடங்​களைக் கைப்​பற்றி அமோக வெற்றி பெற்​றுள்​ளது. மெகா கூட்​ட​ணிக்கு 35 இடங்​கள் மட்​டுமே கிடைத்​தன. பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் கடந்த 6, 11 ஆகிய தேதி​களில் 2 கட்​ட​மாக நடை​பெற்​றது. வாக்கு எண்​ணிக்கை நேற்று நடை​பெற்​று, முடிவு​கள் அறிவிக்​கப்​பட்​டன. பிஹாரில் 243 தொகு​தி​கள் உள்​ளன. தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் பாஜக 101, ஐக்​கிய ஜனதா தளம் 101, சிராக் … Read more