அவதூறு பதிவுகளை போட்டு மன அமைதியை கெடுக்கின்றனர்! கன்னட நடிகை போலீசில் புகார்
மைசூரு: சமூக வலைதளங்களில் எனக்கு எதிராக அவதூறு பதிவுகளை போட்டு, என்னுடைய மன அமைதியை சிலர் கெடுக்கின்றனர் என்று கன்னட நடிகை பவித்ரா லோகேஷ் போலீசில் புகார் அளித்துள்ளார். மூத்த கன்னட நடிகரும், மறைந்த மைசூர் லோகேஷின் மகளுமான பவித்ரா லோகேஷ், கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். குணச்சித்திர நடிகையாக சின்னத்திரையிலும், பெரிய திரைகளிலும் நடித்துள்ள இவரது கணவர் சுசேந்திர பிரசாத் மற்றும் சகோதரர் ஆதி லோகேஷ் ஆகியோரும் நடிகர்களாக உள்ளனர். இந்நிலையில் நடிகை பவித்ரா … Read more