மும்பையில் மீண்டும் வெடிகுண்டு வெடிக்கும்: போலீசுக்கு வந்த வாட்ஸ்அப் பதிவால் பரபரப்பு
மும்பை: மும்பை போலீசுக்கு வந்த வாட்ஸ் அப் பதிவில், மும்பையில் மீண்டும் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறப்பட்டுள்ளதால், போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் போக்குவரத்து காவல்துறைக்கு நேற்று வாட்ஸ்அப் பதிவு ஒன்று வந்தது. அதில், ‘மும்பையில் நடந்த தாக்குதல் போன்று மீண்டும் ஒரு தாக்குதல் நடக்கப் போகிறது. நாங்கள் இதனை உங்களுக்கு நினைவு படுத்துகிறோம். மொத்தம் ஆறு பேர் இந்த சம்பவத்தை அரங்கேற்றுவார்கள். எங்களது இருப்பிடம் உங்களுக்கு வெளிநாட்டை காண்பிக்கும்’ என்று … Read more