பீகாரில் பிரதமரை கொல்ல சதி – இருவரை கைதுசெய்து போலீசார் விசாரணை
பீகார் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல சதி செய்ததாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவை 2047ஆம் வருடத்துக்குள் இஸ்லாமிய நாடாக மாற்றவேண்டும் என திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக கைது செய்யப்பட்ட இருவர் மூலம் தகவல் கிடைத்துள்ளதாக பீகார் போலீஸ் தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை பீகார் மாநிலம் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி சட்டசபை விழாவில் கலந்துகொண்டார். அப்போது அவரைக் கொல்ல சதிசெய்ததாக அத்தர் பர்வேஸ் மற்றும் முஹம்மத் ஜலாலுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிரவாத அமைப்புகளும் இதில் தொடர்புள்ளதாக பீகார் … Read more