சிறுத்தையிடம் கடி வாங்கிய பின் செத்தது போல் நடித்து உயிர் தப்பிய நாய்
உடுப்பி: கர்நாடகா மாநிலம் உடுப்பி அடுத்த மணிப்பால் பல்கலைகழகத்திற்கு எதிரே உள்ள குடியிருப்புக்குள் சிறுத்தை புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. வீட்டின் ஒன்றில் புகுந்த சிறுத்தை, அந்த வீட்டின் முன்புள்ள ஊஞ்சலுக்கு அடியில் பதுங்கியிருந்தது. சுமார் ஒன்றரை நிமிடம் அந்த சிறுத்தை பதுங்கியிருந்தது. அப்போது வீட்டின் உரிமையாளர் ராமச்சந்திர கெடிலயாவின் வளர்ப்பு நாய் டோமி மீது அந்த சிறுத்தை திடீரென பாய்ந்தது. நாயின் கழுத்தை லாவகமாக சிறுத்தை கவ்வியது. அடுத்த சில நொடிகளில் எவ்வித கூச்சலுமின்றி அந்த நாய் … Read more