கர்நாடகாவில் 5 புலிகளுக்கு விஷம் வைத்து கொன்ற 3 பேர் கைது
பெங்களூரு: கர்நாடக மாநிலம் மைசூருவை அடுத்துள்ள மலே மாதேஸ்வரா வனவிலங்கு சரணாலயத்துக்கு உட்பட்ட கஜனூர் வனப்பகுதியில் 2 தினங்களுக்கு முன்பு ஒரு தாய் புலியும் அதன் 4 குட்டிகளும் இறந்து கிடந்தன. அவற்றின் பக்கத்தில் இறந்த பசுவின் சிதைந்த உடலும் கிடந்தது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்த போது, அந்த பசு, கோப்பு கிராமத்தை சேர்ந்த கோனப்பாவுக்கு சொந்தமானது என தெரிய வந்தது. புலிகள் மற்றும் பசுவின் உடலை பிரேத பரிசோதனை செய்த போது, புலிகளுக்கு விஷம் … Read more