நேஷனல் ஹெரால்டு | சோனியா காந்தியிடம் 2-வது முறையாக விசாரணை – போராட்டம் நடத்திய ராகுல் உட்பட 50 எம்.பி.க்கள் கைது
புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம், நேற்று 2-வது முறையாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து, ராஷ்டிரபதி பவன் நோக்கி பேரணி சென்ற ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் 50 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தும் ஏஜேஎல் நிறுவனத்தின் பங்குகளை, யங் இந்தியா நிறுவனம் வாங்கியதில் நிதிமுறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக யங் இந்தியா … Read more