இந்த ஆண்டு முதல் மக்களுக்கு தொலைத்தொடர்பு சட்ட சேவை இலவசம் – மத்திய சட்டத்துறை கிரண் ரிஜிஜு தகவல்
புதுடெல்லி: இந்த ஆண்டு முதல், தொலைத்தொடர்பு சட்ட சேவை (Tele-Law service), மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். ஜெய்ப்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற 18-வது அகில இந்திய சட்ட சேவைகள் கூட்டத்தில் அமைச்சர் இதனை தெரிவித்தார். இதுகுறித்து சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள பொது சேவை மையங்களில் காணொலி உள்கட்டமைப்பு மூலம் வழக்கறிஞர்களை தொடர்பு கொண்டு விளிம்புநிலை … Read more