மேகேதாட்டு அணை கட்ட எதிர்ப்பு – டெல்லியில் தமிழக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி: தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், காவிரி, முல்லைப் பெரியாறு மற்றும் மரபணு மாற்று தொழில்நுட்பம் ஆகிய விவகாரங்கள் முன்னிறுத்தப்பட்டன. இந்த கண்டன ஆர்ப்பாட்டம் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் நேற்று( ஆக. 26) நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் மாநிலத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமை வகித்தார். ஆர்பாட்டத்திற்கு பின் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவதற்கு அனைவரும் ஊர்வலமாக புறப்பட்டனர். … Read more

வைரல் வீடியோ: குடிபோதையில் இருந்த இளைஞருக்கு அடி, உதை… மெட்ரோவில் நடந்த சம்பவம்

Delhi Metro Viral Video: டெல்லி கரோல் பாக் மெட்ரோ நிலையத்தில் இருந்த பாதுகாப்பு ஊழியர்களிடம் தகாத வார்த்தைகளில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் மீது தாக்குதல். வீடியோ வைரல்.

பிஹாரில் 9 பேர் உயிரிழந்ததற்கு துக்கம் விசாரிக்க வந்த அமைச்சரை தாக்கிய கிராம மக்கள்!

நாளந்தா: பிஹாரின் நாளந்தா மாவட்டத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் ஷ்ரவன் குமார், கிராம மக்களால் தாக்கப்பட்டார். நாளந்தா மாவட்டத்தில் உள்ள ஜோகிபூர் மலாவன் கிராமத்தைச் சேர்ந்த 9 பேர் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தனர். இதனையடுத்து இன்று காலை அமைச்சர் ஷ்ரவன் குமார், உள்ளூர் எம்எல்ஏவுடன் சேர்ந்து, சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்க ஜோகிபூர் … Read more

முதல் மனைவி வேலை பார்க்கும் மருத்துவமனையில்..2வது மனைவிக்கு பிரசவம் பார்த்த நபர்!

Indian Origin Man Caught By First Wife : ஒரு நபர், தனது முதல் மனைவியிடம் இரண்டாவது மனைவிக்கு குழந்தை பிறந்த போது அதை கையில் கொண்டு வருகையில் வசமாக சிக்கியிருக்கிறார். இந்த சம்பவம், கடந்த சில நாட்களாக வைரலாகி வருகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

ட்ரம்ப் 4 முறை அழைத்தும் பேச மறுத்த பிரதமர் மோடி: ஜெர்மனி செய்தித்தாள் தகவல்!

புதுடெல்லி: இந்தியா மீது 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ள சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்திய வாரங்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேச நான்கு முறை முயற்சித்தார் என்றும், ஆனால் பிரதமர் மோடி அவருடன் பேச மறுத்துவிட்டார் என்றும் ஜெர்மனியை சேர்ந்த செய்தித்தாள் பிராங்க்ஃபர்ட்டர் ஆல்ஜெமைன் தெரிவித்துள்ளது. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி இந்தியா மீது, அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்தது. பிரேசில் நாட்டை தவிர வேறு எந்த … Read more

வாக்கு திருட்டுக்கு எதிரான பேரணியில் மு.க. ஸ்டாலின் பேசிய முக்கிய அம்சங்கள்

CM MK Stalin’s Speech At Voter Adhikar Yatra: பீகாரில் தேர்தலில் ஆணையத்திற்கு எதிராக ராகுல் காந்தி நடத்தி வரும் வாக்காளர் உரிமை பேரணியில் கலந்துக்கொண்டு பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், பாஜகவை கடுமையாக சாடினார்.

காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் உட்பட 20 பேர் உயிரிழப்பு – இந்தியா கண்டனம்

புதுடெல்லி: காசாவின் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை மீதான இஸ்ரேல் தாக்குதல்களில் ஐந்து பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டது அதிர்ச்சியூட்டக்கூடியது என்றும், ஆழ்ந்த வருந்தத்தக்கது என்றும் இந்தியா தெரிவித்துள்ளது. திங்கள் கிழமையன்று கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் 5 பத்திரிகையாளர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்தனர். நாசர் மருத்துவமனையை இரண்டு ஏவுகணைகள் தாக்கியதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் ஹுசாம் அல்-மஸ்ரி, மரியம் அபு டாகா, மோஸ் அபு தாஹா, முகமது சலாமா … Read more

தினமும் ரீல்ஸ் பார்த்தா போதும்..கைமேல காசு! இப்படியொரு வேலையா?

Viral Job Post About Reels Watching : தங்களிடம் வேலைக்கு சேர வேண்டும் என்றால் தினமும் 6 மணி நேரம் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்க்க வேண்டும் என நிறுவனம் ஒன்று  அறிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது அப்படி என்ன வேலை இது? இங்கு காண்போம்.

பிஹார் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வியை ஏற்க ராகுல் தயங்குவது ஏன்?

புதுடெல்லி: ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் லாலு ஏற்கிறார். ஆனால், அவரது மகன் தேஜஸ்விவை பிஹார் முதல்வர் வேட்பாளராக ஏற்க ராகுல் தயங்குவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன், ‘பாரத் ஜோடோ யாத்திரை’ நடத்திய ராகுல், பிரதமர் வேட்பாளருக்கு பொருத்தமானவர் என்ற கருத்து எழுந்தது. இதற்கு எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் உள்ள திமுக தலைவர் ஸ்டாலினும், ஆர்ஜேடி தலைவர் லாலுவும் ஆதரவாக பேசியிருந்தனர். லாலுவின் … Read more

பாகிஸ்தானில் உளவு பார்க்க பிச்சைக்காரராக மாறிய அஜித் தோவல் – சுவாரசிய தகவல்கள்

புதுடெல்லி: தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் குறித்த நூல் அண்​மை​யில் வெளி​யானது. அதில் பல்​வேறு சுவாரசிய தகவல்​கள் இடம்​பெற்​றுள்​ளன. உத்​த​ராகண்ட் மாநிலம், பவுரி கர்​வால் அருகே கிரி என்ற மலைக்​கி​ராமத்​தில் கடந்த 1945-ம் ஆண்டில் அஜித் தோவல் பிறந்​தார். உத்தர பிரதேச முன்​னாள் முதல்​வர் ஹேம்​வதி நந்​தன் பகு​குணா​வின் நெருங்​கிய உறவினரான அவர், கடந்த 1968-ம் ஆண்​டில் ஐபிஎஸ் அதி​காரி​யா​னார். கேரள காவல் துறை​யில் பணி​யாற்​றிய தோவல், கடந்த 1971-ம் ஆண்​டில் தலச்​சேரி​யில் நடை​பெற்ற கலவரத்தை … Read more