ஓட்டு பெட்டி, மை உள்ளிட்ட ஜனாதிபதி தேர்தல் பொருள் மாநிலங்களிடம் ஒப்படைப்பு; அதிகாரிகள் சென்னை கொண்டு வந்தனர்
புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தலுக்கான பெட்டிகள், மை உள்ளிட்ட உபகரணங்கள், மாநில தேர்தல் அதிகாரிகளிடம் டெல்லியில் தேர்தல் ஆணையம் ஒப்படைத்துள்ளது. புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல், வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் இதற்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், அந்தந்த மாநிலங்களை சேர்ந்த எம்பி.க்கள், எம்எல்ஏ.க்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. இந்நிலையில், வாக்குப்பதிவுக்கு தேவையான ஓட்டு பெட்டிகள், வாக்களிப்பதற்கு தேவையான சிறப்பு பேனா, வாக்குச்சீட்டு, தேர்தல் … Read more