இன்டர்ன்ஷிப் பயிற்சிக்காக வந்த ஐஐடி மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஐஏஎஸ் அதிகாரி கைது
குந்தி: ஜார்கண்ட்டில் இன்டர்ன்ஷிப் பயிற்சிக்காக வந்த இமாச்சல் பிரதேச ஐஐடி மாணவியிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த ஐஏஎஸ் அதிகாரி ரியாஸ் அகமதுவை போலீசார் கைது செய்தனர். ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் இன்டர்ன்ஷிப்பிற்காக வந்த இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த ஐஐடி மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜார்க்கண்ட்டை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ரியாஸ் அகமதுவை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து குந்தி காவல் கண்காணிப்பாளர் அமன் குமார் கூறுகையில், ‘இன்டர்ன்ஷிப் பயிற்சிக்காக எட்டு … Read more