அடிக்கடி விபத்துகள் நடப்பதால் கேபிள், ரோப் கார்கள் நாடு முழுவதும் ஆய்வு: தேசிய பேரிடர் படை நடவடிக்கை
புதுடெல்லி: சமீப காலமாக அடிக்கடி விபத்துகள் நடந்தை தொடர்ந்து, நாடு முழுவதும் மக்கள் பயன்படுத்தக் கூடிய ரோப்கார்கள், கேபிள் கார்களின் பாதுகாப்பு குறித்து தேசிய பேரிடர் படையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பைத்யநாத் கோயிலுக்கு செல்வதற்காக சுற்றுலா பயணிகள் ரோப்கார்களில் ஏறினர். அப்போது, இரு ரோப்கார் கேபின்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் 3 பேர் பலியாயினர். அதே போல், இமாச்சல பிரதேசம் சோலன், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள … Read more