சத்தீஸ்கரில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவருக்கு கொலை மிரட்டல்
ராய்ப்பூர்: நுபுர் சர்மா முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இதற்கு பலதரப்பிலும் கண்டனம் எழுந்தது. இந்நிலையில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் கருத்தை வெளியிட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த கன்னையா லால் என்பர் கடந்த மாதம் 28-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதேபோல் சத்தீஸ்கர் துர்க் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா ஜெகத் (22) என்பவர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகத்தில் கருத்து ஒன்றை கடந்த மாதம் 12-ம் தேதி பகிர்ந்துள்ளார். தற்போது அவருக்கும் … Read more