போலி கிரிப்டோகரன்ஸி பரிமாற்றம்: ரூ.1000 கோடியை இழந்த இந்திய முதலீட்டாளர்கள்
போலி கிரிப்டோகரன்ஸி பரிமாற்றத்தின் மூலம் இந்தியர்கள் ரூ.1,000 கோடியை இழந்துள்ளதாக தனியார் சைபர் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக அளவில் பெரும் முதலீடாக கருதி பலரும் கிரிப்டோகரன்சியில் தற்போது தங்கள் பணத்தை முதலீடு செய்து வருகின்றனர். இந்நிலையில் போலியான இணையத்தளங்கள் மூலம் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தவர்கள் தங்கள் பணத்தை இழந்துள்ளனர். இவ்வாறு போலி கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் காரணமாக இந்தியர்கள் 1,000 கோடி ரூபாயை இழந்துள்ளதாக சைபர் பாதுகாப்பு நிறுவனமான கிளவுடுசெக் தெரிவித்துள்ளது. கிரிப்டோகரன்சி வாங்கும் இணையதளம் என … Read more