கடலோர கர்நாடகாவில் அதி கனமழை: நிலச்சரிவில் ஒருவர் பலி; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
பெங்களூரு: கடலோர கர்நாடகாவில் பெய்யும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். கடலோர கர்நாடகாவில் அதி கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முதல்வர் பசவராஜ் பொம்மை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்து மீட்புப் பணிகளை முடுக்கிவிடுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனே அப்புறப்படுத்தி வேறு இடங்களில் தங்கவைக்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 2009ல் கடலோர … Read more