நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து | மகாராஷ்டிர மருந்துகடைக்காரர் கொலை – வழக்கை என்ஐஏ விசாரிக்க உத்தரவு
புதுடெல்லி: மகாராஷ்டிரா மருந்துக் கடை உரிமையாளர் உமேஷ் கோல்கே கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று உத்தரவிட்டார். மகாராஷ்டிர மாநிலம் அமராவதி நகரில் கால்நடை மருந்து கடை நடத்தி வந்தவர் உமேஷ் கோல்கே (54). இவர் கடந்த ஜூன் 21-ம் தேதி இரவு 10 மணியளவில், தனது கடையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். இவரது மகன் மற்றும் மனைவி மற்றொரு வாகனத்தில் உடன் … Read more