Monkeypox: இந்தியாவில் குரங்கம்மை பாதிப்பு? – மத்திய அரசு திடீர் விளக்கம்!
இந்தியாவில் இதுவரை யாருக்கும் குரங்கம்மை நோய் கண்டறியப்படவில்லை என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. குரங்கு அம்மை நோய் முதன் முதலில் 1958 ஆம் ஆண்டு குரங்குகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நோய் பின்னர் மனிதர்களுக்கும் பரவத் தொடங்கியது. 1970 ஆம் ஆண்டு மனிதர்களுக்கு குரங்கு அம்மை நோய் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. மனிதர்களிடையே பரவிய சின்னம்மை, பெரியம்மை நோய் போன்று குரங்குகளிடம் இருந்து பரவிய அம்மை நோய் மனிதர்களிடையே பரவுவதையே குரங்கு அம்மை நோய் … Read more