காற்றில் கலந்து வரும் காலன் மண்ணை தொட்டதும் மரணம்: பிறந்த 30 நாளில் ஒரு லட்சம் குழந்தைகள் பலி; ஆண்டுக்கு ஆண்டு குறையும் இந்தியர்கள் ஆயுள்
ஒரு காலத்தில் அனைத்து இடங்களிலும் குடிநீர் இலவசமாக கிடைத்தது. காலப்போக்கில், வளர்ச்சி என்ற பெயரில் ஏற்பட்ட மாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நகரங்களில் குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது, கிராமங்களிலும் கூட பணம் கொடுத்து குடிநீரை மக்கள் வாங்கி வருகின்றனர். குடிநீரை விலை கொடுத்து வாங்கி விடலாம். ஆனால், ‘தூய காற்றை’ விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டால் நிலைமை என்னவாகும்? தற்போது அந்த நிலையை நோக்கி பல நகரங்கள் … Read more