மத்திய அரசின் அக்னிபாதை விவகாரத்தில் முதல்வர் நிதிஷ்குமார் மவுனத்தால் பாஜக அதிருப்தி

புதுடெல்லி: மத்திய அசின் அக்னிபாதை திட்டம் மூலம் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பதற்கு நாட்டின் பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதில், மிக அதிகமான எதிர்ப்பு பிஹாரில் நிலவுகிறது. போராட்டத்தினால், ரயில் உள்ளிட்ட மத்திய அரசின் பல கோடி சொத்துக்கள் சேத மடைந்துள்ளன. பிஹாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவளிக்கும் பாஜகவின் ஆறுக்கும் மேற்பட்ட அலுவலகங்களும், அக்கட்சியின் துணை முதல்வர் குடியிருப்பும் சூறையாடப்பட்டுள்ளன. பாஜக வின் பல்வேறு தொகுதி எம்எல்ஏ மற்றும் எம்பிக்கள் போராட்டக் காரர்களால் … Read more

முதல்வர் உத்தவ் ஆட்சிக்கு ஆபத்து – அமைச்சர் உட்பட 22 எம்எல்ஏக்கள் ஓட்டம்!

மகாராஷ்டிர மாநிலத்தில், ஆளும் கூட்டணி அரசு மீது அதிருப்தி காரணமாக, மாநில அமைச்சர் உட்பட 21 எம்எல்ஏக்கள் குஜராத் மாநிலத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் தஞ்சம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்மையில் நடைபெற்ற சட்டமேலவை தேர்தலில், ஆளும் கூட்டணியும், எதிர்க்கட்சியுமான பாஜக, தலா 5 இடங்களில் வெற்றி பெற்றன. இந்நிலையில், … Read more

105 வயதில் தடகள போட்டியில் கலந்து கொண்ட மூதாட்டி புதிய சாதனை

வதோதராவில் நடைபெற்ற தேசிய ஓபன் மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்ட 105 வயது மூதாட்டி, 45 புள்ளி 40 விநாடிகளில் 100 மீட்டரை கடந்து சாதனை புரிந்துள்ளார். 85 வயதுக்கு மேற்பட்டோருக்கான 100மீட்டர் ஓட்டத்தில்  தனி நபராக கலந்து கொண்ட ராம்பாய், இந்த சாதனையை படைத்தார். மேலும், 200 மீட்டர் தூரத்தை 1 நிமிடம் 52 புள்ளி 17 விநாடிகளில் கடந்த மூதாட்டி ராம்பாய், சர்வதேச அளவிலான போட்டிகளில்  கலந்துகொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார். Source link

அக்னிபாத் திட்டத்தில் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு வரும் 24ம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு

டெல்லி: அக்னிபாத் திட்டத்தில் இந்திய விமானப்படையில் சேர்வதற்கு வரும் 24ம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்வு ஜூலை 24ம் தேதி நடைபெறும் என்றும் இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. careerindianairforce.cdac.in என்ற இந்திய விமானப்படை இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முப்படையில் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்துக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பு நீடிக்கிறது. அதேநேரம் இந்த திட்டத்தின் கீழ் இளைஞர்களை சேர்க்கும் பணிகளில் … Read more

மகாராஷ்டிர அரசுக்கு ஆபத்து?- சிவசேனா அமைச்சர், 13 எம்எல்ஏக்கள் குஜராத்தில் முகாம் 

மும்பை: மகாராஷ்டிராவில் எம்எல்சி தேர்தலில் கட்சி மாறி பாஜகவுக்கு வாக்களித்த சிவசேனா அமைச்சர் மற்றும் 13 எம்எல்ஏக்கள் சூரத் நகருக்கு சென்றுள்ளனர். இதனால் அங்கு ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. மகாராஷ்டிர சட்டசபையில் மொத்தம் உள்ள 288 எம்எல்ஏக்களில் பாஜகவுக்கு 106 எம்எல்ஏக்களும், சிவசேனா 55 பேரும், தேசியவாத காங்கிரஸுக்கு 51 எம்எல்ஏகள் ஆதரவும், காங்கிரஸ் கட்சிக்கு 44 எம்எல்ஏக்களும் … Read more

அக்னிபத் திட்டம்: மத்திய அரசு கேவியட் மனு!

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத்தில் ஆள்சேர்ப்பதற்கான புதிய திட்டமான அக்னிபத் எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின்படி, 17.5 முதல் 21 வயதுடைய இருபாலரும் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளில் சேரலாம். இந்த திட்டத்தின் கீழ், பணியில் சேருவோர் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவர். அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வேண்டும். நடப்பாண்டில் 46,000 அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்படுவர் … Read more

அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் 81 பேர் பலி… வெள்ளச் சேதத்தை மதிப்பிட ஒன்றிய குழு விரைவு!!

டிஸ்பூர் : அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் மொத்தம் உள்ள 35 மாவட்டங்களில் 32 மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. நேற்று ஒரே நாளில் 11 பேர் மரணம் அடைந்ததால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில்,  மே 2வது வாரம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் 32 மாவட்டங்களில் உள்ள 5,000 கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. 47 லட்ச மக்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். … Read more

சிவசேனா அமைச்சர் உட்பட 12 எம்எல்ஏக்கள் திடீர் மாயம் – மகாராஷ்ட்ரா அரசை கவிழ்க்க சதியா?

மகாராஷ்ட்ராவில் ஆளும் சிவசேனா கட்சியை சேர்ந்த அமைச்சர் உட்பட 12 எம்எல்ஏக்கள் திடீரென மாயாமாகி இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் சிவசேனா ஆட்சியை கவிழ்க்க சதி நடப்பதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. மகாராஷ்டிரா சட்ட மேலவையில் காலியாக இருந்த 10 இடங்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக சார்பில் 5 வேட்பாளர்களும், ஆளும் மகா விகாஸ் கூட்டணி சார்பில் 6 வேட்பாளர்களும் நிறுத்தப்பட்டிருந்தனர். இதில் பாஜக களம் இறக்கிய 5 வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல் | 'என்னைவிட சிறப்பானவர்கள் இருப்பார்கள்' – மறுப்புக்கு கோபாலகிருஷ்ண காந்தி விளக்கம்

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிட கோபாலகிருஷ்ண காந்தி மறுப்பு தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் முடிவதையொட்டி ஜூலை 18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கிறது. ஆளும் பாஜக கூட்டணி இன்னும் தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை. எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் கடந்த 15-ம் தேதி டெல்லியில் எதிர்க்கட்சிகள் கூடி ஆலோசனை நடத்தின. இதில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் … Read more

அக்னிபாத் திட்டத்தில் 4 ஆண்டுகள் பணி முடித்தால் அரசு பணி வழங்கப்படும் – ஹரியானா மாநில முதலமைச்சர்

அக்னிபாத் திட்டத்தில் 4 ஆண்டுகள் பணி முடித்து வரும் வீரர்களில் 75 சதவீதம் பேருக்கு அரசுப்பணி வழங்கப்படும் என ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் அறிவித்துள்ளார். விரும்புபவர்கள் குரூப் சி பணிகளில் எந்த கேடரிலும் சேர்ந்து கொள்ளலாம் என்றும், மாநில காவல்துறையிலும் பணி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  Source link