நுபுர் சர்மா குறித்த நீதிபதிகளின் கருத்தில் எந்த நியாயமும் இல்லை – 117 பேர் கூட்டறிக்கை

நுபுர் சர்மா குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்து தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதிகள், முன்னாள் அதிகாரிகள் உள்ளிட்ட 117 பேர் இணைந்து கூட்டாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய டெல்லி பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா இறைதூதர் முகமது நபி பற்றி தெரிவித்த கருத்துக்கள் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. முக்கிய நகரங்களில் வன்முறை வெடித்தது. இதையடுத்து நுபுர் சர்மாவை கட்சி … Read more

கேரளாவில் ஒரே நாளில் 14 பேரை கடித்து குதறிய தெரு நாய்

கேரள மாநிலம் மலப்புரத்தில் ஒரே நாளில் 14 பேரை கடித்த தெரு நாயை தீயணைப்பு வீரர்கள் பிடித்து சென்றனர். கேரளாவில் வெறிநாய் கடியால் ஒரே வாரத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மலப்புரத்தில் உள்ள நிலம்பூர் பகுதியில் ஒரே நாளில் 5 வயது குழந்தை உள்பட 14 பேரை தெரு நாய் ஒன்று கடித்து குதறியது. அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Source link

தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் உடன் தங்கியவருக்கு ஜாமின்: மும்பை ஐகோர்ட் உத்தரவு

மும்பை: தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் உடன் தங்கியிருந்த சித்தார் பிதானிக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. கடந்த 2020ம் ஆண்டு பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தை தொடர்ந்து, போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பலரை கைது செய்தனர். அந்த வகையில் கடந்த மே மாதம் சுஷாந்த் சிங்கின் அறையில் தங்கியிருந்த அவரது நண்பர் சித்தார்த் பிதானியும் கைது செய்யப்பட்டார். அவர் மீது போதைப்பொருள் … Read more

விமான பைலட், சிப்பந்திகளுக்காக மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் நூலினால் ஆன சீருடைகளை அறிமுகப்படுத்தியது ஆகாசா ஏர் விமான நிறுவனம்

இந்தியாவை சேர்ந்த ஆகாசா ஏர் புதிய தனியார் விமான நிறுவனம் ஒன்று தனது பைலட்டுகள் மற்றும் விமான சிப்பந்திகளுக்காக, மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் நூலினால் ஆன சீருடைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அவர்களது காலணிகளும் மறுசுழற்சி செய்யப்பட்ட ரப்பரால் உருவாக்கப்பட்டுள்ளது. கடலில் இருந்து சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு இவை உருவாக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலை பாதுகாப்பதின் அவசியத்தை இந்த சீருடைகள் வலியுறுத்தும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.   Source link

இந்திய அணிக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 40% அபராதம் விதிப்பு

மும்பை: இங்கிலாந்துக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் மெதுவாக ஓவர் வீசியதற்காக இந்திய அணிக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 40% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலிலும் 2 புள்ளிகளை இந்தியா இழந்தது.

டெல்லியில் இருந்து துபாய் புறப்பட்ட விமானம் பாகிஸ்தானில் திடீரென தரையிறங்கியதால் பரபரப்பு!

டெல்லியில் இருந்து துபாய் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் எரிபொருள் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என விமானி அச்சம் தெரிவித்ததால் விமானம் பாகிஸ்தான் கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. டெல்லியில் இருந்து துபாய் சென்ற ஸ்பைஸ்ஜெட் எஸ்.ஜி 11 விமானத்தின் இடது பக்க எரிபொருள் டேங்கில் இருந்து வேகமாக எரிபொருள் குறைவதை கண்டறிந்த விமானிகள் அதை சரிசெய்ய முயன்றும் முயற்சி செய்துள்ளனர். ஆனால் அம்முயற்சிகள் பலனளிக்காத சூழலில் இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் உதவியுடன் பாகிஸ்தான் நாட்டின் கராச்சி சர்வதேச விமான … Read more

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை..45 கோடி பரிவர்த்தனைகள்.. திட்டத்தை வலுப்படுத்த அரசு நடவடிக்கை..!

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தின் கீழ் இதுவரை 45 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாகவும், இத்திட்டத்தை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்… உணவு மற்றும் ஊட்டசத்துப் பாதுகாப்பு தொடர்பாக டெல்லியில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் உணவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற மாநாடு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் நடைபெற்றது. அதில், தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பங்கேற்றார். உணவுப் பொருட்களில் ஊட்டச்சத்து … Read more

பெண் தெய்வத்தை இழிவுபடுத்திய விவகாரம்; லீனா மீது டெல்லி போலீஸ் வழக்கு: கனடாவில் உள்ள இந்திய தூதரகம் கண்டனம்

புதுடெல்லி: பெண் தெய்வத்தை இழிவுபடுத்திய விவகாரத்தில் பெண் இயக்குனர் லீனா மணிமேகலை மீது டெல்லி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். கனடாவில் உள்ள இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ் திரைப்பட பெண் இயக்குனர் லீனா மணிமேகலை தனது சமீபத்திய ஆவணப் படமான ‘காளி’ போஸ்டரால் சர்ச்சை எழுந்துள்ளது. கனடாவில் நடைபெற்ற ‘அண்டர் தி டெண்ட்’ என்ற திட்டத்தின் கீழ் இப்படத்தின்  போஸ்டர் திரையிடப்பட்டது. சர்ச்சைக்குரிய இந்த படத்தின் போஸ்டர் டுவிட்டரில் ட்ரெண்டானது. அதில், இந்து தெய்வமான காளி … Read more

ராகுல் குறித்து தவறான செய்தி பரப்பிய டிவி நெறியாளர் – சத்தீஸ்கர், உ.பி. மாநில போலீஸ் மோதல்

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தொடர்பான வீடியோவை தவறாக சித்தரித்து ஒளிபரப்பிய தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் நெறியாளரை கைதுசெய்ய சென்போது சத்தீஸ்கர் காவல்துறையினருக்கும், உத்தரப்பிரதேச காவல்துறையினருக்கும் வாக்குவாதம் முற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி, கேரளாவில் தனது சொந்த தொகுதியான வயநாட்டில், கட்சி அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்ட விவகாரத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “தவறு செய்தவர்கள் தெரியாமல் செய்திருப்பார்கள். அதில் சில சிறுவர்கள் கூட இருந்திருக்கிறார்கள். அவர்களை … Read more

“நுபுர் சர்மா வழக்கில் உச்ச நீதிமன்றம் லட்சுமண ரேகையை தாண்டிவிட்டது” – ஓய்வு பெற்ற நீதிபதிகள், அரசு அதிகாரிகள் குற்றச்சாட்டு..!

நுபுர் சர்மா வழக்கில் உச்ச நீதிமன்றம் லட்சுமண ரேகையை தாண்டிவிட்டதாக, ஓய்வுபெற்ற நீதிபதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் முப்படை வீரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தலைமை நீதிபதி ரமணாவுக்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், இரு நீதிபதிகளின் கருத்துகள் துரதிர்ஷடமானது என்றும், இதுவரை இல்லாத வகையில் இருப்பதாகவும் கூறியுள்ளனர். மேலும் நீதிபதிகள் கருத்துகள் நீதிமன்ற இயல்பான செயலோடு ஒத்துபோகவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். தன் மீதான வழக்குகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி நுபுர் சர்மா தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், … Read more