தேஜஸ்வி முதல்வர் கனவில்… மண்ணள்ளி போட்ட PK – மகா கூட்டணிக்கு பெரிய ஆப்பா?

Bihar 2025 Exit Polls: பீகார் சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில்,  ஜன் சுராஜ் கட்சியால் மகா கூட்டணிக்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்து இங்கு விரிவாக காணலாம். 

டெல்லி குண்டுவெடிப்புக்கு தார்மீக பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும்: காங்கிரஸ்

திருவனந்தபுரம்: டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், “காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது மும்பை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அதற்கு தார்மீக பொறுப்பேற்று அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்தார். ஆனால், இந்த சம்பவம் நாட்டின் தலைநகரில் நடந்துள்ளது, … Read more

ஏர்டெல் சிம் யூஸ் பண்றீங்களா? குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டம் அதிரடி நிறுத்தம்!

ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் வரும் டிசம்பர் மாதம் முதல், தங்களது ரீசார்ஜ் கட்டணங்களை 15 முதல் 20 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

உலகம் முழுவதிலும் இருந்து திறமையாளர்களை அமெரிக்கா ஈர்ப்பது முக்கியம்: ட்ரம்ப் பேச்சு

வாஷிங்டன்: H-1B விசாவுக்கான கட்டுப்பாடுகளை அதிகரித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், திடீர் திருப்பமாக உலகம் முழுவதிலும் இருந்து திறமையாளர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடன், ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியின் செய்தியாளர் லாரா இங்க்ராஹாம் நேர்காணல் நடத்தினார். அப்போது, H-1B விசா கட்டுப்பாடுகள் உங்கள் நிர்வாகத்துக்கு ஒரு பெரிய முன்னுரிமையாக இருக்குமா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ட்ரம்ப், திறமையானவர்களை நாம் நமது நாட்டுக்குக் … Read more

ஃபரிதாபாத் ரெய்டுக்குப் பிறகு ஆதாரங்களை அழிக்க முயன்ற மருத்துவர் உமர்: விசாரணையில் தகவல்

புதுடெல்லி: ஹரியானாவின் ஃபரிதாபாத் நகரில் நடத்தப்பட்ட சோதனையை அடுத்து பதற்றமடைந்த உமர் முகமது நபி, ஆதாரங்களை அழிக்க முயன்றதாகவும், பதற்றத்தில் முன்கூட்டியே குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர் உமர் முகமது நபி. ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த 35 வயது மருத்துவரான இவர், அனந்த்நாக்கில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பணியாற்றி வந்துள்ளார். இதே மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணியாற்றி வந்த அதீல் … Read more

தேர்தல்களின் போது குண்டுவெடிப்புகள் நிகழ்வது ஏன்? – மத்திய அரசு விசாரிக்க சித்தராமையா கோரிக்கை

மைசூரு: டெல்லி செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பு குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கோரிக்கை வைத்தார். மேலும், தேர்தல்களின் போது குண்டுவெடிப்புகள் ஏன் நிகழ்கின்றன என்றும் கேள்வியெழுப்பினார். மாவட்ட அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா, “பிஹார் தேர்தல் நடைபெற்ற நிலையில், இந்த குண்டுவெடிப்பு நடந்தது மிகவும் கவலையளிக்கிறது. தேர்தல்களின் போது குண்டுவெடிப்புகள் ஏன் நிகழ்கின்றன?. மத்திய அரசு இந்த கேள்வி குறித்து விசாரித்து பதிலளிக்க … Read more

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தால் கலைந்து போன 5 பேரின் குடும்பக் கனவுகள்

புதுடெல்லி: டெல்லி செங்​கோட்டை அருகே நேற்று முன்​தினம் நடந்த கார் வெடிப்பு சம்​பவம் நாடு முழு​வதும் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது. கார் வெடித்​த​தில் உயி​ரிழந்​தோரின் எண்​ணிக்கை 13-ஆக உயர்ந்​துள்​ளது. மேலும் படு​காயமடைந்த 20-க்​கும் மேற்​பட்​டோர் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். இந்த குண்​டு​வெடிப்பு சம்​பவத்​தில் இறந்த 5 ஆண்​களைச் சேர்ந்த 5 குடும்​பங்​களின் எதிர்​காலக் கனவு​கள் கலைந்து போய்​விட்​டது. இறந்​தவர்​களில் பிஹாரை சேர்ந்த கார் டிரைவர் பங்​கஜ் சைனி​யும்​(22) ஒரு​வர். இவர் சாந்​தினி சவுக் பகு​தி​யில் ஒரு … Read more

டெல்லி கார் வெடிப்பு: குடியரசு தினத்தில் அட்டாக் பிளான்…? செங்கோட்டைதான் டார்கெட்டா?

Delhi Car Blast: டெல்லியில் கார் வெடிப்பு சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், அந்த பயங்கரவாத குழுவினர் குடியரசு தினத்தில் குண்டுவெடிப்பை நிகழ்ந்த திட்டமிட்டிருந்தாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஹைதராபாத் இடைத்தேர்தலில் 49 சதவீத வாக்குப்பதிவு

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத் ஜூப்ளி ஹில்ஸ் தொகு​தி​யின் பிஆர்​எஸ் கட்சி எம்​எல்ஏ மாகண்டி கோபி​நாத் மரணம் அடைந்​த​தால் இந்த தொகு​திக்கு நேற்று இடைத்​தேர்​தல் நடை​பெற்​றது. 4.01 லட்​சம் வாக்​காளர்​கள் கொண்ட இந்த தொகு​தி​யில் மொத்​தம் 58 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். எனினும் பிஆர்​எஸ் வேட்​பாளர் மாகண்டி சுனிதா (இவர் மறைந்த பிஆர்​எஸ் எம்​எல்ஏ மாகண்டி கோபி​நாத்​தின் மனை​வி), காங்​கிரஸ் வேட்​பாளர் நவீன் யாதவ், பாஜக வேட்​பாளர் தீபக் ரெட்டி ஆகியோர் இடை​யில்​தான் மும்​முனைப் போட்டி நில​வு​கிறது. பொது​வாக ஜூப்ளி … Read more

கலப்பட நெய் விவகாரத்தில் திருப்பதி தேவஸ்தான முன்னாள் அதிகாரி தர்மா ரெட்டியிடம் விசாரணை

திருப்பதி: ​திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தில் ஜெகன்​மோகன் ரெட்​டி​யின் ஆட்​சிக் காலத்​தில், டெண்​டர் மூலம் கலப்பட நெய் வாங்​கிய​து தொடர்​பாக சிபிஐ தலை​மையி​லான சிறப்பு விசா​ரணை குழு விசா​ரணை நடத்தி வரு​கிறது. உத்​த​ராகண்ட் மாநிலத்​தில் உள்ள போலே​பாபா ஆர்​கானிக் டெய்ரி நிறு​வனத்​திற்கு ஒப்​புதல் கொடுக்​கப்​பட்டு அவர்​கள் ரூ.250 கோடிக்கு 68 லட்​சம் கிலோ நெய்யை விநி​யோகம் செய்ய வேண்​டும். ஆனால், 2022-ல் இவர்​கள் விநி​யோகம் செய்த நெய் தரமற்​ற​தாக உள்​ள​தாக அப்​போதைய அறங்​காவல் குழு​வில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்டு அவர்​களை … Read more