பாகிஸ்தானில் உளவு பார்க்க பிச்சைக்காரராக மாறிய அஜித் தோவல் – சுவாரசிய தகவல்கள்

புதுடெல்லி: தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவல் குறித்த நூல் அண்​மை​யில் வெளி​யானது. அதில் பல்​வேறு சுவாரசிய தகவல்​கள் இடம்​பெற்​றுள்​ளன. உத்​த​ராகண்ட் மாநிலம், பவுரி கர்​வால் அருகே கிரி என்ற மலைக்​கி​ராமத்​தில் கடந்த 1945-ம் ஆண்டில் அஜித் தோவல் பிறந்​தார். உத்தர பிரதேச முன்​னாள் முதல்​வர் ஹேம்​வதி நந்​தன் பகு​குணா​வின் நெருங்​கிய உறவினரான அவர், கடந்த 1968-ம் ஆண்​டில் ஐபிஎஸ் அதி​காரி​யா​னார். கேரள காவல் துறை​யில் பணி​யாற்​றிய தோவல், கடந்த 1971-ம் ஆண்​டில் தலச்​சேரி​யில் நடை​பெற்ற கலவரத்தை … Read more

சிறையில் இருந்தபடி பிரதமர் ஆட்சி செய்யலாமா? – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி

புதுடெல்லி: சிறை​யில் இருந்​த​படி பிரதமர் ஆட்சி செய்​ய​லா​மா என மத்​திய அமைச்​சர் அமித் ஷா கேள்வி எழுப்பி உள்​ளார். மக்களவை​யில் அரசி​யல் சாசன (130-வது திருத்த) மசோதா கடந்த வாரம் தாக்​கல் செய்​யப்​பட்​டது. இதன்​படி, 5 ஆண்​டு​களுக்​கு மேல் தண்​டனை விதிக்க வகை செய்​யும் குற்​றச்​சாட்​டின் கீழ் பிரதமரோ முதல்​வரோ அமைச்​சர்​களோ கைது செய்​யப்​பட்​டு, 30 நாட்​களுக்கு மேல்சிறை​யில் இருந்​தால், சம்​பந்​தப்​பட்​ட​வரின் பதவி தானாகவே பறி​போகும் என அதில் கூறப்​பட்​டுள்​ளது. இதற்கு எதிர்க்​கட்​சிகள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளன. … Read more

பங்குச் சந்தையில் லாபம் பெற்றுத் தருவதாக ரூ.5 கோடி மோசடி: உ.பி.யில் 14 பெண்கள் உள்ளிட்ட 43 பேர் கைது

புதுடெல்லி: லாபம் பெறு​வதற்​காக பங்குச் சந்​தை​யில் முதலீடு செய்​பவர்​கள் உண்​டு. இதற்​காக அவர்​கள் பல்​வேறு இடங்களிலிருந்​தும் ஆலோ​சனை​ பெறு​வது வழக்​கம். இதைப் பயன்​படுத்தி உ.பி.​யின் வாராணசியி​லிருந்து ஒரு கும்​பல் இலவச ஆலோ​சனை வழங்​கு​வ​தாக அறி​வித்​துள்​ளது. இதற்​காக, அந்த கும்​பல் உ.பி.​யின் வாராணசி​யில் இரண்டு கால்​சென்​டர்​களை​யும் நடத்தி வந்​துள்​ளது. இவர்​கள் காட்​டிய ஆசை வலை​யில் வீழ்ந்​தவர்​கள் தங்​களது வங்கி மற்​றும் டீமேட் கணக்​கு​களின் பாஸ்​வேர்ட் உள்​ளிட்ட அனைத்து விவரங்​களை​யும் கொடுத்துள்​ளனர். இந்​நிலை​யில், ஒரு குறிப்​பிட்ட நாட்​களுக்கு மட்​டும் அவர்​களுக்கு … Read more

காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி மனு அக்.10-ல் விசாரணை

புதுடெல்லி: ஜம்​மு- காஷ்மீருக்கு மீண்​டும் மாநில அந்​தஸ்து வழங்க மத்​திய அரசுக்கு உத்​தர​விடக் கோரி உச்ச நீதி​மன்​றத்​தில் ஒரு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மனுவை தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் அமர்வு விசா​ரித்து வரு​கிறது. இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது உச்ச நீதி​மன்​றம் தீர்ப்பு வழங்கி 21 மாதங்​கள் ஆன பிறகும் ஜம்மு காஷ்மீருக்கு மீண்​டும் மாநில அந்​தஸ்து வழங்​கப்​பட​வில்லை என மனு​தா​ரர்​கள் தரப்​பில் வாதிடப்​பட்​டது. இதையடுத்​து, பஹல்​காமில் நடத்​தப்​பட்ட தாக்​குதல் சம்​பவத்​தைப் பொருட்​படுத்​தாமல் … Read more

“50 ஆண்டுகள் பாஜக ஆட்சி என்று அமித்ஷா சொல்வதன் காரணம்…” – ராகுல் காந்தி விவரிப்பு

பாட்னா: தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிஹாரில் 1,300 கிலோ மீட்டர் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’யைத் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். ஆகஸ்ட் 17 ஆம் தேதி சசாரமில் இருந்து தொடங்கிய 16 நாள் யாத்திரை, செப்டம்பர் 1 ஆம் தேதி பாட்னாவில் ஒரு பேரணியுடன் முடிவடைகிறது. இந்த யாத்திரையில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், சிபிஎம்எல் தலைவர்கள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டுள்ளனர். … Read more

இந்திய பொருட்களுக்கு கூடுதலாக 25% வரி விதிப்பு இன்று முதல் அமல்: பணிய மாட்டோம் என பிரதமர் உறுதி

புதுடெல்லி: இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு இன்று முதல் அமலாகிறது. எனினும், எந்த நெருக்கடிக்கும் பணிய மாட்டோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் 25 சதவீத வரிவிதிப்பு தொடர்பான வரைவு அறிக்கையை அமெரிக்க சுங்கம் மற்றும் உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. ரஷ்யாவால் அமெரிக்காவுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான கொள்கையின் கீழ் இந்த வரிகள் இந்தியா மீது விதிக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று … Read more

மாற்று மதத்தைச் சேர்ந்த பெண் யூ டியூபர் குருவாயூர் கோயில் குளத்தில் இறங்கியதால் சர்ச்சை

குருவாயூர்: கேரள மாநிலம் குரு​வாயூரில் உள்ள கிருஷ்ணர் கோயில் உலகம் முழு​வதும் புகழ்​பெற்​றது. ஒவ்​வொரு ஆண்​டும் கோடிக்​கணக்​கான பக்​தர்​கள் வந்து வழிபட்டு செல்​கின்​றனர். இந்​நிலை​யில் இந்​தக் கோயி​லின் புனித குளத்​தில் கடந்த சில நாட்​களுக்கு முன் ஜாபர் என்ற யூ டியூபர் குரு​வாயூர் ரீல்ஸ் பதிவு செய்து வெளி​யிட்​டார். சமூக வலை​தளத்​தில் பிரபல​மாக உள்ள ஜாஸ்​மின் ஜாபர், கேரள பிக் பாஸ் நிகழ்ச்​சி​யிலும் பங்​கேற்​றவர். குரு​வாயூர் கோயி​லில் இந்து அல்​லாத பிற மதத்​தவர்​களுக்கு அனு​மதி கிடை​யாது. இந்​நிலை​யில் … Read more

இஸ்ரேலின் அயர்ன் டோம் போல இந்திய வான்வெளியை சுதர்சன சக்கரம் பாதுகாக்கும்: முப்படை தலைமை தளபதி தகவல்

இந்தூர்: இஸ்ரேலின் அயர்ன் டோம் போல், இந்தியாவின் சுதர்சன சக்கரம் வான் பாதுகாப்பு கவசம் உருவாக்கப்படும் என முப்படை தலைமை தளபதி ஜெனரல் அனில் சவுகான் தெரிவித்துள்ளார். இந்தியா மீது எதிர்காலத்தில் போர் மூண்டால், குஜராத்தின் ஜாம்நகர் எல்லைப் பகுதியில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் நடத்துவோம் என பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர் சமீபத்தில் தெரிவித்தார். இதையடுத்து, டெல்லியில் சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டில் உள்ள … Read more

பிஹாரில் நடைபெறும் 'வாக்காளர் அதிகார யாத்திரை'யில் ராகுலுடன் இணைந்தார் பிரியங்கா காந்தி

பாட்னா: பிஹாரில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள ‘வாக்காளர் அதிகார யாத்திரை’யில், இன்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இணைந்தார். தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிஹாரில் 1,300 கிலோ மீட்டர் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’யைத் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். ஆகஸ்ட் 17 ஆம் தேதி சசாரமில் இருந்து தொடங்கிய 16 நாள் யாத்திரை, செப்டம்பர் 1 … Read more

வந்தாரா மீதான குற்றச்சாட்டு! சிக்கலில் ஆனந்த் அம்பானி? நீதிமன்றம் உத்தரவு!

வன்தாரா விவகாரம்: அம்பானியின் விலங்குகள் மறுவாழ்வு மையத்தில் முறைகேடுகளா? விசாரிக்க உச்ச நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழு அமைப்பு! முழு விவரம்!