கேரளாவில் 18 பேருக்கு மூளை – அமீபா பாதிப்பு: தடுப்பு நடவடிக்கையில் அரசு தீவிரம்

திருவனந்தபுரம்: கேரளாவில் மூளையை தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், மாநிலம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளார். திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் தற்போது 18 பேருக்கு மூளையை தின்னும் அமீபா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் கேரளாவில் இதுவரை 41 பேருக்கு இந்த அமீபா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனையடுத்து, நீர் மூலம் … Read more

குருவாயூர் கோயிலில் கால் நனைத்த பெண் பிரபலம்..புனிதத்தை மீட்க பரிகார பூஜை!

Guruvayur Reels Controversy : குருவாயூர் கோயிலில், பெண் பிரபலம் ஒருவர் கால் நனைத்தார். இதனால் புனிதத்தன்மை கேட்டு விட்டதாக குருாவாயூர் கோயில் நிர்வாகம் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.  

பிஹாரில் ஜன் சுராஜ் முயற்சியால் புலம்பெயர் மக்கள் குறித்து அரசியல் கட்சிகள் பேசுகின்றன: பிரசாந்த் கிஷோர்

பாட்னா: பிஹார் மாநிலத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் புலம்பெயர் மக்கள் குறித்து இப்போது பேசுவதற்கு காரணம் ஜன் சுராஜ் கட்சி முன்னெடுத்த முயற்சிதான் என அக்கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். “பிஹாரில் எங்கள் கட்சியை பார்த்து பிற கட்சிகள் அஞ்சுகின்றன. முதல் முறையாக புலம்பெயரும் பிஹார் மக்களை எப்படி தடுத்து நிறுத்துவது என்ற பேச்சு எழுந்துள்ளது. இதற்கு ஜன் சுராஜ் கட்சி முன்னெடுத்த முயற்சிதான் காரணம். பிரதமர் … Read more

ஜம்மு காஷ்மீரின் தோடாவில் பேரழிவை ஏற்படுத்திய மேக வெடிப்பு .. 4 பேர் பலி, பல வீடுகள் சேதம்

Jammu Kashmir Flood News: ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தின் தோடா மாவட்டத்தில் மேக வெடிப்பு காரணமாக திடீர் வெள்ளம் ஏற்பட்டு பல வீடுகள் சேதமடைந்தன. இதுவரை நான்கு பேர் பலியாகியுள்ளனர். உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

ஜம்மு காஷ்மீரில் கனமழை: வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை நிறுத்தம் – டெல்லிக்கு ரெட் அலர்ட்!

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், வைஷ்ணவி தேவி கோயிலுக்கான யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீருக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதேபோல, டெல்லிக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைஷ்ணவி தேவி கோயில் ரியாசி மாவட்டத்தில் கத்ராவுக்கு அருகிலுள்ள திரிகுடா மலைகளில் அமைந்துள்ளது. பக்தர்கள் இந்த கோயிலுக்கு பாரம்பரியமாக கத்ராவிலிருந்து 13 கி.மீ நடைபயணத்தை மேற்கொள்கின்றனர். இந்த சூழலில், கனமழை காரணமாக வைஷ்ணவி தேவி … Read more

வாயில் பட்டாசை வைத்து கொளுத்தி…காதலியை கொன்ற காதலன்! நடந்தது என்ன?

Man Kills Lover Explosive In Mouth : மைசூரில், ஒரு நபர் தனது காதலியின் வாயில் பட்டாசை வைத்து கொலை செய்திருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

‘காந்தி குடும்பத்தினரே எனது தெய்வம்’ – ஆர்எஸ்எஸ் பாடல் சர்ச்சைக்கு டி.கே.சிவகுமார் விளக்கம்

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் ஆர்எஸ்எஸ் பாடலை அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பாடியது சர்ச்சையானது. இந்நிலையில், தன்னை காந்தி குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் விஸ்வாசி என அவர் கூறியுள்ளார். செவ்வாய்க்கிழமை அன்று செய்தியாளர்களை சந்தித்த டி.கே.சிவகுமார், ஆர்எஸ்எஸ் பாடல் சர்ச்சை மற்றும் தன் மீதான விமர்சனத்துக்கு விளக்கம் கொடுத்தார். “சில தினங்களுக்கு முன்னர் பேரவையில் ஆர்எஸ்எஸ் பாடலின் மூன்று வாக்கியத்தை நான் பாடி இருந்தேன். அதன் மூலம் ஐபிஎல் போட்டி தொடர்பான பிரச்சினை சார்ந்த விவாதத்தில் … Read more

கேரள லாட்டரி ஸ்த்ரீ சக்தி SS-482 அதிர்ஷ்ட குலுக்கல்.. ரூ.1 கோடி யாருக்கு? வெற்றியாளர்கள் பட்டியல்!

Sthree Sakthi SS-482 Lottery Result (26-08-2025): ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ் 482 வெற்றி எண்கள் பட்டியலை கேரள மாநில லாட்டரி துறை அறிவிக்கும். திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகிலுள்ள கோர்கி பவனில் பிற்பகல் 3 மணிக்கு லாட்டரி டிரா நடைபெற உள்ளது.  

மேற்கு வங்கம், ஒடிசா உட்பட பல மாநிலங்களில் என்ஆர்ஐ எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையில் மோசடி

புதுடெல்லி: வெளி​நாட்டு வாழ் இந்​தி​யர்​களுக்கு ஒதுக்​கப்​பட்ட எம்​பிபிஎஸ் இடங்​களை போலி ஆவணங்​கள் மூலம் மோசடி செய்திருப்​பது அமலாக்​கத் துறை விசா​ரணை​யில் தெரிய வந்​துள்​ளது. இந்​தி​யா​வில் உள்ள அரசு மருத்​துவ கல்​லூரி​கள் மற்​றும் தனி​யார் மருத்​துவ கல்​லூரி​களில் வெளி​நாட்டு வாழ் இந்​தி​யர்​களுக்கு (என்​ஆர்ஐ) குறிப்​பிட்ட சதவீதம் இடம் ஒதுக்​கப்​படு​கிறது. அதன்​படி ஆண்​டு​தோறும் எம்​பிபிஸ் மாணவர்​கள் சேர்க்கை நடை​பெறுகிறது. இந்​நிலை​யில், போலி ஆவணங்​கள் மூலம் என்​ஆர்ஐ ஒதுக்​கீட்டு இடங்​களில் வேறு மாணவர்​களை சேர்த்​திருப்​பது அமலாக்​கத் துறை விசா​ரணை​யில் கண்​டு​பிடிக்கப்பட்டுள்ளது. இந்​தி​யா​வில் … Read more

கர்ப்பிணி மனைவியை..துண்டு துண்டாக வெட்டிக்கொன்ற கணவன்! காரணம் என்ன?

Telangana Man Murdered Pregnant Wife : தெலங்கானாவில், கர்ப்பிணி மனைவியை கணவர் துண்டு துண்டாக வெட்டி கொன்றுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.