உ.பி.யின் அனைத்து மதரஸாக்களிலும் கட்டாயம் தேசிய கீதம் பாட உத்தரவு

புதுடெல்லி: இந்தியாவில் அரசு அங்கீகாரம் பெற்ற 19,132 மதரஸாக்கள் உள்ளன. இவற்றில் மிக அதிக அளவாக உ.பி.யில் சுமார் 16,500 மதரஸாக்கள் அரசு நிதியுதவி பெற்று செயல்படுகின்றன. இதுதவிர, அரசு அங்கீகாரம் பெறாத மதரஸாக்களின் எண்ணிக்கை உ.பி.யில் 50 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளன. இவற்றில் தினமும் காலை வகுப்புகள் தொடங்குவதற்கு முன், பிரார்த்தனையாக, தரானா எனும் உருது மொழி இஸ்லாமியப் பாடல் பாடப்படுகிறது. இதை, 5-ம் வகுப்பு வரையிலான குழந்தைகள் மட்டுமே பாடுவார்கள். மற்ற வகுப்பில் உள்ளவர்கள் … Read more

இந்தியாவின் 5 நகரங்களில் ஒலிமாசு அதிகம்.. பட்டியலை வெளியிட்ட ஐ.நா. அமைப்பு

உலகில் இரைச்சல் அதிகமுள்ள முதல் 10 நகரங்களில் ஐந்து நகரங்கள் இந்தியாவில் உள்ளன. குடியிருப்புப் பகுதிகளில் ஒலியின் அதிகப்பட்ச அளவு 55 டெசிபல் என்றும், போக்குவரத்து, தொழிற்சாலைப் பகுதிகளில் 70 டெசிபல் என்றும் உலக நலவாழ்வு அமைப்பு வரையறுத்துள்ளது. 70 டெசிபலுக்கு மேல் இரைச்சல் இருந்தால் அது உடல்நலத்துக்குத் தீங்காகவும், ஒலிமாசாகவும் கருதப்படுகிறது. இந்நிலையில் ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு உலகின் ஒலிமாசு மிகுந்த நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. வங்கதேசத்தின் டாக்கா நகரம் 119 டெசிபல் ஒலிமாசுடன் முதலிடத்திலும், … Read more

கோயில்களுக்கு அருகே இந்து அல்லாத வணிகர்கள் வியாபாரம் செய்ய எதிர்ப்பு- கர்நாடகாவில் கிளம்பியது புதிய பிரச்சினை

பெங்களூரு:  ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள பதற்றம் தொடரும் நிலையில், தற்போது கோயில்களுக்கு அருகே இந்துக்கள் அல்லாத வணிகர்கள் வியாபாரம் செய்வதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.   முதற்கட்டமாக, உடுப்பி மாவட்டத்தில் கவுப் மாரிகுடி திருவிழாவின் போது, ​​இந்து அல்லாத வியாபாரிகளை வியாபாரம் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று பேனர்கள் வைக்கப்பட்டன.  அதைத் தொடர்ந்து படுபித்ரி கோயில் திருவிழாவிலும், தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள ஓரிரு கோயில்களிலும் இதேபோன்ற பேனர்கள் காட்டப்பட்டிருந்தன.  இந்த எதிர்ப்பு தற்போது அம்மாநிலத்தின் மாண்டியா, ஷிவமொக்கா, … Read more

ஒடிசாவில் நடைபெற்ற வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி: டி.ஆர்.டி.ஓ. அறிவிப்பு

ஒடிசா: ஒடிசாவில் நடைபெற்ற வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி பெற்றுள்ளதாக டி.ஆர்.டி.ஓ. அறிவித்துள்ளது. பாலாசூர் கடற்கரையில் நடத்தப்பட்ட சோதனையின் வான் பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக செயல்பட்டது என டி.ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளது. 

கடந்த 8 ஆண்டுகளில் எத்தனை பண்டிட்டுகள் காஷ்மீர் திரும்பியுள்ளனர்? – பாஜகவுக்கு அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி

புதுடெல்லி: “பாஜக மத்தியில் ஆட்சியில் உள்ள கடந்த 8 ஆண்டுகளில் எத்தனை பண்டிட்டுகள் காஷ்மீர் திரும்பியுள்ளனர்” என்று வினவியுள்ளார் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால். 1990-களின் தொடக்கத்தில், தீவிரவாதிகள், பிரிவினைவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையின் காரணமாக, அங்கே சிறுபான்மையினராக வாழ்ந்து வந்த காஷ்மீரி பண்டிட்கள் எனப்படும் இந்துக்கள், கூட்டம்கூட்டமாகத் தாய் மண்ணைவிட்டு வெளியேறினர். காஷ்மீரிலிருந்து வெளியேறிய பண்டிட்கள், பத்திரிகையாளர்கள், வரலாற்றாசிரியர்கள் உள்ளிட்டோரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் தி காஷ்மீர் … Read more

ஏப்ரல் 1 முதல் மருந்துகள் விலை 10.8 சதவீதம் உயர்வு

ஏப்ரல் 1 முதல் உற்பத்தி செய்யப்படும் இன்றியமையாத மருந்துகளின் விலை 10 புள்ளி 8 விழுக்காடு அளவுக்கு உயர்த்தப்பட உள்ளது. வலி நிவாரணிகள், இதய நோயாளிகளுக்கான மருந்துகள், தொற்று எதிர்ப்பு மருந்துகள் உள்ளிட்டவற்றின் விலையை 10 புள்ளி 8 விழுக்காடு அளவுக்கு உயர்த்திக் கொள்ளத் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் 850 வகையான மருந்துகளின் விலை உயரும் என வணிகர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன் 2020ஆம் ஆண்டில் ஒன்று புள்ளி எட்டு … Read more

பெண்கள் உணவகத்தில் துப்பாக்கி சூடு நடத்திய கும்பல்- பஸ் டிரைவர் பலி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கியை அடுத்த மூலமட்டம் பகுதியில் பெண்கள் சிலர் சேர்ந்து உணவகம் நடத்தி வருகிறார்கள். இந்த உணவகத்திற்கு நேற்று இரவு சிலர் சாப்பிட வந்தனர். உணவு உண்டபின்பு அவர்களுக்கும், உணவகம் நடத்திய பெண்களுக்கும் இடையே பிரச்சினை மூண்டது. சிறிது நேரத்தில் தகராறு முற்றி மோதல் மூண்டது. உடனே அந்த கும்பலில் இருந்தவர்கள் உணவகம் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சனல்பாபு (வயது 34) என்பவர் குண்டு பாய்ந்து … Read more

சென்னையை சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்திக்கு பிரதமர் மோடி பாராட்டு

டெல்லி: சென்னையை சேர்ந்த அருண் கிருஷ்ணமூர்த்தி நீர்நிலைகளை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஏற்றுமதி 400 பில்லியன் டாலரை கடந்தது குறித்து பிரதமர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் புதிதாக 1,421 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நேற்றை விட சற்று குறைந்து ஆயிரத்து 421 ஆக பதிவாகி உள்ளது. 24 மணி நேரத்தில தொற்று பாதித்த 149 பேர் உயிரிழந்த நிலையில், ஆயிரத்து 826 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நாடு முழுவதும் 16,187 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். Source link

கோவில் விழாவுக்கு வந்த யானைக்கு மதம் பிடித்து மதில் சுவரை இடித்து தள்ளியது

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள கோவில்களில் நடைபெறும் விழாக்களில் சாமி ஊர்வலத்திற்கு யானைகள் பயன்படுத்தப்படும். யானைகள் மீது தான் சாமி ஊர்வலமே நடைபெறும். இதற்காக கொச்சியை அடுத்த சேரநல்லூரில் உள்ள பார்த்தசாரதி கோவில் விழாவுக்காக யானை ஒன்று அழைத்து வரப்பட்டது. நேற்று பிற்பகல் கோவிக்கு வந்த யானை கோவில் முன்பு நிறுத்தப்பட்டிருந்தது. கொட்டகை இல்லாததால் திறந்த வெளியில் நிறுத்தப்பட்டிருந்த யானைக்கு நேற்று மாலை திடீரென மதம் பிடித்தது. இதனால் யானை அங்கிருந்த பொருள்களை மிதித்து, தூக்கி வீசியது. உடனே … Read more