சீனா எல்லை அருகே இந்திய ராணுவம் வான்வெளி பயிற்சி
புதுடெல்லி: சீனாவின் எல்லைக்கு அருகே இந்திய ராணுவ வீரர்கள் 2 நாள் வான்வெளி பயிற்சியில் ஈடுபட்டனர். மேற்கு வங்க மாநிலம், சிலிகுரி அருகே இந்திய ராணுவ வீரர்கள் 2 நாட்கள் வான்வௌி பயிற்சியில் ஈடுபட்டனர். சிலிகுரி பிரிவு என்பது நேபாளம், பூடான் மற்றும வங்கதேசம் ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியாகும். வடகிழக்கு பிராந்தியங்களை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கிறது. ராணுவ கண்ணோட்டத்தில் இந்த பகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த 24, 25ம் தேதிகளில் இந்த … Read more