அசாதுதீன் ஓவைசி மீது தாக்குதல் – பார்லி.,யில் அமித் ஷா விளக்கம்!
அசாதுதீன் ஓவைசி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று விளக்கம் அளித்துள்ளார். ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி, கடந்த வியாழக்கிழமை அன்று, உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் தேர்தல் பிரசாரத்தை முடித்து விட்டு, டெல்லி நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது, சாஜர்சி சுங்கச்சாவடி அருகே, அவரது கார் மீது 4 பேர் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். இதில், அதிர்ஷ்டவசமாக அசாதுதீன் ஓவைசி காயமின்றி உயிர் … Read more