இந்திய எல்லையில் பாலம் கட்டும் சீனா.. மத்திய அரசு பரபரப்புத் தகவல்!
இந்தியா – சீனா இடையே 2020ஆம் ஆண்டு மே மாதம் முதல் எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இருதரப்பு அதிகாரிகளும் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியபிறகும் எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காமல் நீண்டுகொண்டே போகிறது. இதற்கிடையே, எல்லைப் பகுதியில் இந்தியாவுக்கு சொந்தமான இடத்தில் சீனா ஒரு பாலம் கட்டி வருவதாக சில தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இடத்தில் பாலம் கட்டி வருவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் வெளியுறவுத் துறை அமைச்சகம் … Read more