“கடவுள்தான் காப்பாற்றினார்” – 10 நிமிட தாமதத்தால் விமானத்தை தவறவிட்ட குஜராத் பெண்

அகமதாபாத்: விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தில் பயணித்திருக்க வேண்டிய பூமி சவுகான், 10 நிமிட தாமதத்தால் விமானத்தை தவறவிட்டார். கணபதி பாப்பா (விநாயகப் பெருமான்) தான் தன்னை காப்பாற்றியதாக குரல் நடுநடுங்கக் கூறுகிறார். அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று (ஜூன் 12) மதியம் 1.38 மணிக்கு பிரிட்டன் தலைநகர் லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் 242 பேர் பயணித்த … Read more

மீண்டும் சர்ச்சையில் ஏர் இந்தியா: வெடிகுண்டு மிரட்டல்…அவசரமாக தரையிறங்கிய டெல்லி விமானம்

Air India Plane Latest News: தாய்லாந்து ஃபூகெட்டில் இருந்து டெல்லிக்குச் வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று வெள்ளிக்கிழமை அவசரமாக தரையிறங்கக் கோரியதாக ஃபூகெட் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி  நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

கறுப்புப் பெட்டி மீட்பு: அகமதாபாத் விமான விபத்து விசாரணையில் அடுத்து என்ன?

அகமதாபாத்: விமானம் விபத்துக்குள்ளான பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதியின் உணவகக் கட்டிட கூரையிலிருந்து கறுப்புப் பெட்டி மீட்கப்பட்டதாக விமான விபத்து புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது. அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு நேற்று மதியம் 1.38 மணிக்குப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் … Read more

சோசியல் மிடியாவால் வந்த வினை.. ட்ரெண்டானதால் ஆட்டோ ஓட்டுநர் வருமானம் இழப்பு!

Trending Auto Driver: சமீபமாக ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் மாதம் 5 லட்சத்திற்கும் மேல் சம்பாதிக்கிறார் என ட்ரெண்டாகி வந்த நிலையில், தற்போது அந்த ட்ரெண்டால் அவரது வருமானமே பாதிக்கப்பட்டுள்ளது. 

“விஜய் ரூபானி கட்சி சித்தாந்தத்தில் உறுதியானவர்” – குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த பிரதமர்

அகமதாபாத்: விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் குடும்பத்தினரை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். தானும் விஜய் ரூபானியும் தோளோடு தோள் சேர்ந்து பணியாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று (ஜூன் 12) மதியம் நிகழ்ந்த அகமதாபாத் விமான விபத்தில், விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்த நிலையில், அதில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இது குஜராத் அரசியலில் பெரும் … Read more

மொட்டை மாடியில் கிடந்த பிளாக் பாக்ஸ்… அகமதாபாத் விமான விபத்து விசாரணையில் அடுத்தது என்ன?

Ahmedabad Plane Crash: அகமதாபாத் நகரில் விபத்தில் சிக்கிய ஏர் இந்திய விமானத்தின் மிக முக்கியமான பிளாக் பாக்ஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அகமதாபாத் விமான விபத்து: உயிரிழந்த 6 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

அகமதாபாத்: ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த 6 பேரின் உடல்கள், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அகமதாபாத் சிவில் மருத்துவமனை தெரிவித்துள்ளது. அகமதாபாத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு நேற்று மதியம் 1.38 மணிக்குப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். விஷ்வாஸ் குமார் ரமேஷ் என்ற ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார். உயிரிழந்த பயணிகள் மற்றும் மற்றவர்களின் உடல்கள் … Read more

அகமதாபாத் விமான விபத்து… ரூ.1,000 கோடியை தாண்டும் விமான காப்பீட்டுத் தொகை

விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏர் இந்தியா ரூ. 1 கோடி இழப்பீடு அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த இழப்பீடு ஆரம்ப உதவி மட்டுமே. இந்த காப்பீட்டு கோரிக்கை ரூ.1000 கோடி வரை எட்டக்கூடும்.

உயிர் பிழைத்தது எப்படி? – விமான விபத்தில் தப்பித்த ஒற்றை நபரான விஷ்வாஸ் பேட்டி

அகமதாபாத்: “விமானம் விபத்துக்குள்ளானபோது நானும் இறந்துவிடுவேன் என்றே நினைத்தேன். ஆனால் நான் கண்களைத் திறந்தபோது, ​​நான் உயிருடன் இருந்தேன்.” என்று அகமதாபாத் விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒற்றை நபரான விஷ்வாஸ் குமார் ரமேஷ் தெரிவித்துள்ளார். விமான விபத்து நிகழ்ந்த இடத்தை நேரில் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் விபத்தில் உயிர் தப்பிய விஷ்வாஸ், விமானம் மோதிய இடத்தில் இருந்ததால் காயமடைந்த மருத்துவக் கல்லூரி விடுதி மாணவர்கள் ஆகியோரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். பிரதமர் மோடி … Read more

எமனாய் மாறிய 'லக்கி' நம்பர்; முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் நிறைவேறாத ஆசை!

Ahmedabad Plane Crash: அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் உயிரிழந்தார். அவரின் லக்கி நம்பரே துயரமாக முடிந்துள்ளது.