வாஜ்பாய் நினைவு நாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை

புதுடெல்லி: முன்​னாள் பிரதமரும் பாஜகவை நிறு​விய தலை​வர்​களில் ஒரு​வரு​மான அடல் பிஹாரி வாஜ்​பாய் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி உடல்​நலக்​குறை​வால் கால​மா​னார். அவரது நினைவு தினம் நேற்று அனுசரிக்​கப்​பட்​டது. இதையொட்டி டெல்​லி​யில் உள்ள அவரது நினை​விட​மான சதைவ் அடலில் குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு, பிரதமர் மோடி, மக்​களவை சபா​நாயகர் ஓம் பிர்​லா, மாநிலங்​களவை துணைத் தலை​வர் ஹரிவன்​ஷ்,மத்​திய அமைச்​சர்​கள் ராஜ்​நாத் சிங், ஜே.பி.நட்​டா​ உள்​ளிட்ட தலை​வர்​கள் மலர்​களை தூவி மரி​யாதை செலுத்​தினர். வாஜ்​பாய் … Read more

அரசியல் நோக்கங்களுக்காக தேர்தல் ஆணையம் குறிவைக்கப்படுகிறது: தலைமை தேர்தல் ஆணையர்

புதுடெல்லி: அரசியல் நோக்கங்களுக்காக தேர்தல் ஆணையம் குறிவைக்கப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் குற்றம் சாட்டியுள்ளார். பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதனை முன்வைத்து இன்று முதல் 16 நாட்கள் ராகுல் காந்தி, பிஹாரில் ‘வாக்காளர் அதிகார நடைபயணம்’ நடத்துகிறார். இந்த நிலையில், புதுடெல்லியில் இன்று தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் … Read more

துணை ஜனாதிபதி ஆகும் தமிழர்… வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!

CP Radhakrishnan: குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். 

டி.கே.சிவகுமார்தான் அடுத்த முதல்வர் என்று கூறிய எம்எல்ஏவுக்கு காங்கிரஸ் தலைமை நோட்டீஸ்!

பெங்களூரு: ‘துணை முதல்வர் டி.கே. சிவகுமார்தான் அடுத்த கர்நாடக முதல்வராக வருவார்’ என்று கூறியதற்காக சன்னகிரி எம்எல்ஏ பசவராஜு வி. சிவகங்காவுக்கு மாநில காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது. கடந்த சில மாதங்களாக கர்நாடகாவில் முதல்வர் பதவி தொடர்பான சர்ச்சை புகைந்த நிலையில், முதல்வர் சித்தராமையா தனது ஐந்து ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்வார் காங்கிரஸ் தலைமை உறுதியாக தெரிவித்தது. இந்த நிலையில், சன்னகிரி காங்கிரஸ் எம்எல்ஏ பசவராஜு வி. சிவகங்கா சனிக்கிழமையன்று … Read more

10 ரூபாய் நோட்டுக்காக நடந்த கொடூரம்… ஆட்டோ டிரைவர் பலி! நடந்தது என்ன?

Brutal Murder Over 10 Rupees: குருகிராமில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. கிழிந்த ரூ.10 நோட்டுக்காக ஆட்டோ டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.  

‘பிஹார் தேர்தலை திருட புதிய சதி’ – வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து ராகுல் குற்றச்சாட்டு

சசாரம்: ‘தேர்தல் ஆணையம் பாஜகவுடன் இணைந்து தேர்தல்களைத் “திருடுகிறது” என்பதை முழு நாடும் இப்போது அறிந்திருக்கிறது. வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தில் வாக்காளர்களை சேர்த்தல் மற்றும் நீக்குதல் மூலம் பிஹார் சட்டமன்றத் தேர்தல்களைத் திருட சதி நடக்கிறது’ என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று பிஹாரின் சசாரத்தில் இருந்து தனது 1,300 கி.மீ ‘வாக்காளர் அதிகார நடைபயணத்தை’ தொடங்கினார். இதன் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய … Read more

பிரமாணப் பத்திரம்… இல்லாவிட்டால் மன்னிப்பு – ராகுல் காந்திக்கு செக் வைத்த தேர்தல் ஆணையம்!

Election Commission: 7 நாள்களில் பிரமாணப் பத்திரம் சமர்பிக்க வேண்டும் அல்லது நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ராகுல் காந்திக்கு கெடுவிதித்துள்ளது, தேர்தல் ஆணையம்.

யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளன: 2,500 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல்

புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைதான யூ டியூபர் ஜோதி மல்ஹோத்ரா மீதான குற்றச்சாட்டுக்கு வலுவான ஆதாரம் இருப்பதாக 2,500 பக்க குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிராவல் வித் ஜோ என்ற பெயரில் யூடியூப் நடத்தி வந்த ஹரியானாவைச் சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா (33) பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, கடந்த மே மாதம் ஹரியானா போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக ஹிசார் நீதிமன்றத்தில் ஜோதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த … Read more

குறைந்த விலையில் சொந்த வீடு வாங்க அருமையான வாய்ப்பு! மத்திய அரசு அறிவிப்பு!

இனிமேல் 5% மற்றும் 18% என இரண்டு முக்கிய வரி விகிதங்கள் மட்டுமே இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய வரி அமைப்பு, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிஹாரில் ராகுல் காந்தியின் வாக்காளர் அதிகார நடைபயணம்: தொடங்கி வைக்கும் லாலு பிரசாத் யாதவ்!

சசாரம்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று (ஆகஸ்ட் 17) பிஹாரில் உள்ள சசாரமில் இருந்து தனது 16 நாள் ‘வாக்காளர் அதிகார நடைபயணத்தை’ தொடங்கினார். இன்று தொடங்கும் இந்த யாத்திரை 1,300 கிலோமீட்டர் தூரம் பயணித்து, செப்டம்பர் 1 ஆம் தேதி பாட்னாவில் நடைபெறும் மெகா பேரணியுடன் முடிவடையும். நிறைவுநாள் பேரணியில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். தனது நடைபயணம் குறித்து ராகுல் காந்தி வெளியிட்ட … Read more