தெலங்கானாவில் பேருந்து மீது டிப்பர் லாரி மோதி பயங்கர விபத்து: 20 பேர் உயிரிழப்பு

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் செவெல்லா அருகே மிர்ஜாகுடா – கானாபூர் சாலையில் இன்று காலையில் ஆர்டிசி பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் மூன்று மாத பெண் குழந்தை உட்பட 20 பேர் உயிரிழந்தனர். விகாராபாத் – ஹைதராபாத் சாலையில் இன்று காலை 7.30 மணியளவில் இரு சக்கர வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது டிப்பர் லாரி ஆர்டிசி பேருந்து மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த பயங்கர விபத்தில் 20 பேர் இறந்ததாக … Read more

மரபணு மாற்றப்பட்ட பருப்புகளை பயிரிட திட்டம்

புதுடெல்லி: தற்சார்பு இந்​தி​யா​வுக்​கான திட்​டத்​தின் கீழ் அடுத்த 6 ஆண்​டு​களில் மரபணு திருத்​தப்​பட்ட பருப்பு வகைகளை பயி​ரிட மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. அதன்​படி, உளுந்​து, துவரை மற்​றும் மசூர் ஆகிய மூன்று பருப்பு வகை​களின் கீ்ழ் 15 மரபணு திருத்​தப்​பட்ட வகைகளை வெளி​யிட மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ள​தாக கூறப்​படு​கிறது. மத்​திய வேளாண் மற்​றும் விவ​சா​யிகள் நல அமைச்​சகம் சமீபத்​தில் தற்​சார்பு இந்​தி​யா​வுக்​கான செயல்​பாட்டு வழி​காட்​டு​தல்​களை வெளி​யிட்​டது. அதில் மரபணு திருத்​தப்​பட்ட பருப்பு வகை​களின் உரு​வாக்​க​மும் ஒன்​றாகும். இந்​தத் … Read more

காலையிலேயே சோகம்.. லாரி மோதியதில் 17 பேர் துடிதுடித்து பலி.. தெலங்கானாவில் ஷாக்

Telangana Road Accident: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் காலையிலேயே சோகம் சம்பவம் நடந்துள்ளது. அரசுப் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 17 பேர் துடிதுடித்து உயிரிழந்துள்ளனர்.   

பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்: ஜேவிசி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தகவல்

பாட்னா: பிஹார் தேர்​தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி மீண்​டும் ஆட்சி அமைக்​கும் என்று கருத்​துக் கணிப்​பில் தெரிவிக்​கப்​பட்டு உள்​ளது. பிஹார் தேர்​தல் வரும் 6, 11 ஆகிய தேதி​களில் இரு கட்​டங்​களாக நடை​பெற உள்​ளது. நவம்​பர் 14-ம் தேதி வாக்கு எண்​ணிக்கை நடை​பெற உள்​ளது. இந்த தேர்​தலில் ஐக்​கிய ஜனதா தளம், பாஜக அடங்​கிய தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்​கும், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்​கிரஸ் அடங்​கிய மெகா கூட்​ட​ணிக்​கும் இடையே நேரடி போட்டி நில​வு​கிறது. பிஹாரில் … Read more

ரூ.650 கோடி திரட்டி கொள்ளை: பிரசாந்த் கிஷோர் மீது புகார்

பாட்னா: பிஹார் சுயேச்சை எம்​.பி. ராஜேஷ் ரஞ்​சன் என்​கிற பப்பு யாதவ், தனி​யார் தொலைக்​காட்​சிக்கு அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: தேர்​தல் வியூ​கம் வகுக்க மாநிலத்​துக்கு மாநிலம் ஓடிய​வர் பிர​சாந்த் கிஷோர். அவர் பிஹார் வந்து முதல்​வர் நிதிஷ் குமாரை வளர்ப்​புத் தந்தை என்று அழைத்து இங்​கேயே தங்​கு​வ​தாக கூறி​னார். பிறகு ஜெகன்​மோகன், மம்தாவிடம் ஓடி​னார். கன்​சல்​டன்சி சேவை மூலம் தனக்கு பணம் வரு​வ​தாக பிர​சாந்த் கிஷோர் கூறுகிறார். ஆனால் அவர் கூறும் நிறு​வனத்​தின் நிதி அறிக்​கை​யில் இவருக்கு … Read more

‘இவன் என் பழைய நண்பன்’ – சந்திரபாபு நாயுடு பெருமிதம்

அமராவதி: ஆந்திர மாநில முதல்வரான சந்திரபாபு நாயுடு, சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு (ஒருங்கிணைந்த ஆந்திரா) தனக்கு சொந்தமான அம்பாஸிடர் காரில்தான் (பதிவு எண் AP 09 G 393) பல மாவட்டங்களுக்கு பயணம் செய்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த காரை அவர் இப்போது பயன்படுத்துவதில்லை. அவருடைய ஹைதராபாத் வீட்டில் உள்ள அந்தக் காரை நன்கு பராமரித்து வந்தனர். தற்போது மாநிலம் இரண்டாக பிரிந்த நிலையில், அமராவதியில் குடியேறினார் சந்திரபாபு நாயுடு. இந்நிலையில், அந்த அம்பாஸிடர் கார் … Read more

டெல்லிக்கு இந்திரபிரஸ்தம் பெயர் பாஜக எம்.பி. வலியுறுத்தல்

புதுடெல்லி: டெல்லியின் சாந்தினி சவுக் மக்களவை தொகுதி எம்.பி. பிரவீன் கண்டல்வால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: டெல்லியின் வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது மட்டுமல்ல. அது இந்திய நாகரிகத்தின் உயிருள்ள சின்னமாகவும் யமுனை நதிக்கரையில் பாண்டவர்கள் நிறுவிய இந்திரபிரஸ்த நகரின் சிறப்புமிக்க பாரம்பரியத்தின் வெளிப்பாடாகவும் திகழ்கிறது. மகாபாரத காலத்தில் மிகவும் செழிப்பான, அழகான மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட நகரங்களில் ஒன்றாக இருந்தது. நமது கலாச்சாரம், பாரம்பரியத்தை மீட்க பிரதமர் நரேந்திர … Read more

ஆபரேஷன் சிந்தூர்: ராணுவ தளபதி திவிவேதி விளக்கம்

ரேவா: மத்​தி​யப் பிரதேசம் ரேவா​வில் தான் படித்த சைனிக் பள்​ளி​யில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்சி​யில் ராணுவ தளபதி ஜெனரல் உபேந்​திர திவிவேதி கலந்து கொண்​டார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின்போது தீவிர​வா​தி​கள் இருந்த இடங்​களை மட்​டுமே நாங்​கள் தாக்​கினோம். பொது மக்​கள் மற்​றும் ராணுவ மையங்​களை குறி​வைத்து தாக்​குதல் நடத்​த​வில்​லை. அதே​போல் தொழுகை நடை​பெறும் நேரத்​தி​லும் ராணுவம் தாக்​குதல் நடத்​த​வில்​லை. எங்​கள் இலக்​கு​களை ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யில் அடைந்​தோம். இவ்​வாறு தி​விவே​தி கூறி​னார்​. Source … Read more

‘பிஹார் மக்களுக்கு நேர்மையாக உழைக்கிறோம்; சொந்த குடும்பத்துக்கு எதுவும் செய்யவில்லை’ – முதல்வர் நிதிஷ் குமார்

பாட்னா: ‘‘பிஹாரில் எனது சொந்த குடும்​பத்​துக்​காக, நான் எதை​யும் செய்​ய​வில்​லை’’ என்று முதல்​வர் நிதிஷ்கு​மார் வீடியோ​வில் தெரி​வித்​துள்​ளார். பிஹார் தேர்​தல் வரும் 6 மற்​றும் 11-ம் தேதி​களில் 2 கட்​டங்​களாக நடை​பெறுகிறது. வாக்கு எண்​ணிக்கை 14-ம் தேதி நடக்​கிறது. இந்​நிலை​யில், ஆளும் என்​டிஏ கூட்​ட​ணிக்​கும், ஆர்​ஜேடி – காங்​கிரஸ் தலை​மையி​லான மெகா கூட்​ட​ணிக்​கும் இடை​யில் பலத்த போட்டி நில​வு​கிறது. இரண்டு கூட்​ட​ணி​களும் தங்​களது தேர்​தல் அறிக்​கை​யில் பல்​வேறு திட்​டங்​களை அறி​வித்​துள்​ளன. இந்​நிலை​யில், என்​டிஏ கூட்​டணி சார்​பில் முதல்​வர் … Read more

தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க காங்கிரஸ் விரும்பவில்லை: பிரதமர் மோடி

சென்னை: ‘மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவை அறிவிக்க காங்கிரஸ் விரும்பவில்லை. ஆனால் ஆர்ஜேடி, காங்கிரஸின் தலையில் ஒரு துப்பாக்கியை வைத்து முதல்வர் வேட்பாளரை அறிவிக்க கட்டாயப்படுத்தினர்’ என பிரதமர் மோடி தெரிவித்தார். பிஹாரின் அர்ராவில் நடைபெற்ற பேரணியில் பேசிய பிரதமர் மோடி, “ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்குப் பிறகு நாடு பெருமைப்பட்டது, ஆனால் காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளமும் அதை விரும்பவில்லை. பாகிஸ்தானில் ஆபரேஷன் சிந்தூர் நடந்தபோது, காங்கிரஸ் … Read more