பிரமாணப் பத்திரம்… இல்லாவிட்டால் மன்னிப்பு – ராகுல் காந்திக்கு செக் வைத்த தேர்தல் ஆணையம்!

Election Commission: 7 நாள்களில் பிரமாணப் பத்திரம் சமர்பிக்க வேண்டும் அல்லது நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ராகுல் காந்திக்கு கெடுவிதித்துள்ளது, தேர்தல் ஆணையம்.

யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளன: 2,500 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல்

புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைதான யூ டியூபர் ஜோதி மல்ஹோத்ரா மீதான குற்றச்சாட்டுக்கு வலுவான ஆதாரம் இருப்பதாக 2,500 பக்க குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிராவல் வித் ஜோ என்ற பெயரில் யூடியூப் நடத்தி வந்த ஹரியானாவைச் சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா (33) பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, கடந்த மே மாதம் ஹரியானா போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக ஹிசார் நீதிமன்றத்தில் ஜோதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த … Read more

குறைந்த விலையில் சொந்த வீடு வாங்க அருமையான வாய்ப்பு! மத்திய அரசு அறிவிப்பு!

இனிமேல் 5% மற்றும் 18% என இரண்டு முக்கிய வரி விகிதங்கள் மட்டுமே இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய வரி அமைப்பு, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிஹாரில் ராகுல் காந்தியின் வாக்காளர் அதிகார நடைபயணம்: தொடங்கி வைக்கும் லாலு பிரசாத் யாதவ்!

சசாரம்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று (ஆகஸ்ட் 17) பிஹாரில் உள்ள சசாரமில் இருந்து தனது 16 நாள் ‘வாக்காளர் அதிகார நடைபயணத்தை’ தொடங்கினார். இன்று தொடங்கும் இந்த யாத்திரை 1,300 கிலோமீட்டர் தூரம் பயணித்து, செப்டம்பர் 1 ஆம் தேதி பாட்னாவில் நடைபெறும் மெகா பேரணியுடன் முடிவடையும். நிறைவுநாள் பேரணியில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். தனது நடைபயணம் குறித்து ராகுல் காந்தி வெளியிட்ட … Read more

பல ஆண்டகளுக்கு பிறகு வீட்டில் பெண் வாரிசு..திருவிழா போல கொண்டாடிய குடும்பம்!

Couple Celebrated Daughters Birth : ஒரு குடும்பத்தில், பெண் குழந்தை ஒன்று 19 வருடங்கள் கழித்து பிறந்துள்ளது. இதையடுத்து அந்த குழந்தையின் பெற்றோர் அதனை பெரிதாக கொண்டாடி இருக்கின்றனர்.  

ஜம்மு காஷ்மீரின் கதுவாவில் மேக வெடிப்பு, நிலச்சரிவு: 7 பேர் உயிரிழப்பு

கதுவா: ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்தனர், ஐந்து பேர் காயமடைந்தனர். ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட மேக வெடிப்பால் ஜோத் காட்டியில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். அதேபோல ஜங்லோட் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவங்களால் 5 பேர் காயமடைந்தனர். கதுவா மேகவெடிப்பால் ஏற்பட்ட … Read more

65 வயது தாயை பலாத்காரம் செய்த மகன்… கொடூரத்தை செய்ய காரணம் அவன் சொன்ன காரணம்?

Crime News In Tamil: பெற்ற தாயை மகனே இரு முறை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பேருந்து நடத்துனருக்கு ஜாக்பாட்: கேரள லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு

கல்பெட்டா: கேரள மாநிலம் கல்​பெட்டா பகு​தி​யில் தனி​யார் பேருந்து ஓட்​டுன​ராக வேலை செய்​பவர் ஜெயேஷ் குமார். இவர் கல்​பெட்டா புது பேருந்து நிலை​யத்​துக்கு அரு​கில் உள்ள அம்மா லாட்​டரி கடை​யில் உள்ள ஊழியர்​களிடம் 5 தனலட்​சுமி லாட்​டரி டிக்​கெட்​டு​களை எடுத்து வைக்​கும்​படி கூறி​யுள்​ளார். அதற்​கான பணத்தை பிறகு கொடுப்​ப​தாக கூறி​யுள்​ளார். அதன்​படி ஜெயேஷ் குமாருக்கு 5 லாட்​டரி டிக்​கெட்​டு​களை ஊழியர் ஸ்வாதி சத்​யன் தனி​யாக எடுத்து வைத்து விட்​டார். இந்​நிலை​யில், கடந்த புதன்​கிழமை குலுக்​கல் நடை​பெற்​றது. அதில் … Read more

நீச்சல் வீராங்கனையின் பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகள் திருட்டு: கொல்கத்தா போலீஸார் விசாரணை

கொல்கத்தா: நீச்சல் வீராங்கனையின் வீட்டில் இருந்து அவரது பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டன. மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை புலா சவுத்ரி. இவர் 5 கண்டங்களில் உள்ள 7 கடல்களையும் நீந்தி கடந்தவர் என்ற பெருமையையும், பல்வேறு தேசிய சாதனைகளையும் படைத்தவர். இவரது சாதனைகளை பாராட்டி, மத்திய அரசு இவருக்கு அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருது ஆகியவற்றை வழங்கி கவுரவித்துள்ளது. 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை மேற்கு வங்க மாநிலம், நந்தப்பூர் … Read more

பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் அறிவித்த வான் பாதுகாப்பு சுதர்சன சக்கரத்தின் சிறப்புகள் என்ன?

புதுடெல்லி: சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் நேற்று முன்தினம் தேசியக் கொடியேற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது சுதர்சன சக்கர வான் பாதுகாப்பு கவசம் குறித்த மிக முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டார். இதுகுறித்து மத்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 2010-ம் ஆண்​டில் இஸ்​ரேல் ராணுவம், அயர்ன் டோம் என்ற வான் பாது​காப்பு கவசத்தை நிறு​வியது. எதிரி​களின் போர் விமானங்​கள், ஏவு​கணை​கள், ட்ரோன்​களை அயர்ன் டோமில் இருந்து புறப்​படும் ஏவு​கணை​கள் நடு​வானில் … Read more