டிஜிட்டல் கைது மோசடியில் ரூ.58 கோடியை இழந்த மும்பை தொழிலதிபர்: 3 பேர் கைது

மும்பை: மும்பை தொழில​திபர் ஒருவர் டிஜிட்​டல் கைது மோசடி கும்​பலிடம் சிக்கி ரூ.58 கோடியை இழந்​துள்​ளார். இது தொடர்​பாக கைது செய்​யப்​பட்ட 3 பேரிடம் தீவிர விசா​ரணை நடை​பெறுகிறது. நாட்​டில் டிஜிட்​டல் கைது மோசடி சம்​பவங்​கள் அதி​கரித்து வரு​கின்றன. அந்த வகை​யில், கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி 72 வயதான மும்பை தொழில​திபர் ஒரு​வரிடம் மோசடி கும்​பல் செல்​போனில் வீடியோ அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு பேசி உள்​ளனர். அமலாக்​கத் துறை மற்​றும் சிபிஐ அதி​காரி​கள் என … Read more

21-ம் நூற்றாண்டு 140 கோடி இந்தியர்களின் நூற்றாண்டாகும்: ஆந்திர மாநிலம் கர்னூலில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

கர்​னூல்: 21-ம் நூற்​றாண்டு என்​பது 140 கோடி இந்​தி​யர்​களின் நூற்​றாண்டு ஆகும் என்று பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார். பிரதமர் நரேந்​திர மோடி ஒரு நாள் சுற்​றுப்​பயண​மாக நேற்று காலை டெல்​லி​யில் இருந்து விமானம் மூலம் கர்​னூல் வந்​தார். பின்னர், கர்​னூல் நன்​னூருக்கு ஒரே ஹெலி​காப்​டரில் பிரதமர் மோடி, முதல்வர் சந்​திர​பாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்​யாண் ஆகியோர் சென்​றனர். அங்கு ‘சூப்​பர் ஜிஎஸ்டி – சூப்​பர் சேவிங்​ஸ்’ என்ற பெயரில் பிரம்​மாண்ட பொதுக்​கூட்​டத்​துக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்​தது. … Read more

ஆகாஷ் ஏவுகணைகளை பிரேசிலுக்கு வழங்கும் இந்தியா

புதுடெல்லி: வான் ​பாது​காப்பு வழங்​கும் ஆகாஷ் ஏவு​கணை​களை பிரேசிலுக்கு இந்​தியா வழங்க உள்​ளது. ஆகாஷ் ஏவு​கணை இந்​தி​யா​விலேயே தயாரிக்​கப்​பட்ட வான் பாது​காப்பு அமைப்​பாகும். தரை​யில் இருந்து வான் இலக்​கு​களைத் துல்​லிய​மாகத் தாக்கி அழிக்​கும் திறன் கொண்​டது ஆகாஷ். இந்த ஏவு​கணை​கள் எதிரி நாடு​களின் விமானங்​கள், ஹெலி​காப்​டர்​கள், ட்ரோன்​களை வான்​வெளி​யிலேயே இடைமறித்து அழிக்​கும். இது​போன்ற ஏவு​கணை​களை வாங்க பல நாடு​களும் ஆர்​வம் காட்டி வரு​கின்​றன. இந்​நிலை​யில், பிரேசிலும் இந்​தி​யா​வும் இருதரப்பு பாது​காப்​புத் துறை​யில் இணைந்து செயல்பட ஏற்​கெனவே முடி​வெடுத்​துள்​ளன. … Read more

அரச மரம் வெட்டப்பட்டதால் அழுத மூதாட்டிக்கு புதிய மரக்கன்று

கைராகர்: சத்​தீஸ்​கர் மாநிலம் கைராகர் மாவட்​டம் சாராகோண்டி கிராமத்​தைச் சேர்ந்த மூதாட்டி தேவ்லா பாய் படேல். அவர் சாலை​யோரம் 20 ஆண்​டு​களுக்கு முன் நட்டு வளர்த்த அரச மரத்​தில் சுவாமி சிலை வைத்து அப்​பகுதி மக்​கள் வழிபட்டு வந்​தனர். இந்த மரம் இருக்​கும் இடம் அருகே இம்​ரான் மேமன் என்​பவர் நிலம் வாங்​கி​னார். இதையடுத்து அந்த அரச மரத்தை அவர் வெட்​டி​விட்​டார். இதைப் பார்த்த தேவ்லா பாய் படேல் மரத்​தடி​யில் அமர்ந்து கதறி அழு​தார். இந்த வீடியோ … Read more

ஆந்திராவில் ரூ.13,429 கோடி திட்டம்: பிரதமர் மோடி இன்று அடிக்கல்

கர்னூல்: பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை தனி விமானம் மூலம் டெல்லியிலிருந்து ஆந்திர மாநிலம் கர்னூல் வந்தடைகிறார். அங்கு அவர் ரூ.13,429 கோடி மதிப்பிலான பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதில் முடிவடைந்த சில திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார். கர்னூலில் ரூ.2,856 கோடி செலவில் மின் உற்பத்தி ஆலை, கர்னூல் மாவட்டம், ஓர்வகள்ளு பகுதியில் ரூ.2,786 கோடி செலவில் தொழிற்சாலை மையம், கடப்பா பொப்பர்த்தியில் ரூ.2,136 கோடி செலவில் தொழிற்சாலை மையம், கொத்தவசா … Read more

பாஜக 2-வது வேட்பாளர் பட்டியல் பாடகி மைதிலிக்கு வாய்ப்பு 

புதுடெல்லி: பிஹார் தேர்தலில் போட்டியிடும் 12 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது. இதில், நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்குருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர், தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிகர் தொகுதியிலிருந்து போட்டியிட்டு தனது அரசியல் வாழ்க்கையை முதன்முறையாக தொடங்கவுள்ளார். இவரை தொடர்ந்து, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆனந்த் மிஸ்ராவுக்கும் பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது. இவர், பக்ஸர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர்களைத் தவிர இந்த பட்டியலில் ரஞ்சன் குமார் (முசாபர்பூர்), ராம் சந்திரா (ஹயாகட்), … Read more

பிஹாரில் என்டிஏ கூட்டணி வென்றால் நிதிஷ் குமார் முதல்வரா? – அமித் ஷா விவரிப்பு

புதுடெல்லி: அடுத்த மாதம் பிஹார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இதில் தேசிய ஜனநாயக கூட்டணி வென்றால் ஐக்கிய ஜனதா தளத்தின் நிறுவனரும், தற்போதைய பிஹார் முதல்வருமான நிதிஷ் குமார், மீண்டும் முதல்வராக தெரிவு செய்யப்படுவாரா என்பது குறித்து மத்திய அமைச்சர் ஜெய் ஷா விளக்கம் தந்துள்ளார். பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நவம்​பர் 6, 11-ம் தேதி​களில் இரு கட்​டங்​களாக நடை​பெற உள்​ளது. நவம்​பர் 14-ம் தேதி வாக்கு எண்​ணிக்கை நடை​பெற உள்​ளது. இந்த … Read more

குஜராத்தில் முதல்வர் தவிர்த்த அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா – நாளை அமைச்சரவை விரிவாக்கம்

புதுடெல்லி: குஜராத்தில் முதல்வர் தவிர்த்த அனைத்து அமைச்சர்களும் தங்கள் பதவிகளை இன்று ராஜினாமா செய்தனர். இதையடுத்து, அமைச்சரவை விரிவாக்கம் நாளை நடைபெற உள்ளது. குஜராத்தில் முதல்வராக இருப்பவர் பூபேந்திர படேல். கடந்த 2021, செப். 13 முதல் இவர் முதல்வராக இருந்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் கடைசியாக நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 162 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி செய்து வருகிறது. இங்கு பிரதான … Read more

ஓடும் ரயிலில் பிரசவ வலி..மருத்துவரை வீடியோ காலில் வைத்து பிரசவம் பார்த்த நபர்! வீடியாே..

Mumbai Man Delivers Baby On Railway Station : ரயில்வே ஸ்டேஷனில் ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த நபர் குறித்த தகவல், இணையத்தில் வைரலாகி வருகிறது.   

21-ஆம் நூற்றாண்டு 140 கோடி இந்தியர்களின் நூற்றாண்டாக இருக்கும்: பிரதமர் மோடி

கர்னூல்: 21-ஆம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும். 21-ஆம் நூற்றாண்டு 140 கோடி இந்தியர்களின் நூற்றாண்டாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறினார். பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலில் ரூ.13,430 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார். கர்னூலில் நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “ஆந்திராவில் கடந்த 16 மாதங்களில், முன்னேற்றத்திற்கான வாகனம் வேகமாக ஓடி வருகிறது. இரட்டை எஞ்சின் அரசாங்கத்தால் நிறைய வளர்ச்சி … Read more