டிஜிட்டல் கைது மோசடியில் ரூ.58 கோடியை இழந்த மும்பை தொழிலதிபர்: 3 பேர் கைது
மும்பை: மும்பை தொழிலதிபர் ஒருவர் டிஜிட்டல் கைது மோசடி கும்பலிடம் சிக்கி ரூ.58 கோடியை இழந்துள்ளார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேரிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது. நாட்டில் டிஜிட்டல் கைது மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி 72 வயதான மும்பை தொழிலதிபர் ஒருவரிடம் மோசடி கும்பல் செல்போனில் வீடியோ அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் என … Read more