டெல்லியில் பசுமை பட்டாசுகளை வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: பட்டாசுகளுக்கு தடை விதிக்க கோரி அர்ஜுன் கோபால் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் பசுமை பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும் என தீர்ப்பளித்தது. இதனிடையே பட்டாசு வெடிப்பதற்குத் தடை விதிக்கக் கோரி அர்ஜுன் கோபால் தாக்கல் செய்த மற்றொரு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லியில் பட்டாசு விற்பனைக்கும் வெடிப்பதற்கும் தடை விதித்தது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் பிறப்பித்துள்ள … Read more

முரட்டு முத்தம்… வக்கீல் செய்த செயல்; நீதிபதி வராத நேரத்தில் சேட்டை – Viral Video

Viral Video: டெல்லி உயர் நீதிமன்ற ஆன்லைன் வழக்கு விசாரணையின்போதே, வழக்கறிஞர் ஒருவர் பெண்ணுக்கு முத்தமிடும் சம்பவத்தின் காட்சிகள் தற்போது வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்ய எண்ணெயை வாங்க மாட்டோம் என ட்ரம்ப்புக்கு மோடி உறுதி அளித்தாரா? – வெளியுறவுத்துறை விளக்கம்

புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என பிரதமர் மோடி தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ள நிலையில், அது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ பதிவில், “எண்ணெய் மற்றம் எரிவாயுவை கணிசமாக இறக்குமதி செய்யும் நாடு இந்தியா. சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை நிலையற்றதாக உள்ள நிலையில், இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதே … Read more

பெங்களூரு பெண் மருத்துவர் கொலை: 6 மாதங்களுக்கு பின் திடுக் திருப்பம்! கணவர்தான் காரணம்?

Bengaluru Doctor Killing Case : பெங்களூரு பெண் மருத்துவரின் கொலை வழக்கு, தற்போது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.

டெல்லியில் அரசு சார்​பில் வாடகை கார் சேவை

புதுடெல்லி: ஓலா, உபேர் போல செயலி அடிப்​படையி​லான வாடகை கார் சேவையை மத்​திய அரசு கடந்த மார்ச் மாதம் அறிவித்தது. இந்த திட்​டத்தை செயல்​படுத்த மாநிலங்​களுக்கு உத்​தர​விடப்​பட்​டது. இதையடுத்து முதல் மாநில​மாக மகா​ராஷ்டிராவில் விரை​வில் இந்த திட்​டம் தொடங்​கப்பட உள்​ளது. இதே திட்​டத்தை டெல்லி அரசும் அமல்​படுத்​தும் முயற்​சி​யில் இறங்​கி​யுள்​ளது. இது தொடர்​பாக டெல்லி கூட்​டுறவுத் துறை அமைச்சர் ரவீந்​தர் இந்​த்​ராஜ், அதி​காரி​களு​டன் ஆலோ​சனை நடத்​தி​னார். ஓலா, உபேர் போல செயலி அடிப்​படையி​லான கூட்​டுறவு டாக்ஸி சேவைக்​கான … Read more

பக்தர்களின் வசதிக்காக ரூ.4,081 கோடி செலவில் கேதார்நாத்தில் ‘ரோப் வே’ – தொழிலதிபர் கவுதம் அதானி அறிவிப்பு 

புதுடெல்லி: அதானி குழு​மத் தலை​வர் கவுதம் அதானி நேற்று தனது எக்ஸ் வலை​தளப் பக்​கத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: உத்​த​ராகண்ட் மாநிலத்​தில் நெடிய மலைகளை கடந்து கேதார்​நாத் கோயில் செல்ல வேண்​டும். பக்​தர்​களின் வசதிக்​காக, ‘ரோப் வே’ கட்​டு​மான பணி​களை அதானி குழு​மம் மேற்​கொண்​டுள்​ளது. இதுகுறித்து அதானி குழு​மத் தலை​வர் கவுதம் அதானி தனது எக்ஸ் வலை​தளப் பக்​கத்​தில் நேற்று கூறி​யிருப்​ப​தாவது: பக்​தர்​கள் எளி​தாக கேதார் கோயில் சென்று வரு​வதற்கு ஏற்ப, ரூ.4,081 கோடி செல​வில் ‘ரோப் … Read more

தங்கத்திற்கு இணையாக வெள்ளி விலையும் உயர்வது ஏன் தெரியுமா?

தங்கத்தை போலன்றி, வெள்ளி ஒரு முதலீட்டு பொருளாகவும், ஒரு அத்தியாவசிய தொழில்துறை பொருளாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. இது குறித்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

ஆர்​எஸ்​எஸ் அமைப்​புக்கு எதி​ராக பேசிய மல்​லி​கார்​ஜுன கார்​கே​வின் மகனுக்கு கொலை மிரட்​டல்

பெங்​களூரு: ஆர்​எஸ்​எஸ் அமைப்​புக்கு தடை விதிக்க வேண்​டும் என வலி​யுறுத்​திய காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கேவின் மகனுக்கு மர்ம நபர்​கள் கொலை மிரட்​டல் விடுத்​துள்​ளனர். கர்​நாடக தகவல் தொழில்​நுட்ப மற்​றும் பஞ்​சா​யத்து நிர்​வாகத்​துறை அமைச்​சரும்​,​காங்​கிரஸ் தேசிய தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே​வின் மகனு​மான பிரி​யாங்க் கார்கே அண்​மை​யில் முதல்​வர் சித்​த​ராமை​யா​வுக்கு கடிதம் ஒன்றை எழு​தி​னார். அதில், “ஆர்​எஸ்​எஸ் அமைப்​பினர் பொது இடங்​களில் பயிற்சி மேற்​கொள்​வதற்கு தமிழகம் மற்​றும் கேரளா​வில் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது போல், கர்​நாட​கா​விலும் தடை விதிக்க வேண்​டும்” … Read more

'டிரம்பை பார்த்து மோடி பயப்படுகிறார்' ராகுல் காந்தி சொல்வது என்ன? – அத்துமீறுகிறதா அமெரிக்கா?

Rahul Gandhi: இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் என இந்திய பிரதமர் மோடி, தன்னிடம் வாக்குறுதி அளித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்த நிலையில், மோடியை ராகுல் காந்தி கடுமையாக சாடி உள்ளார். 

சத்தீஸ்கரில் 77 நக்சலைட்கள் சரண்

சுக்மா: சத்​தீஸ்​கரில் நேற்று 42 பெண்​கள் உட்பட 77 நக்​சலைட்​கள் பாது​காப்​புப் படை​யினர் முன்​னிலை​யில் ஆயுதங்​களை ஒப்​படைத்து விட்டு சரணடைந்​தனர். நக்​சல் அபா​யம் உள்ள மாநிலங்​களில் அடுத்​தாண்டு மார்ச் 31-ம் தேதிக்​குள் நக்​சலைட்​கள் ஒழிக்​கப்​படு​வர் என மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா உறு​திபட தெரி​வித்​துள்​ளார். இதனால் பாது​காப்புப் படை​யினர் தீவிர தேடு​தல் வேட்டை நடத்தி வரு​கின்​றனர். இதையடுத்து நக்​சலைட்​கள் சரணடைவதும் அதி​கரித்து வரு​கிறது. மகா​ராஷ்டிரா மாநிலம் கட்​சிரோலி மாவட்​டத்​தில் நக்​சல் தலை​வர் சோனு சரண் தலை​மை​யில், … Read more