செஸ் வரி வசூல் ரூ.3.69 லட்சம் கோடியை உரிய திட்டங்களுக்கு பயன்படுத்தவில்லை: மத்திய அரசு மீது சிஏஜி குற்றச்சாட்டு

புதுடெல்லி: 2023-24 நிலவரப்படி செஸ் வரி மூலம் மத்திய அரசு வசூலித்த ரூ.3.69 லட்சம் கோடி தொகையை உரிய திட்டங்களுக்கு பயன்படுத்தவில்லை என்று மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கை தெரிவித்துள்ளது. 2023-24-ம் நிதி ஆண்டுக்கான மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை இன்று (செவ்வாய்கிழமை) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கமான வரிகளுக்கு கூடுதலாக குறிப்பிட்ட சதவிகித தொகை செஸ் வரியாக வசூலிக்கப்படுகிறது. இந்த கூடுதல் வரி, கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, எண்ணெய் துறை மேம்பாடு … Read more

ஆதார், பான் கார்டு, வாக்காளர் அட்டையால் மட்டுமே ஒருவர் இந்திய குடிமகன் ஆகிவிட முடியாது: மும்பை உயர் நீதிமன்றம்

மும்பை: ஆதார் அட்டை, பான் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை வைத்திருப்பதால் மட்டுமே ஒருவர் இந்திய குடிமகன் ஆகிவிட முடியாது என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்தது. பாபு அப்துல் ரூஃப் சர்தார் என்பவர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த வங்கதேச நாட்டவர் என்றும், அவர் ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் இந்திய பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை போலியாக வாங்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், இவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக … Read more

சுரேஷ் கோபி வென்ற தொகுதியில்… 'போலி வாக்காளர்கள்' புகார் – பாஜக மீது வலுக்கும் சந்தேகம்

Vote Chori: கேரளாவில் பாஜகவின் சுரேஷ் கோபி வெற்றி பெற்ற தொகுதியில் ஒரே முகவரியில் சுமார் 9 போலி வாக்காளர்கள் பதிவு செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

'ஒருவருக்கு ஒரு வாக்கு' என்பதை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையம் தவறிவிட்டது: ராகுல் காந்தி

புதுடெல்லி: ‘ஒருவருக்கு ஒரு வாக்கு’ என்பதை உறுதிப்படுத்த தேர்தல் ஆணையம் தவறிவிட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, “அரசியல் சாசனத்தை நாங்கள் பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம். ஒருவருக்கு ஒரு வாக்கு என்பது அரசியலமைப்பின் அடிப்படை. ஒருவருக்கு ஒரு வாக்கு என்பதை உறுதிப்படுத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. ஆனால், அவர்கள் தங்கள் கடமையில் இருந்து தவறி இருக்கிறார்கள். நாங்கள் அரசியலமைப்பை பாதுகாத்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் தொடர்ந்து அதைச் செய்வோம்” என்றார். … Read more

ஓடும் பஸ்ஸில் இருந்து கீழே விழுந்த பெண்! பதற வைக்கும் சிசிடிவி காட்சி..அவருக்கு என்னாச்சு?

CCTV Of Women Falling Off Bus : ஒரு பெண், ஓடும் பஸ்ஸில் இருந்து கீழே விழும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சிசிடிவி காட்சிகள் மனதை பதற வைக்கிறது.

“காசாவில் இனப்படுகொலை நடக்கவில்லை” – பிரியங்கா குற்றச்சாட்டுக்கு இஸ்ரேல் தூதர் பதில்

புதுடெல்லி: காசாவில் இனப்படுகொலை நடக்கவில்லை என்றும், அங்கு நடக்கும் பெரும்பாலான கொலைகளுக்கு ஹமாஸ் பயங்கரவாதிகளே காரணம் என்றும் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய அரசால் பாலஸ்தீனத்தில் அப்பாவிகள் கொல்லப்படுவதை இந்தியா வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடானது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி இருந்தார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இஸ்ரேலிய அரசு இனப்படுகொலையை செய்து வருகிறது. 60,000-க்கும் மேற்பட்ட மக்களை அது கொன்றுள்ளது, இவர்களில் 18,430 … Read more

மாமியாரை 19 துண்டுகளாக வெட்டி… 19 இடங்களில் வீசிய மருமகன் – ஷாக் பின்னணி?

Crime News In Tamil: மாமியாரை 19 துண்டுகளாக வெட்டி, அதை பைகளில் போட்டு 19 இடங்களில் தூக்கிய வீசிய மருமகனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குழுவின் அறிக்கைக்கான காலக்கெடு நீட்டிப்பு: மக்களவை ஒப்புதல்

புதுடெல்லி: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வழங்க மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டின் அனைத்துத் தேர்தல்களையும் ஒரே காலகட்டத்தில் நடத்தி முடிக்கும் நோக்கில் அரசியலமைப்பு திருத்த (129வது திருத்த) மசோதா 2024, யூனியன் பிரதேச சட்டங்கள் திருத்த மசோதா 2024 ஆகிய இரண்டு மசோதாக்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து, இந்த மசோதாக்கள் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு … Read more

ரூ.100 கோடி ஊழல்: ரோஜா மீது பெண் எம்எல்ஏ புகார்

கர்னூல்: ஆந்திர மாநிலம் கர்​னூல் மாவட்​டம், ஆள்​ளகட்டா சட்​டமன்ற தொகு​தி​யின் தெலுங்கு தேசம் கட்சி உறுப்​பினர் அகிலபிரியா. இவர் இளம் வயதிலேயே ஆந்​திர மாநிலத்​தின் அமைச்​ச​ராக கடந்த சந்​திர​பாபு ஆட்​சி​யின் போது பதவி வகித்​தார். நடிகை ரோஜா, பதவி வகித்த சுற்​றுலா மற்​றும் இளைஞர் மேம்​பாடு துறை​யின் அமைச்​ச​ராகவே அகில பிரி​யா​வும் பதவி வகித்​தார். இந்​நிலை​யில், நேற்று அவர் கர்​னூலில் செய்​தி​யாளர்​களிடம் கூறுகையில், ‘‘ஒய்​எஸ்​ஆர் காங்​கிரஸ் ஆட்​சி​யில், நடிகை ரோஜா அமைச்​ச​ராக இருந்​த​போது, ‘ஆடு​தாம் ஆந்​தி​ரா’ எனும் … Read more

ஆதாரங்கள், உறுதிமொழி பத்திரம் கொடுங்கள்: ராகுலுக்கு 3 தேர்தல் அதிகாரிகள் மீண்டும் கடிதம்

புதுடெல்லி: ‘​வாக்கு திருட்​டு’ தொடர்​பாக மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்திக்கு 3 மாநில தலைமை தேர்​தல் அதிகாரி​கள் மீண்​டும் கடிதம் அனுப்பி உள்​ளனர். அதில், குற்​றச்​சாட்​டுக்​கான ஆதா​ரங்​களை சமர்ப்​பிக்க கேட்​டுக் கொண்டுள்ளனர். ‘‘மகா​ராஷ்டிர சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜக.வுடன் தேர்​தல் ஆணை​யம் கூட்டு சேர்ந்து வாக்​கு​கள் திருடப்பட்​டுள்​ளன. கர்​நாட​கா​வில் உள்ள மகாதேவபுரா தொகு​தி​யிலும் வாக்​கு​கள் திருடப்​பட்​டுள்​ளன’’ என்று மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி கடந்த வாரம் பகிரங்​க​மாக குற்​றம் சாட்​டி​னார். இதுதொடர்​பாக கர்​நாட​கா, மகா​ராஷ்டிரா மற்​றும் … Read more