‘வாக்குக்காக பிஹாரை சுரண்டிவிட்டு, குஜராத்தில் தொழில்களை அமைக்கிறார்கள்’ – தேஜஸ்வி தாக்கு
பாட்னா: “பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தொழில்களை எல்லாம் குஜராத்தில் அமைத்துவிட்டு, பிஹார் மாநிலத்தை வாக்குகளுக்காக சுரண்டி வருகிறது” என ஆர்ஜேடி தலைவரும், மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வாக்குகளுக்காக பிஹாரை சுரண்டிவிட்டு தொழில்களை எல்லாம் குஜராத்தில் நிறுவி, பிஹாரை சிறைபிடித்து வைத்திருக்கிறது. இந்தத் தேர்தலில், மாநிலத்தின் முன்னேற்றத்துக்காக அவர்களை ஆட்சியிலிருந்து விரட்ட மக்களுக்கு … Read more