ம.பி.யில் 10-ம் வகுப்பு தகுதி கொண்ட காவலர் தேர்வுக்கு 12,000 பொறியாளர்கள், 50 முனைவர்கள் விண்ணப்பம்!

புதுடெல்லி: மத்தியப் பிரதேச மாநிலத்தின் காவலர்கள் பணிக்கானத் தேர்வு அக்டோபர் 30-ல் நடைபெறுகிறது. 10-ம் வகுப்பு தகுதி கொண்ட பணிக்கு 12,000 பொறியாளர்கள், 50 முனைவர் பட்டம் பெற்றவர்கள் உள்ளிட்டோர் விண்ணப்பித்துள்ளனர். மத்தியப் பிரதேச காவல்துறையில் காவலர்(கான்ஸ்டபிள்) ஆட்சேர்ப்பில் 7,500 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்காக, மபி மாநிலத்தின் சுமார் 9.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த காவலர் பணிக்கானக் குறைந்தபட்ச தகுதி உயர்நிலைப்பள்ளியின் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி ஆகும், ஆனால் விண்ணப்பதாரர்களில் 52,000 முதுகலை பட்டதாரிகள், 33,000 … Read more

பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட பப்பர் கல்சா தீவிரவாதிகள் பஞ்சாப் மாநிலத்தில் கைது

சண்​டிகர்: பாகிஸ்​தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்​பின் ஆதர​வுடன் பஞ்​சாபில் ரகசி​ய​மாக செயல்​பட்ட பப்​பர் கல்சா தீவிர​வா​தி​கள் கைது செய்​யப்​பட்​டனர். கடந்த 1978-ம் ஆண்​டில் பப்​பர் கல்சா தீவிர​வாத அமைப்பு உரு​வாக்​கப்​பட்​டது. கடந்த 1985-ம் ஆண்டு ஏர் இந்​தியா விமான குண்​டு​வெடிப்​பு, 1985-ம் ஆண்டு ஜப்​பானின் நரிடா சர்​வ​தேச விமான நிலை​யத்​தில் ஏர் இந்​தியா விமானத்​தின் மீதான தாக்​குதல் உட்பட பல்​வேறு தீவிர​வாத செயல்​களில் பப்​பர் கல்​சாவுக்கு தொடர்பு உள்​ளது. அமெரிக்​கா, ஐரோப்​பிய நாடு​களில் பப்​பர் கல்சா இன்​டர்​நேஷனல் … Read more

கர்நாடக பெண்களுக்கு குட் நியூஸ்! ஒரு நாள் மாதவிடாய் கால ஊதிய விடுப்புக்கு ஒப்புதல்

Karnataka : கர்நாடகாவில் பெண்களுக்கு மாதம் ஒருநாள் மாதவிடாய் கால ஊதிய விடுப்புக்கு அம்மாநில அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது.  

பட்டாசு வெடி விபத்தில் உயிரிழப்பு 8 ஆக அதிகரிப்பு

கோனசீமா: ஆந்​தி​ரா​வின் கோனசீமா மாவட்​டம், ராய​வரம் கணபதி மைதானத்​தில் தீபாவளி பண்​டிகைக்​காக பட்​டாசுகளை பார்​சல் செய்து அனுப்​பும் பணி நடை​பெறுகிறது. இங்கு புதன்​கிழமை திடீரென தீ விபத்து ஏற்​பட்​டது. இதில் 4 பெண்​கள் உட்பட 6 தொழிலா​ளர்​கள உடல் கருகி பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். 20-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இதில் 4 பேரின் நிலைமை மோச​மாக இருந்​தது. இந்​நிலை​யில், மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் நேற்று உயி​ரிழந்​தனர். ஒட்​டுமொத்த உயி​ரிழப்பு 8 ஆக உயர்ந்​திருக்​கிறது. Source … Read more

அனைத்து குடும்பங்களுக்கும் அரசு வேலை: பிஹாரில் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி

பாட்னா: மொத்​தம் 243 இடங்களை கொண்ட பிஹார் சட்​டப்​பேர​வைக்கு நவம்​பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்​டங்​களாக தேர்​தல் நடை​பெற உள்​ளது. நவம்​பர் 14-ல் தேர்தல் முடிவு அறிவிக்​கப்பட உள்​ளது. இந்​நிலை​யில் ஆர்​ஜேடி தலை​வரும் முன்​னாள் துணை முதல்​வரு​மான தேஜஸ்வி யாதவ், தலைநகர் பாட்​னா​வில் செய்​தி​யாளர்​களிடம் பேசி​ய​தாவது: நாங்​கள் ஆட்​சிக்கு வந்​தால் அரசு வேலை​வாய்ப்பு பெறாத அனைத்து குடும்​பங்​களுக்​கும் குடும்​பத்​தில் ஒரு​வருக்கு அரசு வேலை வழங்​கு​வோம். எங்​கள் அரசு பதவி​யேற்ற 20 நாட்​களுக்​குள் இது தொடர்​பாக … Read more

சோஹோ மெயிலுக்கு மாறினார் அமைச்சர் அமித் ஷா

புதுடெல்லி: உள்​நாட்டு நிறு​வன​மான சோஹோ ‘ஆபிஸ் சூட்’ ஆன்​லைன் தளத்​தில் உள்ள மென்​பொருட்​களை அலு​வலக பயன்​பாட்​டுக்கு பயன்​படுத்​தும்​படி மத்​திய கல்வி அமைச்​சகம் சமீபத்​தில் உயர் அதி​காரி​களுக்கு சுற்​றறிக்கை அனுப்​பியது. இந்​நிலை​யில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா தனது இ-மெ​யில் முகவரியை சோஹோ மெயிலுக்கு மாற்​றி​யுள்​ளார். இது குறித்து எக்ஸ் தளத்​தில் அவர் வெளி​யிட்​டுள்ள தகவலில், ‘‘நான் சோஹோ மெயிலுக்கு மாறி​விட்​டேன். என்​னுடைய இ-மெ​யில் முகவரி மாறி​யுள்​ளதை குறித்​துக் கொள்​ளுங்​கள். எனது புதிய இ-மெ​யில் முகவரி [email protected]. … Read more

சாதிவாரி கணக்கெடுப்பு காலக்கெடு நீட்டிப்பு: கர்நாடகாவில் பள்ளிகளுக்கு 10 நாள் விடுமுறை

பெங்களூரு: கர்​நாட​கா​வில் சாதி​வாரி கணக்​கெடுப்பு பணி​களுக்​கான காலக்​கெடு நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. ஆசிரியர்​கள் இந்த பணி​யில் ஈடு​படு​வதற்​காக பள்​ளி​களுக்கு அக்​டோபர் 18ம் தேதி வரை விடு​முறை அளிக்​கப்​பட்டுள்ளது. இதுகுறித்து கர்​நாடக முதல்​வர் சித்​த​ராமையா பெங்​களூரு​வில் கூறிய​தாவது: கர்​நாட​கா​வில் சமூக,கல்​வி,பொருளா​தார கணக்​கெடுப்பு பணி​கள் கடந்த செப்​டம்​பர் 22ம் தேதி தொடங்கி அக்​டோபர் 7ம் தேதி​யுடன் முடிக்க திட்​ட​மிடப்​பட்​டது. ஆனால் கணக்​கெடுப்பு பணி​கள் இன்​னும் முழு​மை​யாக நிறைவடைய​வில்​லை. கொப்​பல் மாவட்​டத்​தில் 97 சதவீத​மும், உடுப்பி 63 சதவீத​மும், த‌ட்​சிண கன்னட மாவட்​டத்​தில் 60 … Read more

பிஹார் பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி கட்சி மிரட்டல்

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 14-ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இடம்பெற்றுள்ள ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜிதன் ராம் மாஞ்சி கூறுகையில், “என்டிஏ கூட்டணியில் எங்களுக்கு 15 இடங்கள் ஒதுக்கப்படாவிட்டால் நாங்கள் இத்தேர்தலில் போட்டியிட மாட்டோம். என்றாலும் என்டிஏ கூட்டணியை நாங்கள் ஆதரிப்போம்” என்று தெரிவித்தார். … Read more

சபரிமலை தங்க முலாம் விவகாரம்: தேவசம் அமைச்சர் பதவி விலக கோரி கேரள சட்டப்பேரவையில் கடும் கூச்சல் குழப்பம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் துவாரபாலகர் சாமி சிலையில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடுகளில் முறைகேடு செய்யப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டையடுத்து தேவசம் அமைச்சர் வி.என். வாசவன் பதவி விலக கோரி கேரள சட்டப்பேரவையில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சியினர் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். சபரிமலையில் ஐயப்பன் சந்நிதியில் உள்ள துவாரபாலகர் சிலைகளுக்கு தங்கமுலாம் பூசுவதில் முறைகேடுகள் நடந்ததாக ஆளும் இடதுசாரி அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டியுள்ளன. இந்த விவகாரத்தை முன்வைத்து கடந்த 4 நாட்களாக கேரளசட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. … Read more

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முத்தாகி டெல்லி வந்தடைந்தார்

புதுடெல்லி: நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு, முதன் முறையாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முத்தாகி இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். தலிபான் நிர்வாகத்தின் வெளியுறவு அமைச்சர் ஆமிர் கான் முத்தாகி இன்று டெல்லிக்கு வந்தடைந்தார். 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று தலிபான்கள் ஆப்கானிஸ்தானை அதிகாரப்பூர்வமாக கைப்பற்றியது. அதன்பின்னர் தலிபான் அரசின் அமைச்சர் ஒருவர் இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதன்முறையாகும். இந்தியாவுக்கு ஆறு நாள் பயணமாக வந்துள்ள முத்தாகி … Read more