உத்தராகண்ட் பெருவெள்ளத்தில் காணாமல் போன கணவரை தேடி அலையும் மனைவி

டேராடூன்: உத்தராகண்ட் பெருவெள்ளத்தில் காணாமல்போன ஓட்டல் அதிபரை, அவரது மனைவி தேடி அலைகிறார். கடந்த 5-ம் தேதி உத்தராகண்டின் கங்கோத்ரி கோயிலுக்கு அருகே ஏற்பட்ட மேகவெடிப்பால் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் தரளி என்ற கிராமம் முழுமையாக அழிந்துள்ளது. கடந்த சில நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். சுமார் 150 பேர் மண்ணில் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தரளி கிராமத்தை சேர்ந்த சுபம் நெகி (32) அங்கு ஓட்டல் நடத்தி வந்தார். அவரது ஓட்டல் வெள்ளத்தில் … Read more

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் குருகிராமில் 3.5 ஏக்கர் நிலத்தை லஞ்சமாக பெற்ற ராபர்ட் வதேரா: அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை

புதுடெல்லி: ஹரியானாவில் கடந்த 2008-ம் ஆண்டு காங்கிரஸ் முதல்வராக பூபிந்தர் சிங் ஹூடா இருந்த போது, ஆங்கரேஸ்வர் பிராபர்ட்டீஸ் பிரைவேட் லிமிடெட் (ஓபிபிஎல்) என்ற நிறுவனம் குருகிராமத்தில் தான் வைத்திருந்த நிலத்தில் வீடு கட்டுவதற்கான உரிமத்தை பெற முயற்சித்தது. அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா தனது செல்வாக்கை பயன்படுத்தி ஓபிபிஎல் நிறுவனத்துக்கு நகர் ஊரமைப்பு இயக்ககத்திலிருந்து (டிடிசிபி) உரிமம் பெற்று தந்தார். இதற்கு பிரதிபலனாக குரு​கி​ராமில் 3.5 ஏக்​கர் நிலத்தை … Read more

நாட்டின் மிக நீளமான சரக்கு ரயில் அறிமுகம்: 354 வேகன்களுடன் 4.5 கிலோ மீட்டர் நீளம் கொண்டது

புதுடெல்லி: ​நாட்​டின் நீள​மான சரக்கு ரயிலை மத்​திய ரயில்வே அமைச்​சகம் அறி​முகம் செய்​துள்​ளது. இந்த ரயி​லானது 354 வேகன்​களு​டன் 4.5 கிலோ மீட்​டர் நீளம் கொண்​ட​தாக அமைந்​துள்​ளது. நாட்​டின் மிக நீள​மான சரக்கு ரயில் என்ற பெரு​மையை பெற்​றுள்ள இதற்கு ருத்​ராஸ்த்ரா என்று பெயர் சூட்​டி​யுள்​ளனர். இதுகுறித்து மத்​திய ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளத்​தில் கூறிய​தாவது: ருத்​ராஸ்த்ரா ரயில் கடந்த 7-ம் தேதி தனது பயணத்​தைத் தொடங்​கி​யுள்​ளது. 354 வேகன்​களைக் கொண்ட இந்த … Read more

சொந்தமாக கார் உள்ளதா? இனி இந்த ஆவணம் கட்டாயம்! ரூ.4000 அபராதம்!

காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டி பிடிபட்டால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும். இந்த அபராத தொகை இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் வணிக வாகனங்கள் என அனைத்து வகை வாகனங்களுக்கும் பொருந்தும்.

வெல்டிங் கடையில் சிலிண்டர் வெடித்ததில் 3 பேர் உயிரிழப்பு

விசாகப்பட்டினம்: ஆந்​திர மாநிலத்​தில் வெல்​டிங் கடை​யில் காஸ் சிலிண்​டர் வெடித்​த​தில் கடை உரிமையாளர் உட்பட 3 பேர் உயிரிழந்​தனர். ஆந்​திர மாநிலம் விசாகப்​பட்​டினத்​தில் துறை​முகம் அருகே உள்ள புக்கா வீதி​யில் கணேஷ் (45) என்​பவர் வெல்​டிங் கடை வைத்​திருந்​தார். இவர் மீன்​பிடி படகு​களுக்கு வெல்​டிங் செய்து கொடுத்து வந்​தார். இந்​நிலை​யில நேற்று முன்​தினம் இரவு கணேஷ் மற்​றும் 4 ஊழியர்​கள் கடை​யில் வெல்​டிங் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர். அப்​போது திடீரென காஸ் சிலிண்​டர் வெடித்​த​தில் கணேஷ், ஊழியர் ஸ்ரீனு … Read more

இந்தியாவுக்கு வர ரஷ்ய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி அழைப்பு

புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் பிரதமர் நரேந்​திர மோடி​யும் நேற்று தொலைபேசி​யில் முக்​கிய ஆலோ​சனை நடத்தினர். அமெரிக்​கா​வின் வரி விதிப்பு தொடர்​பாக இரு தலை​வர்​களும் விவா​தித்​த​தாக தெரி​கிறது. இந்தியாவுக்கு விதித்தது போலவே தென்​அமெரிக்க நாடான பிரேசிலுக்​கும் 50 சதவீத வரி விதிப்பை அமெரிக்க அரசு அமல் செய்திருக்​கிறது. இந்த சூழலில் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்​வா, பிரதமர் நரேந்​திர மோடியை நேற்று முன்​தினம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி​னார். இரு தலை​வர்​களும் … Read more

தேர்தலில் வாக்குகள் திருட்டு உண்மையென ராகுல் காந்தி உறுதிமொழி அளிக்க வேண்டும்: தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: “ம​கா​ராஷ்டிர சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வாக்​கு​கள் திருடப்​பட்​டது உண்​மையென உறு​தி​மொழி பத்​திரத்​தில் ராகுல் காந்தி கையெழுத்​திட்டு தரவேண்​டும் அல்​லது மன்​னிப்பு கேட்க வேண்​டும்” என்று தேர்​தல் ஆணை​யம் எச்​சரித்​துள்​ளது. டெல்லியில் உள்ள காங்​கிரஸ் தலைமை அலு​வல​கத்​தில் நேற்​று​முன்​தினம் பத்​திரி​கை​யாளர்​களை சந்​தித்து மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி பேசி​னார். அப்​போது மகா​ராஷ்டிர சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜக.வுடன் தேர்​தல் ஆணை​யம் கூட்டு சேர்ந்து வாக்​கு​கள் திருடப்பட்டுள்ளன. மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலின் போது மாலை 5.30 மணிக்கு மேல் வாக்குப் … Read more

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது 6 பாக். போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: விமானப்படை தளபதி சொல்வது என்ன?

பெங்களூரு: ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை தளபதி ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார். ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக கடந்த மே 7-ம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை அழித்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். … Read more

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பாதுகாப்புப் படையினர் உயிரிழப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் குல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஸ்ரீநகரை தளமாகக் கொண்டு செயல்படும் ராணுவத்தின் ஒரு பிரிவான சினார் கார்ப்ஸ், வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தேசத்திற்கான கடமையில் ஈடுபட்ட துணிச்சல்மிகு வீரர்களான பிரித்பால் சிங், செப் ஹர்மிந்தர் சிங் ஆகியோர் உச்ச தியாகத்தை புரிந்துள்ளனர். அவர்களின் தியாகத்தை ராணுவம் மதிக்கிறது. அவர்களின் தைரியமும் அர்ப்பணிப்பும் என்றென்றும் எங்களுக்கு ஊக்கமளிக்கும். இந்திய ராணுவம் ஆழ்ந்த இரங்கலைத் … Read more

‘சமஸ்கிருதம்’ காலத்தால் அழியாத அறிவின் ஆதாரமாக உள்ளது: பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி: சமஸ்கிருத மொழி அறிவு மற்றும் வெளிப்பாட்டின் காலத்தால் அழியாத ஆதாரமாக விளங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,”இன்று, ஷ்ரவன் பூர்ணிமாவில், உலக சமஸ்கிருத தினத்தைக் கொண்டாடுகிறோம். சமஸ்கிருதம் என்பது அறிவு மற்றும் உணர்வு வெளிப்பாட்டின் காலத்தால் அழியாத ஆதாரமாகும். அதன் தாக்கத்தை பல்வேறு துறைகளில் காணலாம். இந்த நாள் சமஸ்கிருதத்தைக் கற்று பிரபலப்படுத்தும் உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு நபரின் முயற்சியையும் பாராட்ட ஒரு சந்தர்ப்பமாகும். கடந்த பத்தாண்டுகளில், சமஸ்கிருதத்தை பிரபலப்படுத்த … Read more