நாடு முழுவதும் உற்சாகத்துடன் ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம்!

புதுடெல்லி: சகோதர உறவை போற்றும் ரக்‌ஷா பந்தன் பண்டிகை ஆகஸ்ட் 9-ம் தேதியான இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இது, சகோதரிகள் மீது சகோதரர்கள் காட்டும் பாசப் பண்டிகை ஆகும். ஒரே குடும்பத்தில் பிறந்த உடன்பிறப்புகள் மற்றும் உடன்பிறவா சகோதர, சகோதரிகளுக்கு இடையில் கொண்டாடப்படும் பண்டிகை. இதை, ஷ்ரவண் பூர்ணிமா புனித நூல் அல்லது ராக்கி கயிறு எனும் நூலை சகோதரர்களின் கையில் கட்டி சகோதரிகள் மகிழ்கிறார்கள்.உலகளாவிய பல்வேறு வகைப் பாதுகாப்பு மற்றும் மதநல்லிணக்கத்தையும் இந்த பண்டிகை … Read more

அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகள் நீக்கம் – தேர்தல் ஆணையம் நடவடிக்கை

புதுடெல்லி: அங்கீகரிக்கப்படாத 334 அரசியல் கட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற அத்தியாவசிய நிபந்தனையை கூட 2019 முதல் கடந்த 6 ஆண்டுகளாக நிறைவேற்றாத பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் பெறாத 334 அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது. இந்த அரசியல் கட்சிகளின் அலுவலகங்களும்கூட எங்கேயும் இருக்கவில்லை என தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட இந்த அரசியல் கட்சிகள் பல்வேறு … Read more

ரயில் பயணிகளுக்கு அதிரடி அறிவிப்பு! 20 சதவீதம் தள்ளுபடி – யார் யாருக்கு கிடைக்கும்?

தீபாவளி போன்ற முக்கிய பண்டிகை காலங்களில், ரயில்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதும். இதனை சமாளிக்க ரயில்வே புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. 

இந்திய நீதி அறிக்கை 2025: முதல் 5 இடங்களைப் பிடித்த தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள்!

புதுடெல்லி: காவல்துறை, சிறைத்துறை, நீதித்துறை, சட்ட உதவி உள்ளிட்டவற்றின் அடிப்படையிலான நீதி மதிப்பீட்டில் நாட்டின் 18 பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு 5-ம் இடம் பிடித்துள்ளது. முதல் ஐந்து இடங்களை தென் மாநிலங்களே பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய நீதி அறிக்கை 2025 தற்போது வெளியாகி உள்ளது. காவல்துறை, சிறைத்துறை, நீதித்துறை, சட்ட உதவிகள் உள்ளிட்டவற்றின் மூலம் மக்களுக்கு நீதி வழங்குவதில் மாநிலங்களின் தர நிலைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், முதல் 6 இடங்களைப் பெற்றுள்ள மாநிலங்கள் சிறப்பானவை என்றும், … Read more

பகுதி நேர வேலைக்கு மாதம் ரூ.2 லட்சம் சம்பளம்! டிகிரி தேவையில்லை..வைரலாகும் LinkedIn பதிவு

Puch AI Internship Offer 2 Lakhs Per Month : ஒரு நிறுவனம், தங்களிடம் இன்டர்ன்ஷிப் அதாவது பயிற்சி மற்றும் பகுதி நேர வேலைக்கு வருபவர்களுக்கு ரூ.2 லட்சம் சம்பளம் தருவதாக அறிவித்துள்ளது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.  

ஆபரேஷன் சிந்தூர் | பாகிஸ்தானின் 6 போர் விமானங்களை வீழ்த்தினோம்: இந்திய விமானப் படை தளபதி

பெங்களூரு: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் ஒரு பெரிய போர் விமானம் மற்றும் 5 போர் விமானங்கள் என 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக விமானப்படைத் தளபதி மார்ஷல் ஏ.பி. சிங் தெரிவித்துள்ளார். விமானப்படையின் 16-வது ஏர் சீஃப் மார்ஷல் எல்.எம்.கத்ரேவின் நினைவு சொற்பொழிவு இன்று பெங்களூருவில் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங், தனது உரையின்போது பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதன் புகைப்படங்களை பார்வையாளர்களுக்கு திரையில் காண்பித்து … Read more

அமெரிக்க நிறுவனங்களை 146 கோடி இந்திய மக்கள் புறக்கணித்தால்? – ட்ரம்ப்புக்கு மாநிலங்களவை எம்.பி கடிதம்

புதுடெல்லி: இந்தியாவில் செயல்படும் அமெரிக்க நிறுவனங்களை 146 கோடி இந்திய மக்கள் புறக்கணித்தால் என்ன ஆகும்? என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு கடிதம் மூலம் மாநிலங்களவை உறுப்பினர் அசோக் குமார் மிட்டல் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கடிதத்தை அவர் எக்ஸ் தளத்தில் அண்மையில் பகிர்ந்திருந்தார். அதில் கூறியுள்ளதாவது: “ஆக.6-ம் தேதி உங்களின் அரசு நிர்வாகம் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு கூடுதலாக 25% வரியை விதித்தது. ரஷ்ய எண்ணெய்யை தொடர்ந்து இந்தியா வாங்குவதைக் காரணம் காட்டி மொத்த … Read more

காஷ்மீர் பிரச்சனையில் அமெரிக்கா நடுவரா? பாகிஸ்தான் அழைப்பு – இந்தியா எதிர்ப்பு!

USA As Mediator In Kashmir Disput: 1947ஆம் ஆண்டு பிரிவினைக்கு பின், காஷ்மீர் பிரச்சினை இந்தியா-பாகிஸ்தான் உறவுகளில் முக்கிய முரண்பாடாக இருந்து வருகிறது. 1972 சிம்லா ஒப்பந்தம் இருதரப்பு உரையாடலை வலியுறுத்தினாலும், 2025ல் பஹல்காம் தாக்குதல் நிலையை மீண்டும் தீவிரப்படுத்தியது. 

நாடாளுமன்றத்தில் சமோசா பிரச்சினையை எழுப்பிய பாஜக எம்.பி ரவி கிஷண் – நெட்டிசன்கள் கடும் விமர்சனம்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மக்களவையில் சமோசா பிரச்சினையை பாஜகவின் எம்பி நடிகர் ரவி கிஷண் (56) எழுப்பியிருந்தார். இதனால், அவர் மீது கடும் விமர்சனங்கள் கிளம்பி இணையத்தில் வைரலாகி வருகின்றன. நாடாளுமன்றத்தின் மக்களவையில் பாஜகவின் எம்பியான நடிகர் ரவி கிஷண் சமீபத்தில் சமோசா பிரச்சினையை எழுப்பியிருந்தார். சமோசாவின் அளவுகள் குறைந்து, அதன் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் புகார் செய்தார். இதனால், சமோசா பிரச்சினையை தீர்க்கும் வகையில் மத்திய அரசு நாடு முழுவதிலும் ஒரே வகையில் சட்டம் இயற்ற வேண்டும் … Read more

மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! சிலிண்டருக்கு ரூ.300 மானியம்!

உஜ்வாலா பயனாளிகளுக்கு மாபெரும் நற்செய்தியாக சமையல் எரிவாயு சிலிண்டருக்கான ரூ.300 மானியம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.