8th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி தகவல்! சம்பளம் உயராது?

8th Pay Commission: பல்வேறு நிதி நிறுவனங்களின் அறிக்கைகள், 8வது ஊதியக் குழுவின் சம்பள உயர்வு மிதமானதாகவே இருக்கும் என்று கணித்துள்ளன. இதனால் ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி குற்றவியல் வழக்குகளை விசாரிக்க தடை: உத்தரவை திரும்பப் பெற்றது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி பிரசாந்த் குமார் தனது மீதமுள்ள பதவிக்காலத்தில் எந்தவொரு குற்றவியல் வழக்குகளையும் விசாரிப்பதைத் தடைசெய்து ஆகஸ்ட் 4 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று திரும்பப் பெற்றது. அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி பிரசாந்த் குமார் மீது பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை மறுபரிசீலனை செய்யக் கோரி இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் செயல்படுவதாக நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆரமகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது. … Read more

பிரபல நடிகையைன் சகோதரர் கொலை! அதுவும் ‘இந்த’ சின்ன காரணத்துக்காக..

Huma Qureshi Brother Murdered : ரஜினி ஹீரோவாக நடித்திருந்த ‘காலா’ திரைப்படத்தில் நடித்திருந்தவர் ஹூமா குரேஷி. இவரது சகோதரர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ராகுல் காந்தி கிளப்பிய ‘வாக்கு திருட்டு’ விவகாரம்: தேர்தல் ஆணையம், பாஜக எதிர்வினை என்ன?

புதுடெல்லி: கடந்த 2024 மக்களவைத் தேர்தல் முதல் பல்வேறு மாநிலத் தேர்தல்களில் பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டு வைத்து மிகப் பெரிய அளவில் வாக்காளர் மோசடி நடந்துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார். இது குறித்த தரவுகளை வெளியிட்ட அவர், ஐந்து விதமாக ‘வாக்குகள் திருட்டு’ நடந்துள்ளதாக விவரித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் மீது ராகுல் காந்தி அணுகுண்டு வீசிவிட்டார் என்று பரபரப்புகள் கூடிய நிலையில், அவரது குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது தேர்தல் ஆணையம். கூடவே, ‘இது … Read more

அசைவம் அதிகம் உண்ணும் மாநிலங்கள்! தமிழ்நாட்டிற்கு எத்தனையாவது இடம்?

இந்தியாவிலேயே அதிகபட்சமாக அசைவம் உண்ணும் மக்களின் சதவிகிதத்தை கொண்ட மாநிலமாக வடகிழக்கு மாநிலமான நாகாலாந்து உள்ளது.

மகாராஷ்டிரா தேர்தலில் வாக்குகளை திருடுவதற்கு பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: “மகா​ராஷ்டிர தேர்​தலில் வாக்குகளை திருடுவதற்கு பாஜக.வுடன் தேர்​தல் ஆணை​ய​மும் கூட்டு சேர்ந்​துள்​ளது” என்று மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி குற்​றம் சாட்​டி​யுள்​ளார். இதுகுறித்து ராகுல் காந்தி நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: மகா​ராஷ்டிர தேர்​தலில் வாக்​காளர் பட்​டியலை அளிக்க தேர்​தல் ஆணை​யம் மறுத்​து​விட்​டது. மகா​ராஷ்டிர சட்​டப்​பேர​வைத் தேர்​தலின் போது மாலை 5.30 மணிக்கு மேல் வாக்​குப் பதிவு வழக்​கத்​துக்கு மாறாக அதி​கரித்​துள்​ளது. இவை எல்​லாம் பெரும் சந்​தேகத்​தை​யும் தேர்​தல் ஆணைய நடை​முறை​யின் நம்பகத்தன்​மை​யும் கேள்விக் குறி​யாக்​கு​கின்​றன. … Read more

கீழடி ஆய்வு அறிக்கையை மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும்: பிரதமர் மோடியிடம் கமல்ஹாசன் கோரிக்கை

புதுடெல்லி: மாநிலங்​களவை உறுப்​பின​ராக பதவி​யேற்​றபின், பிரதமர் மோடியை நேற்று முதல் முறை​யாக சந்​தித்த மக்​கள் நீதி மய்​யம் (மநீம) தலை​வர் கமல்​ஹாசன், கீழடி ஆய்வு அறிக்​கையை அங்​கீகரிக்க வேண்​டும் என்​பது உட்பட பல கோரிக்​கைகளை வலியுறுத்தினார். மக்​கள் நீதி மய்​யம் கட்​சி​யின் தலை​வ​ரான கமல்​ஹாசன் மாநிலங்​களவை உறுப்​பின​ராக கடந்த ஜூலை 25-ம் தேதி பொறுப்​பேற்றார். அவர் பிரதமர் மோடியை டெல்​லி​யில் நேற்று சந்​தித்​தார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: ‘பிரதமர் நரேந்​திர மோடியை மரி​யாதை … Read more

ரூ.730 கோடி ஜிஎஸ்டி மோசடி வழக்கு: 12 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

புதுடெல்லி: ரூ.730 கோடி ஜிஎஸ்டி மோசடி வழக்​கில் ஜார்க்​கண்ட், மேற்கு வங்​கம் மற்​றும் மகா​ராஷ்டி​ரா​வில் 12 இடங்​களில் அமலாக்கத் துறை அதி​காரி​கள் நேற்று சோதனை நடத்​தினர். ஜார்க்​கண்ட் மாநிலத்​தில் போலி நிறு​வனங்​கள் பெயரில் சுமார் ரூ.5,000 கோடிக்கு போலி ரசீது (இன்​வாய்​ஸ்) தயாரித்து முறை​கேடான வழி​யில் ரூ.730 கோடிக்கு மேல் `இன்​புட் டாக்ஸ் கிரெடிட்’ பெற்​றதன் மூலம் அரசுக்கு ஜிஎஸ்டி வரு​வாய் இழப்பு ஏற்படுத்தப்​பட்​டுள்​ளது. இதில் முக்​கிய குற்​ற​வாளி​யான சிவகு​மார் தியோரா கடந்த மே மாதம் கைது … Read more

‘அமெரிக்காவின் இசைக்கு ஏற்ப பிரதமர் மோடி நடனமாடுகிறார்’ – தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

பாட்னா: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், பிரதமர் மோடியை ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார். ‘பிரதமர் மோடி அமெரிக்காவின் இசைக்கு ஏற்ப நடனமாடுகிறார்’ என்று கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், “இந்த நாட்டில் மத்திய அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பதை நீங்கள் அனைவரும் பார்க்கிறீர்கள். ட்ரம்ப் இந்தியாவுக்கு 50% வரி விதித்தார். போர் நிறுத்தத்துக்கு தான் மத்தியஸ்தம் செய்ததாக ட்ரம்ப் … Read more

வாக்காளர் மோசடி குற்றச்சாட்டு: சத்தியப் பிரமாணத்தில் கையெழுத்திடுமாறு ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

புதுடெல்லி: “வாக்காளர் பட்டியலில் தகுதியானவர்களின் பெயர்கள் நீக்கம், தகுதியற்றவர்களின் பெயர்கள் சேர்ப்பு தொடர்பான உங்கள் குற்றச்சாட்டு குறித்து விசாரணை மேற்கொள்ள சத்தியப் பிரமாண ஆவணத்தில் கையெழுத்திட்டு அனுப்புங்கள்” என்று ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தேர்தல்களில் மோசடி நடப்பதாக பல்வேறு தரவுகளின் அடிப்படையில் குற்றம்சாட்டினார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை அடுத்து, தலைமை தேர்தல் அலுவலர் (தலைமை நிர்வாக அதிகாரி) அவருக்கு கடிதம் … Read more