பல்கலை. சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும்: கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக் குழு

சிவகாசி: தனியார் பல்கலை சட்ட திருத்த முன்வடிவு மறு ஆய்வு செய்யபடும் என உயர்கல்வி துறை அமைச்சர் கூறியுள்ள நிலையில், அடுத்த சட்டப்பேரவை கூட்ட தொடரில் சட்ட திருத்த முன் வடிவை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக் குழு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சோ.சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: தனியார் பல்கலைக்கழக சட்டம் 2019-ல் திருத்தம் செய்து உதவி பெறும் … Read more

அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய குட் நியூஸ்! தந்தையாகும் அரசு ஊழியர்களுக்கு 15 நாட்கள் லீவ்

Government Employees : தந்தைகளாகும் அரசு ஊழியர்களுக்கு 15 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது இமாச்சலப்பிரதேச மாநில அரசு. முக்கிய தகவலை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

முதல்வராக சித்தராமையா நீடிப்பார்: சர்ச்சைக்கு மகன் யதீந்திரா விளக்கம்

பெங்களூரு: கர்நாடகாவில் துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதுகுறித்து சித்தராமை யாவின் மகனும் காங்கிரஸ் எம்எல்சியுமான யதீந்திரா, “எனது தந்தை தற்போது அரசியலில் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார். அவருக்கு பிறகு அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி தலைமையேற்று நடத்தினால் நல்லது” என தெரிவித்தார். இதற்கு டி.கே.சிவகுமாரின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து முதல்வர் சித்தராமையாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, “எனது மகன் யதீந்திரா கொள்கை ரீதியாக … Read more

வங்கியில் சேமிப்பு கணக்கு இருக்கிறதா? நவ. 1 முதல் புதிய விதி அமல்!

Bank Locker Rules: வங்கியில் கணக்கு, லாக்கர் பயன்படுத்துபவர்களுக்கு புதிய விதி அமல்படுத்தபட உள்ளது. நவம்பர் 1ம் தேதி முதல் வங்கியில் அமலுக்கு வருகிறது.

பெங்களூரு வேலை கிடைக்காமல் இருந்திருக்கலாம்: கர்னூல் விபத்தில் மகளை இழந்த தந்தை உருக்கம்

கர்னூல்: ஆந்​தி​ரா​வின் கர்​னூல் அரு​கில் சொகுசுப் பேருந்​து தீப் பிடித்து எரிந்த விபத்தில் இறந்தவர்களில் ஹைத​ரா​பாத்தை சேர்ந்த அனுஷா​ ரெட்டியும் ஒரு​வர். இதுகுறித்து அனுஷா​வின் தந்தை கூறுகை​யில், “என் மகளுக்கு பெங்​களூரு வேலை கிடைக்​காமலேயே இருந்​திருக்​கலாம். வியாழக்​கிழமை இரவு பேருந்து நிலை​யம் வந்து எங்​கள் மகளை வழியனுப்பி வைத்​தோம். அது வழக்​க​மான பிரி​யா​விடை​யாக இருந்​தது. ஆனால் அது இப்​போது எங்​கள் வாழ்​நாள் முழு​வதுக்​கு​மான ஒரு கனவாக மாறி​விட்​டது” என்​றார். அனுஷா​வின் தாயும் வலி​யும் அதே அளவு கூர்​மை​யானது. … Read more

விவசாயிகளுக்கு நற்செய்தி! வங்கி கணக்கிற்கு வரும் ரூ.2000! எப்படி பெறுவது?

மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு, பி.எம். கிசான் திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது. 

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த ஜோதியின் ஜாமீன் மனு நிராகரிப்பு

சண்டிகர்: பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடன் தொடர்பில் இருப்பவர்களையும் மத்திய அரசு கண்காணித்து, கைது செய்து வந்தது. அந்த வகையில், இந்திய ராணுவத் தகவல்களை பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததால், பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 1.37 லட்சம் பின்தொடர்பவர்களைக் கொண்ட 33 வயதான ஹரியானாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவும் அடங்குவார். இந்நிலையில், ஹரியானா மாவட்டத்திலுள்ள நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு ஜோதி மல்ஹோத்ரா மனு தாக்கல் செய்திருந்தார். இந்த … Read more

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஹெலிகாப்டர் பயன்பாடு உயர்வு

புதுடெல்லி: பிஹாரில் தேர்தல் பிரச்​சா​ரம் சூடு​பிடித்​துள்​ளது. பிரச்​சா​ரத்​துக்கு அனைத்து கட்சி தலை​வர்​களும் 15 ஹெலி​காப்​டர்​களை வாடகைக்கு எடுத்​துள்​ளனர். இந்த எண்​ணிக்கை கடந்த 2020 தேர்​தலில் பயன்​படுத்​தி​யதைவிட ஒன்​றரை மடங்கு அதி​க​மாகும். ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்​ஜேடி) தலை​மையி​லான எதிர்க்​கட்​சிகளின் மெகா கூட்​ட​ணி​யில் 4 ஹெலி​காப்​டர்​களும் ஆளும் ஐக்​கிய ஜனதா தளம் (ஜேடி​யு)2, பாஜக 9 என மொத்​தம் 11 ஹெலி​காப்​டர்​கள் பயன்​படுத்​தப்​படு​கின்​றன. இதனால், பாட்னா விமான நிலை​யம் பரபரப்​பாக காணப்​படு​கிறது. முதல்​வர் நிதிஷ்கு​மார், மெகா கூட்​ட​ணி​யின் முதல்வர் … Read more

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மகாராஷ்டிர பாணியை பயன்படுத்தும் பாஜக

புதுடெல்லி: ம​கா​ராஷ்டிரா சட்​டப்​பேரவை தேர்​தலில் பின்பற்றிய பாணியை பாஜக பிஹாரில் அமலாக்​கத் திட்​ட​மிட்​டுள்​ள​தாகத் தெரி​கிறது. இது, மத்​தி​யில் அக்​கட்​சி​யின் தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்டணி​யின்​ (என்​டிஏ) வெற்​றிக்கு வழி வகுக்​கும் என்ற எதிர்​பார்ப்பு எழுந்​துள்​ளது. மகா​ராஷ்டி​ரா​வில், இரண்​டாகப் பிரிந்த சிவசே​னா​வில் ஏக்​நாத் ஷிண்​டே​வின் பிரிவு பாஜக​வுடன் இணைந்து ஆட்சி அமைத்​தது. இதன் முதல்​வ​ராக ஏக்​நாத் ஷிண்​டேவை அமர அனு​ம​தித்​தது பாஜக. இரண்டு ஆண்​டு​கள் மற்​றும் ஐந்து மாதங்​களுக்கு முதல்​வர் பதவியை வகித்​தார் ஏக்​நாத் ஷிண்​டே. இதையடுத்​து, 2024-ல் … Read more

பிஹாரில் இண்டியா கூட்டணியின் ‘விஐபி’ முகம் – யார் இந்த முகேஷ் சஹானி?

பிஹார் தேர்தலில், மகாகட்பந்தன் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல், கூட்டணியின் துணை முதல்வர் வேட்பாளராக விகாஷில் இன்சன் கட்சியின் முகேஷ் சஹானி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த முகேஷ் சஹானி கட்சி பெயர் மட்டும் விஜபி அல்ல, சஹானியுமே ஒரு விஐபி தான். 243 உறுப்பினர்களை கொண்ட பிஹார் சட்டப்பேரவையில் உள்ள 121 தொகுதிகளுக்கு நவம்பர் 6-ஆம் தேதியும், 122 தொகுதிகளுக்கு நவம்பர் 11-ஆம் தேதியும் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மகா … Read more