தமிழக வாக்காளர் பட்டியலில் 6.5 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள்… ப. சிதம்பரம் சொல்வது என்ன?

P Chidambaram: 37 லட்சம் பேர் சம்பந்தப்பட்ட அத்தகைய விசாரணை 30 நாட்களில் எவ்வாறு நடத்தப்பட்டிருக்க முடியும் என்றும் பெரும் வாக்குரிமை பறிப்பு என்பது ஒரு தீவிரமான பிரச்சினை என்றும் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்திய பொருளாதாரம் செழிப்பாக உள்ளது – IMF அறிக்கையை சுட்டிக்காட்டி பியூஷ் கோயல் பதிவு

புதுடெல்லி: இந்திய பொருளாதார வளர்ச்சி 2026ல் 6.4% ஆக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ள நிலையில், அதைச் சுட்டிக்காட்டி இந்திய பொருளாதாரம் செழிப்பாக உள்ளதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகள் குறித்த சர்வதேச நாணய நிதியத்தின்(ஐஎம்எஃப்) ஜூலை மாத அறிக்கை இன்று வெளியாகி உள்ளது. அதில், கடந்த 2024ல் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 6.5% ஆக இருந்ததாகத் தெரிவித்துள்ள ஐஎம்எஃப், 2025 மற்றும் … Read more

இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய புதையல்… சீனாவுக்கு ஆப்பு ரெடி – என்ன மேட்டர்?

Rare Earth Elements: இந்தியாவில் தற்போது அரிய வகை பூமி தனிமங்கள் (REEs) அதிகளவில் இருப்பதாக கண்டெடுக்கப்பட்டிருப்பதன் மூலம், சீனாவின் சர்வாதிகாரப்போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் நெருங்கிவிட்டது.

கொல்கத்தாவில் வங்கதேச மாடல் அழகி கைது: போலி ஆதார், ரேஷன் கார்டு பறிமுதல்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்​கத்​தா​வில் விமானப் போக்​கு​வரத்து நிறு​வனம் ஒன்​றில் பணி​யாற்றி வந்​தவர் சாந்தா பால். பகுதி நேர​மாக மாடலிங் தொழிலிலும் ஈடு​பட்டு வந்​தார். இந்​நிலை​யில் போலி ஆவணங்​களை பயன்​படுத்தி இந்​தி​யா​வில் வசித்து வந்​த​தாக இவரை கடந்த செவ்​வாய்க்​கிழமை போலீ​ஸார் கைது செய்​தனர். இதுகுறித்து போலீஸ் அதி​காரி ஒரு​வர் கூறிய​தாவது: சாந்தா பால், கடந்த 2016-ல் ஆண்டு இந்தியா – வங்​கதேசம் இடையி​லான அழகிப் போட்​டியல் வங்​கதேசம் சார்​பில் பங்​கேற்​றார். 2019-ல் இவர் ஆசிய அழகிப் … Read more

பிஹாரில் சொந்த வீடு இருக்கும்போது, தமிழகத்தில் எப்படி வாக்காளராக முடியும்? – ப.சிதம்பரம் கேள்வி

சென்னை: ‘பிஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமை இழக்கும் அபாயத்தில் இருக்கும் அதே வேளையில், தமிழ்நாட்டில் 6.5 லட்சம் பேரை வாக்காளர்களாக சேர்ப்பது பற்றிய தகவல்கள் ஆபத்தானவை மற்றும் சட்டவிரோதமானவை” என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘ பிஹாரின் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் திகைப்பூட்டுவதாக மாறி வருகிறது. பிஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயத்தில் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 6.5 லட்சம் … Read more

மாலேகான் வெடிகுண்டு வழக்கை விசாரித்த அதிகாரிகள் பிரதமர் மோடி பெயரை கூறுமாறு சித்ரவதை செய்தனர்: பிரக்யா சிங் தாக்குர்

புதுடெல்லி: மாலேகான் வெடிகுண்டு வழக்கில் பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி பெயர்களைக் கூறுமாறு அதிகாரிகள் சித்ரவதை செய்தனர் என்று பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்குர் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் அமைந்துள்ள மாலேகான் நகரில் உள்ள ஒரு மசூதி அருகே 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ம் தேதி மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் 6 பேர் கொல்லப்பட்டதுடன், 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த வழக்கில் … Read more

ஏழை குடும்பங்களுக்கு உதவும் மத்திய அரசு! இனி சொந்த வீடு கனவு நனவாகும்!

2025 ஜூலை மாத நிலவரப்படி, PMAY திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 2.81 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டு, லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. 

பிஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் தேஜஸ்வி யாதவ் பெயர் உள்ளது: தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: பிஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் தன்னுடைய பெயர் இல்லை என்ற தேஜஸ்வி யாதவின் புகாருக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. பிஹார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தள மூத்த தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “வரைவு வாக்காளர் பட்டியலில் என்னுடைய பெயர் விடுபட்டுள்ளது இதன் மூலம் நான் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் … Read more

மத்திய அரசு வழங்கும் மாதம் ரூ. 3000 ஓய்வூதியம்! யார் யார் விண்ணப்பிக்கலாம்?

தெருவோர வியாபாரிகள், வீட்டு பணியாளர்கள், ரிக்ஷா ஓட்டுநர்கள், கட்டுமான தொழிலாளர்கள், விவசாய கூலிகள் போன்ற அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்க மத்திய அரசு திட்டங்களை வைத்துள்ளது.

வேளாண் சட்​டங்களை எதிர்த்ததால் அருண் ஜெட்லி மிரட்டினாரா? – ராகுல் காந்திக்கு மகன் ரோஹன் ஜெட்லி கண்டனம்

புதுடெல்லி: ‘‘வேளாண் சட்​டங்​கள் தொடர்​பாக என் தந்தை அருண் ஜெட்லி மிரட்​டிய​தாக ராகுல் காந்தி கூறு​வது தரமற்ற சிந்​தனை’’ என்று ரோஹன் ஜெட்லி கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். காங்​கிரஸ் சார்​பில் சட்​டப் பிரிவு ஆண்டு மாநாடு சமீபத்​தில் நடை​பெற்​றது. இதில் கட்​சி​யின் மூத்த தலை​வரும் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான ராகுல் காந்தி பேசி​னார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: புதிய வேளாண் சட்​டங்​களை மத்​திய அரசு கொண்டு வந்த போது, அவற்றை நான் கடுமை​யாக எதிர்த்​தேன். அப்​போது நடந்த … Read more