ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் தொடரும்: உ.பி. சர்வதேச வர்த்தக கண்காட்சியை தொடங்கிவைத்து பிரதமர் மோடி அறிவிப்பு
நொய்டா: சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) சீர்திருத்தங்கள் மேலும் தொடரும் என்று பிரதமர் மோடி நேற்று தெரிவித்துள்ளார். கிரேட்டர் நொய்டாவில் உத்தர பிரதேச சர்வதேச வர்த்தக கண்காட்சி 2025-ஐ நேற்று தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: மக்களின் சுமையை குறைக்கும் விதமாக மத்திய அரசு வரிகளை கணிசமாக குறைத்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தியுள்ளது. இதனால், மக்களின் வருமானம் மற்றும் சேமிப்பு இரண்டும் அதிகரித்துள்ளது. ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிப்பதன் மூலமும், … Read more