மலேசியாவில் நடைபெறும் ஆசியான் – இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கேற்பு

புதுடெல்லி: ஆசி​யான்- இந்​தியா உச்சி மாநாட்​டில் பிரதமர் நரேந்​திர மோடி காணொலி வாயி​லாக பங்​கேற்​கிறார். ஆசி​யான் அமைப்​பில் மலேசி​யா, இந்​தோ​னேசி​யா, தாய்​லாந்​து, வியட்​நாம், சிங்​கப்​பூர் உள்​ளிட்ட 10 நாடு​கள் உறுப்​பினர்​களாக உள்​ளன. இந்த அமைப்​பின் 3 நாள் உச்சி மாநாடு மலேசிய தலைநகர் கோலாலம்​பூரில் வரும் 26-ம் தேதி தொடங்​கு​கிறது. இதன் ஒரு பகு​தி​யாக வரும் 26-ம் தேதி ஆசி​யான்- இந்​தியா உச்சி மாநாடு நடை​பெறுகிறது. இதுதொடர்​பாக பிரதமர் நரேந்​திர மோடி சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட … Read more

கேதார்நாத் கோயில் நடை அடைப்பு

ருத்​ரபிர​யாக்: உத்​த​ராகண்ட் மாநிலம் ருத்​ரபிர​யாக் மாவட்​டத்​தில் புகழ்​பெற்ற கேதார்​நாத் சிவன் கோயில் அமைந்​துள்​ளது. சார்​தாம் யாத்​திரை​யின் ஒரு அங்​க​மான இந்த கோயில் ஆண்​டு​தோறும் கோடை காலத்​தின் தொடக்​கத்​தில் திறக்​கப்​பட்டு குளிர்​காலத்​தின் தொடக்​கத்​தில் மூடப்​படும். அந்த வகை​யில், குளிர்​காலம் தொடங்க உள்ளதால் கேதார்​நாத் கோயில் நடை நேற்று அடைக்​கப்​பட்​டது. முன்​ன​தாக, நேற்று காலை​யில் சிறப்பு பூஜை நடை​பெற்​றது. இந்​நிகழ்ச்​சி​யில் மாநில முதல்​வர் புஷ்கர் சிங் தாமி, கோயில் நிர்​வாகக் குழு அதி​காரி​கள், அர்ச்​சகர்​கள் உட்பட நூற்​றுக்கணக்​கானோர் பங்கேற்றனர். கோயில் … Read more

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே அதிகாலையில் பரிதாபம்: பேருந்து தீப்பிடித்து 20 பேர் உயிரிழப்பு – நடந்தது என்ன?

கர்னூல்: ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே நேற்று அதிகாலை பைக் மீது பேருந்து மோதி தீப்பிடித்தது. இதில் 2 சிறுவர்கள் உட்பட 20 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து 23-ம் தேதி இரவு 10.30 மணிக்கு ‘வி-காவேரி’ எனும் தனியார் சொகுசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆந்திர மாநிலம் கர்னூல் வழியாக பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று அதிகாலை 3 மணி அளவில் கர்னூல் மாவட்டம் 44-வது தேசிய நெடுஞ்சாலையில் சின்னடேக்கூரு … Read more

ஸ்ரீ நாராயண குருவின் போதனைகள் காலத்தால் அழியாதவை: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு புகழாரம்

திரு​வனந்​த​புரம்: இந்​தி​யா​வின் தலைசிறந்த ஆன்​மிகத் தலை​வரான ஸ்ரீ நாராயண குரு​வின் போதனை​கள் காலத்தால் அழியாதவை என்று குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு குறிப்​பிட்​டார். கேரளா​வின் வர்க்​கலா​வில் உள்ள சிவகிரி மடத்​தில் ஸ்ரீ நாராயண குரு​வின் மகா சமாதி நூற்​றாண்டு நேற்று அனுசரிக்​கப்​பட்​டது. இந்​நிகழ்ச்​சி​யில் குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு பங்​கேற்று பேசி​ய​தாவது: மக்​களை அறி​யாமை, மூடநம்​பிக்கை எனும் இருளில் இருந்து விடுவிக்க குரு தனது வாழ்க்​கையை அர்ப்​பணித்​தார். ஒவ்​வொரு மனிதரிட​மும் தெய்​வீகத்தை காண தூண்​டு​கோலாக விளங்​கி​னார். சமத்​து​வம், … Read more

உஜ்ஜைன் மகாகாலேஷ்வர் கோயிலில் தலைப்பாகை அணிவதில் பூசாரிகள் மோதல்

புதுடெல்லி: மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா காலேஷ்வர் கோயில் உள்​ளது. இங்கு நேற்​று ​முன்தினம் காலை தலைப்​பாகை அணிவ​தில் 2 பூசா​ரி​களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்​டது. இதுகுறித்து கோயில் நிர்​வாகம் விசா​ரணை​யைத் தொடங்​கி​யுள்​ளது. சம்​பவத்​தில் ரிம்​முக்​தேஷ்வர் கோயில் தலை​வர் மகாவீர் நாத், தனது சக துறவி சங்​கர் நாத்​துடன் பூஜை செய்ய கரு​வறைக்கு வந்​தார். அப்​போது மகாவீர் நாத் பாரம்​பரிய தலைப்​பாகை அணிந்​திருந்​தார். அதைப் பார்த்த அங்​கிருந்த பூசாரி மகேஷ் சர்​மா, … Read more

51,000+ பேருக்கு அரசு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கினார்!

புதுடெல்லி: இன்று நடைபெற்ற வேலைவாய்ப்புத் திருவிழாவில் 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பணி நியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், புதிதாக சேர்ந்துள்ள இளம் பணியாளர்கள் வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தை வழி நடத்துவார்கள் என்று குறிப்பிட்டார். ரோஜ்கர் மேலா எனும் வேலைவாய்ப்புத் திருவிழா இன்று நடைபெற்றது. இதில், 51,000க்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி, “இந்த ஆண்டின் தீபாவளி, … Read more

பெற்றோரைப் புறக்கணிக்கும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10–15% பிடித்தம்.. விரைவில் சட்டம்

Salary Deduction Of Government Employees: ஒரு அரசு ஊழியர் தங்கள் பெற்றோரை புறக்கணிக்கிறார் என்பது நிரூபிக்கப்பட்டால், அவர்களின் மாத வருமானத்தில் 10 முதல் 15 சதவீதம் வரை பிடித்தம் செய்யப்படும் சட்டமுறை விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. தெலங்கானாவின் இந்த சட்ட முன்மொழிவு முதியோர் நலனில் ஒரு முன்னோடி முயற்சி ஆகும்.

பிஹாரை சேர்ந்த 4 பேர் என்கவுன்ட்டரில் உயிரிழப்பு: டெல்லி போலீஸார் உதவியுடன் நடவடிக்கை

புதுடெல்லி: பிஹாரில் பல கொலை வழக்​கு​களில் தேடப்​பட்டு வந்த 4 பேர் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்ற என்​க​வுன்​ட்டரில் சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர். பிஹார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்​டத்​தில் சிக்மா என்ற ரவுடி கும்​பல் செயல்​பட்டு வந்​தது. இந்த கும்​பலில் உள்ள ரஞ்​சன் பதக், பிம்​லேஷ் மஹ்தோ, மனீஷ் பதக், அமன் தாகூர் ஆகியோர் பல கொலை வழக்​கு​களில் தொடர்​புடைய குற்​ற​வாளி​கள். பிஹாரில் சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெறவுள்​ளதை முன்​னிட்​டு, இவர்​கள், பல குற்ற நடவடிக்​கை​களில் ஈடுபட திட்​ட​மிட்​டிருந்​தனர். இவர்​களை பிஹார் … Read more

'4 முறை வன்கொடுமை' பெண் மருத்துவர் கையில் எழுதிய மரண குறிப்பு – காவலர் சஸ்பெண்ட்

Maharashtra Crime News: பெண் மருத்துவரை நான்கு முறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, தற்கொலைக்கு காரணமான சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பிஹாரின் முந்தைய தேர்தல் சாதனைகளை நிதிஷ் குமார் தலைமையின் கீழ் என்டிஏ முறியடிக்கும்: பிரதமர் மோடி

சமஸ்திபூர்: நிதிஷ் குமார் தலைமையின் கீழ் முந்தைய தேர்தல் சாதனைகள் அனைத்தையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி இம்முறை முறியடிக்கும் என்று பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. பிஹாரின் சமஸ்திபூரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். பெருமளவில் குழுமியிருந்த தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, “கடந்த 11 ஆண்டுகளில் பிஹாருக்கு … Read more