லடாக் போராட்டம்: சோனம் வாங்சுக் கைது – தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

லே: லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்து கோரி போராடிய பருவநிலை செயற்பாட்டாளார் சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். உண்ணாவிரதக் களத்தில் இருந்த போராட்டக்காரர்களை வன்முறையில் ஈடுபடும் வகையில் தூண்டிவிட்டதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நடந்தது என்ன? – லடாக் பகு​திக்கு மாநில அந்​தஸ்​து வழங்கக் கோரியும், வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பழங்குடியினரின் மொழி, கலாச்சாரம், நாகரீகம், பொருளாதாரம் மற்றும் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, அந்தப் பகுதிகளில் தன்னாட்சி அதிகாரம் … Read more

ஜனவரியில் இருந்து 2,417 இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியதாக மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: கடந்த ஜனவரியில் இருந்து அமெரிக்கா 2,417 இந்தியர்களை நாடு கடத்தி இருக்கிறது என இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ரந்திர் ஜெய்ஸ்வால், “இந்தியர்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் செல்வதை எதிர்ப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. அதேநேரத்தில், சட்டப்பூர்வமாக வெளிநாடுகளுக்குச் செல்வதை அரசு ஊக்குவிக்கிறது. கடந்த ஜனவரியில் இருந்து அமெரிக்கா 2,417 இந்தியர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தி இருக்கிறது அல்லது திருப்பி அனுப்பி இருக்கிறது. சட்டவிரோதமாக இந்தியர்கள் தங்கள் … Read more

உக்ரைன் போரில் ரஷ்ய முடிவை புதினிடம் கேட்டாரா மோடி? – நேட்டோ தலைவர் தகவலுக்கு இந்தியா திட்டவட்ட மறுப்பு

புதுடெல்லி: ‘உக்ரைன் போர் விவகாரத்தில் உங்கள் திட்டம் என்ன?’ என்று ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி கேள்வி எழுப்பியதாக நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட் தெரிவித்த கருத்தை இந்திய திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘பிரதமர் நரேந்திர மோடிக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல் தொடர்பாக நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட் தெரிவித்த கருத்துகளைப் பார்த்தோம். இந்த அறிக்கை தவறானதும், … Read more

இந்திய – ரஷ்ய உறவுக்கு ஆழமான சான்று மிக்-21 போர் விமானம்: ராஜ்நாத் சிங் நெகிழ்ச்சி

சண்டிகர்: இந்திய ராணுவத்தில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய பங்கு வகித்த மிக் 21 போர் விமானங்களுக்கு பிரியா விடை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான விழாவில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மிக்-21 வெறும் ஒரு விமானம் அல்ல; அது இந்தியா – ரஷ்யா இடையேயான ஆழமான உறவின் சான்று என தெரிவித்துள்ளார். ரஷ்ய தயாரிப்பான மிக்-21 போர் விமானங்கள், இந்திய விமானப்படையின் முதல் சூப்பர்சோனிக் மற்றும் இடைமறிப்பு விமானங்களாக செயல்பட்டன. 1960களின் முற்பகுதியில் இந்திய … Read more

சோனம் வாங்சுக் கைது… லடாக்கில் பரபரப்பு – அடுத்தது என்ன?

Sonam Wangchuk Arrested: லடாக்கில் வன்முறை ஏற்பட்டதை தொடர்ந்து சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

பிஹாரில் 75 லட்சம் பெண்களுக்கு ரூ.10,000 நிதியுதவி: புதிய திட்டத்தை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி

புதுடெல்லி: பிஹாரில் 75 லட்சம் பெண்களுக்கு முதற்கட்டமாக ரூ.10,000 நிதி உதவி வழங்கும் முதல்வரின் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின் மூலம் ரூ. 7,500 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. பிஹார் அரசின், ‘முதல்வர் மகளிர் வேலைவாய்ப்பு திட்டம்’ அம்மாநிலத்தில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக இத்திட்டத்தை தொடங்கிவைத்தார். பாட்னாவில் நடைபெற்ற தொடக்கவிழாவில், முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக … Read more

மன்மோகன் சிங்கின் பண்புகள் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பவை: ராகுல் காந்தி புகழஞ்சலி

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் எளிமை, பணிவு, நேர்மை ஆகிய பண்புகள் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கக்கூடியவை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். முன்னள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 93-வது பிறந்த நாளை முன்னிட்டு, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி வத்ரா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி உள்ளனர். ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, ஏழைகள் மற்றும் விளிம்புநிலை … Read more

மழையால் பாதித்த மகாராஷ்டிரா விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவ ராகுல் காந்தி வேண்டுகோள்

புதுடெல்லி: ம​கா​ராஷ்டிராவில் சமீபத்தில் பெய்த கனமழை காரண​மாக பாதிக்​கப்​பட்ட மராத்​வாடா பகுதி விவ​சா​யிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்​டும் என மக்​களவை எதிர்க்கட்சித் தலை​வர் ராகுல் காந்தி வேண்டு​கோள் விடுத்​துள்​ளார். மகா​ராஷ்டி​ரா​வில் சமீபத்​தில் பெய்த கனமழை காரண​மாக மராத்​வாடா பகு​தி​யில் உள்ள 8 மாவட்​டங்​கள் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டன. மழை பாதிப்​பால் 8 பேர் உயி​ரிழந்​தனர். பல கிராமங்​கள் வெள்ள நீரில் மூழ்​கின. அங்கு 30,000 ஹெக்​டேர் நிலத்​தில் பயி​ரிடப்​பட்ட பயிர்​கள் நாச​மா​யின. இந்​நிலை​யில் ராகுல் காந்தி … Read more

இன்றுடன் MiG-21 போர் விமானம் ஓய்வு… 1971இல் செய்த பெரிய சம்பவம் – என்ன தெரியுமா?

MiG-21 Retirement: இந்திய விமானப் படையின் சிறப்புமிக்க MiG-21 போர் விமானத்திற்கு இன்றோடு ஓய்வளிக்கப்பட இருக்கிறது. இந்த ரக போர் விமானத்தின் முக்கிய விவரங்களை இங்கு காணலாம்.

தமிழ்நாடு, பிஹார், மேற்கு வங்கத்துக்கு தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக

புதுடெல்லி: விரை​வில் தேர்​தல் நடை​பெறவுள்ள பிஹார் மாநிலத்​தில் தேர்​தல் பொறுப்​பாள​ராக மத்​திய அமைச்​சர் தர்​மேந்​திர பிரதானை பாஜக தலை​வர் ஜே.பி.நட்டா நியமனம் செய்​துள்​ளார். அவருக்கு உதவி​யாக மத்​திய அமைச்​சர் சி.ஆர்​.​பாட்​டீல் மற்​றும் உத்தர பிரதேச துணை முதல்​வர் கேசவ் பிர​சாத் மவுரியா செயல்​படு​வார்​கள் என்று பாஜக தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. 2026-ம் ஆண்டு தேர்​தலை சந்​திக்க உள்ள மேற்கு வங்​கத்​துக்கு மத்​திய அமைச்​சர் பூபேந்​திர யாதவை தேர்​தல் பொறுப்​பாள​ராக பாஜக நியமித்​துள்​ளது. அவருக்கு உதவிட திரிபுரா முன்​னாள் முதல்​வர் … Read more