அரசு ஊழியர், ஓய்வூதியதாரர்களுக்கு நற்செய்தி! அமைச்சரவை ஒப்புதல்.. அதிகரிக்கும் சம்பளம்

DA And DR Hike: மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி நிவாரணம் (DR) ஆகியவற்றில் 3% உயர்வை அசாம் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன் முழுவிவரங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்.

தேர்தல் ஆணையத்துக்கு அதன் பொறுப்பு தெரியும்: உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: பிஹாரில் வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் தீவிர திருத்த நடவடிக்​கைக்கு எதி​ராக தாக்​கல் செய்​யப்​பட்ட மனுக்​களை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் சூர்​ய​காந்த், ஜோய்​மால்யா பக்‌ஷி அடங்​கிய அமர்வு நேற்று மீண்​டும் விசா​ரித்​தது. வழக்கை விசாரித்த நீதிப​தி​கள், “தேர்​தல் ஆணை​யத்​துக்கு அதன் பொறுப்பு தெரி​யும். வாக்​காளர் பட்​டியலில் சேர்க்​கை, நீக்​கத்​துக்​குப் பிறகு இறுதி வாக்​காளர் பட்​டியலை வெளி​யிட வேண்​டும். இந்த விவ​காரம் தொடர்​புடைய மனுக்​கள் இன்​னும் முடித்து வைக்​கப்​பட​வில்​லை” என்று குறிப்​பிட்டு விசா​ரணையை நவம்​பர் 4-ம் தேதிக்கு தள்ளி … Read more

பீகாரில் அடுத்த முதல்வர் நிதிஷ் குமார் இல்லையா? அமித்ஷா சொல்வது என்ன?

Bihar Assembly Elections 2025: பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா தகவல் தெரிவித்துள்ளார்.

ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியதால் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்ய முடியாமல் அவதிப்பட்ட பயணிகள்

புதுடெல்லி: தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வதற்காக ஏராளமானோர் ஐஆர்சிடிசி இணையதளத்தை பயன்படுத்தி ரயில் டிக்கெட்களை புக் செய்துகொண்டிருந்த நிலையில் இணையதளம் திடீரென முடங்கியதால் பயணிகள் அவதியடைந்தனர். தீபாவளிக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், நாடு முழுவதும் ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக, ஐஆர்சிடிசி இணையதளத்தை பயன்படுத்தி ஏராளானோர் ரயில் டிக்கெட்களை புக் செய்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை சுமார் 10.45 மணி அளவில் ஐஆர்சிடிசி இணையதளம் திடீரென முடங்கியது. … Read more

ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டிஐஜி கைது: ரூ. 5 கோடி ரொக்கம், ஆடம்பர கார்கள் பறிமுதல்

சண்டிகர்: ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டிஐஜி ஹர்சரண் சிங் புல்லரை கைது செய்துள்ள சிபிஐ, அவரிடம் இருந்து ரூ. 5 கோடி பணம், இரண்டு ஆடம்பர கார்கள், 1.5 கிலோ தங்க நகைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளது. இது தொடர்பாக சிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் கீழ் 2009 பேட்ச்-ஐ சார்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஹர்சரண் சிங் புல்லர் நேற்று கைது செய்யப்பட்டார். தற்போது அவர் பஞ்சாப் காவல்துறையில் டிஐஜி பொறுப்பில் இருக்கிறார். ரூ. … Read more

நிதிஷ் குமார் வேட்பாளர் பட்டியலில் ஓபிசி 37, உயர் சமூகத்தினர் 22 பேருக்கு வாய்ப்பு

புதுடெல்லி: பிஹார் தேர்​தலில் சாதி, மத அரசி​யல் தொடர்​வது தெரி​கிறது. தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு தலைமை வகிக்​கும் முதல்​வர் நிதிஷ் குமார், பாஜக​வுக்கு இணை​யாக 101 தொகு​தி​களை பெற்​றுள்​ளார். அனைத்து தொகு​தி​களுக்​கும் வேட்​பாளர் பட்​டியலை வெளி​யிட்​டுள்​ளார். இதில் உயர் சமூகத்​தினர் 22 பேர் இடம் பெற்​றுள்​ளனர். ராஜபுத்​திரர்​கள் 10, பூமிஹார்​கள் 9, பிராமணர்​கள் 2, காயஸ்து 1 என்ற எண்​ணிக்​கை​யில் இவர்​கள் உள்​ளனர். நிதிஷ் குமாரின் குர்மி சமூகத்​தினர் 13 பேர், குஷ்​வாஹா சமூகத்​தினர் 12 பேரும் … Read more

தீபாவளி நேரத்தில்… தட்கலில் டிக்கெட் கிடைக்க… இந்த 5 டிப்ஸை தெரிஞ்சுக்கோங்க!

Tatkal Booking: தீபாவளி பண்டிகையை ஒட்டி பலரும் டிக்கெட் போட முயன்றதால், இன்று தட்கல் தளம் முடங்கியது. இருப்பினும், தட்கல் மூலம் உறுதியாக டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்கான 5 டிப்ஸ்களை தெரிந்துகொள்வது அவசியம்.

பிஹார் முதல் கட்ட தேர்தல்: மனு தாக்கல் இன்று நிறைவு

பாட்னா: மொத்தம் 243 உறுப்பினர்களை கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று முடிவடைய உள்ளது. இதனால் வேட்புமனு தாக்கல் வேகமெடுத்துள்ளது. தேர்தல் பிரச்சாரமும் சூடு பிடித்துள்ளது. பாஜக மூத்த தலைவரும் துணை முதல்வருமான சாம்ராட் சவுத்ரி முங்கேர் மாவட்டம் தாராபூர் தொகுதியில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆர்ஜேடி தலைவர் லாலுவின் மூத்த மகன் தேஜ் … Read more

ரூ.5 கோடி பணம், தங்கம், இன்னும் பல… பஞ்சாப் டிஐஜி சிக்கியது எப்படி?

Punjab DIG Arrested: பஞ்சாப்பில் டிஐஜி ஹர்சரண் சிங் என்பவரது சொந்த இடங்களில் சட்ட விரோதமாக இருந்த ரூ.5 கோடி ரொக்கம், கிலோ கணக்கில் தங்கம், விலை உயர்ந்த வாட்ச் மற்றும் கார்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

டிரம்புடன் பிரதமர் பேசவில்லை: வெளியுறவுத் துறை விளக்கம்

புதுடெல்லி: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் மீதான போரை இந்தியா மறைமுகமாக ஆதரித்து வருவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை படிப்படியாக நிறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மத்திய வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “கச்சா எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்காவின் கருத்து குறித்து … Read more