22 ஆண்டுக்குப் பிறகு 68 வயதில் குடும்பத்துடன் சேர்ந்த பெண்
நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் திரிந்த ஒரு பெண்ணை (68) போலீஸார் மனநல மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்குப் பிறகு தனது சொந்த ஊர், தனது கணவர், மகன், உறவினர்களைப் பற்றிய தகவலை கூறினார். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினரும் சமூக சேவை கண்காணிப்பாளரும் அந்தப் பெண்ணைப் பற்றிய தகவல்களை சேகரித்தனர். அப்போது, அந்த பெண் 22 ஆண்டுகளுக்கு முன்வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்தது. அதன்பிறகு மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள … Read more