சாம் பெட்ரோடாவின் சர்ச்சை பேச்சு: கராராக பதிலளித்த பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட்

Lok Sabha Elections: பிரியங்கா காந்தி வதேராவின் கணவர் ராபர்ட் வதேரா சாம் பிட்ரோடாவின் கருத்தை முட்டாள்தனம் என்று விமர்சித்துள்ளார். 

“அப்பட்டமான இனவெறி” – பிரதமர் மோடி கருத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம்

புதுடெல்லி: சாம் பிட்ரோடாவின் தோல் நிறம் ஒப்பீட்டுப் பேச்சு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்து பொருத்தமற்றது என்றும், அது அப்பட்டமான இனவெறி என்றும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவின் தலைவராக இருந்த சாம் பிட்ரோடா அளித்த பேட்டி ஒன்றில், இந்தியாவின் பன்முகத் தன்மையை பற்றி ஒப்புமைப்படுத்தி பேசும்போது தோல் நிறம் பற்றி குறிப்பிட்டிருந்தார். அவரது பேச்சு அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. … Read more

Air India Express… 30 பேர் பணிநீக்கம்… மற்றவர்களுக்கு இறுதி எச்சரிக்கை..!!

ஏர் இந்தியாவி நிறுவனத்தின் 300 விமான பணியாளர்கள் மொத்தமாக மருத்துவ விடுப்பில் சென்றதை அடுத்து, நேற்று கிட்டத்தட்ட 90 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இன்றும் 74 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

ராமர் கோயில் தீர்ப்பை எதிர்க்கும் திட்டமில்லை: காங். திட்டவட்டம்

ராமர் கோயில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் திட்டமில்லை என காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் நடந்த பேரணியில் பிரதமர் மோடி பேசுகையில், அயோத்தி தீர்ப்பை ரத்து செய்ய ராகுல் காந்தி முயல்கிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். இதற்கு பதிளிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி கூறியுள்ளதாவது: ராமர் கோயில் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது. மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அதை ரத்து செய்யும் திட்டம் எதுவும் இல்லை. … Read more

‘என் கடைசி மூச்சு இருக்கும் வரை’ – மவுனம் கலைத்த மாயாவதி மருமகன் ஆகாஷ் ஆனந்த்

லக்னோ: என் கடைசி மூச்சு இருக்கும் வரை பகுஜன் சமாஜ் கொள்கைகளை நிலைநிறுத்தப் போராடுவேன் என்று மாயாவதியின் மருமகன் ஆகாஷ் ஆனந்த் தெரிவித்துள்ளார். அண்மையில், தனது மருமகன் ஆகாஷ் ஆனந்தை தன்னுடைய அரசியல் வாரிசாக அறிவித்ததை திரும்பப் பெறுவதாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி அறிவித்தார். ஆகாஷ் ஆனந்த் அரசியல் ரீதியாக முதிர்ச்சி அடையும் வரை அவர் கட்சிப் பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுவதாக மாயாவதி கூறினார். இந்நிலையில் அரசியல் வாரிசு இல்லை என்று அறிவிக்கப்பட்ட பின்னர் ஆகாஷ் … Read more

வாராணசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்: பாஜக, கூட்டணி கட்சி தலைவர்களுடன் பிரம்மாண்ட ஊர்வலம்

மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாராணசியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, மே 14-ம் தேதி கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதையொட்டி பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் பிரம்மாண்ட ஊர்வலம் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் கிழக்கு உ.பி.யில் வாராணசி உள்ளிட்ட 13 தொகுதிகளுக்கு கடைசி கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாராணசி எம்.பி.யாக இரண்டாவது முறையாக தொடரும் பிரதமர் நரேந்திர மோடி, இங்கு மூன்றாவது … Read more

பிரதமருக்கு ரேடியோவை பரிசாக அனுப்பிய ஒய்.எஸ்.ஷர்மிளா

ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், கடப்பா மக்களவைத் தொகுதி வேட்பாளருமான ஒய்.எஸ். ஷர்மிளா நேற்று கடப்பாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடப்பா மக்களவைத் தொகுதியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அவினாஷ் ரெட்டி தேர்தல் பயம் காரணமாக பாஸ்போர்ட் எல்லாம் தயார் நிலையில் வைத்துள்ளார். விரைவில் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லலாம் என தகவல் வெளியாகி உள்ளது. ஒருவேளை அவர் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் ஒரு குற்றவாளி வெற்றி பெற்றதாக அர்த்தம். Source link

தென்னிந்தியர்களை ஆப்ரிக்கர்கள் எனக்கூறிய காங்.மூத்த தலைவர்! கண்டனங்களுக்கு பிறகு பதவி விலகல்..

Latest News Sam Pitroda Quits : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சாம் பித்ரோடா, தென்னிந்தியர்கள் ஆப்ரிக்கர்கள் போல இருப்பதாக கருத்து கூறியதை அடுத்து அவருக்கு நாட்டு மக்களும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

கருப்பு, பழுப்பு நிறம் சிறந்தது: மருத்துவர் சு.முருகுசுந்தரம் விளக்கம்

இந்தியர்களை தோலின் நிறத்தின் அடிப்படையில் பிரித்து காங்கிரஸ் கட்சியின் வெளிநாடுவாழ் இந்தியர் பிரிவின் தலைவர் சாம் பிட்ரோடா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சென்னை தோல் மருத்துவ மைய இயக்குநர் மருத்துவர் சு.முருகுசுந்தரம் கூறியதாவது: தோலுக்கு நிறம் கொடுக்கக் கூடியது நிறமி செல்கள் (மெலனோசைட்). கருப்பு, பழுப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும் அனைவருக்கும் நிறமி செல்கள் ஒரே எண்ணிக்கையில்தான் உள்ளது. அவை உற்பத்தி செய்கிற நிறமியின் பெயர்தான் மெலனின். அதன் அளவுதான் வேறுபடுகிறது. நிறமி … Read more

தோல் நிறத்தின் அடிப்படையில் அவமதிப்பதா?: பிரதமர் மோடி கண்டனம்

வாரங்கல்: தெலங்கானா மாநிலம் வாரங்கல் நகரில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: தென்னிந்தியாவில் வசிக்கும் நீங்கள் ஆப்பிரிக்கர்களைப் போன்றவர்கள் என சாம் பிட்ரோடா தெரிவித்துள்ளார். இதன் மூலம் தோல் நிறத்தின் அடிப்படையில் நாட்டு மக்களை அவர் அவமதித்துள்ளார். நாட்டு மக்களை அவர்களின் தோல் நிறத்தின் அடிப்படையில் அவமரியாதை செய்வதை சகித்துக் கொள்ள முடியாது. இதுபோன்ற இனவெறி மனப்பான்மையை ஒருபோதும் ஏற்க முடியாது. பிட்ரோடாவின் இந்த கருத்து பற்றி … Read more