ஹாத்ரஸ் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சதி: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அறிக்கையில் தகவல்
புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் 121 பேரின் உயிரை பறித்த ஹாத்ரஸ் நெரிசல் சம்பவத்தின் பின்னணியில் மிகப் பெரிய சதிக்கான வாய்ப்பு இருப்பதாக சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது. உ.பி.யின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் கடந்த 2-ம் தேதி சாமியார் போலே பாபாவின் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்த பிறகு போலே பாபா புறப்படும்போது ஏற்பட்ட நெரிசலில் கிக்கி 121 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்த விசாரணைக்கு ஆக்ரா ஏடிஜிபி அனுபம் … Read more