சத்தீஸ்கரில் சரக்கு வாகனம் மீது லாரி மோதி விபத்து: 8 பேர் பலி; 23 பேர் காயம்

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பீமேதாரா மாவட்டத்தில் ஞாயிறு பின்னிரவில் சரக்கு வாகனம் ஒன்று லாரியுடன் மோதியதில் 3 குழந்தைகள், 5 பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். கத்தியா கிராமம் அருகே இந்த சாலை விபத்து நடந்துள்ளது. இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “சத்தீஸ்கரின் பீமேதாரா மாவட்டத்தில் சரக்கு வாகனமும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. குடும்ப நிகழ்வு ஒன்றுக்காக சரக்கு வாகனத்தில் சிலர் சென்று கொண்டிருந்தனர். அதனை முடித்துவிட்டு கத்தியா … Read more

பிரஜ்வல் ரேவண்ணா பதவி விலகுவாரா? ஆபாச சர்ச்சையில் சிக்கிய கர்நாடக அமைச்சர்கள் யார்.. யார்?

Member of the Lok Sabha Prajwal Revanna: பிரஜ்வல் ரேவண்ணா ராஜினாமா செய்வாரா? இல்லையா?.. இதுவரை பாலியல் புகாரில் சிக்கிய கர்நாடக அமைச்சர்கள் 6 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.

சத்தீஸ்கரில் சரக்கு வாகனம் மீது லாரி மோதி விபத்து: 8 பேர் பலி; 23 பேர் காயம்

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பீமேதாரா மாவட்டத்தில் ஞாயிறு பின்னிரவில் சரக்கு வாகனம் ஒன்று லாரியுடன் மோதியதில் 3 குழந்தைகள், 5 பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். கத்தியா கிராமம் அருகே இந்த சாலை விபத்து நடந்துள்ளது. இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “சத்தீஸ்கரின் பீமேதாரா மாவட்டத்தில் சரக்கு வாகனமும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. குடும்ப நிகழ்வு ஒன்றுக்காக சரக்கு வாகனத்தில் சிலர் சென்று கொண்டிருந்தனர். அதனை முடித்துவிட்டு கத்தியா … Read more

ஒடிசா தேர்தல் 2024: சட்டசபை, லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்

Odisha Election Schedule 2024: ஒடிசாவின் 2 லோக்சபா மற்றும் 8 சட்டசபை தொகுதிகளுக்கான புதிய வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. ஒடிசாவில் நான்கு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு: டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா பின்னணி

மக்களவை தேர்தல் நேரத்தில், டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் டெல்லி பிரதேச தலைவராக அர்விந்தர் சிங் லவ்லி கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார். மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில் அவர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் பலர் ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்றுள்ளனர். ஆனால் அந்த கட்சியுடன் … Read more

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைக்குமா? இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை..

Liquor Policy Scam: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு வருகிறது. இன்று அவருக்கு நிவாரணம் கிடைக்குமா? என ஆம் ஆத்மி எதிர்பார்ப்பு.

கிழக்கு, தென் மாநிலங்களில் வரும் புதன் வரை வெப்ப அலை: வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

புதுடெல்லி: வெப்ப அலை வீசுவது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கிழக்கு மற்றும் தென் மாநிலங்களில் கடும் வெப்ப அலை வீசுகிறது. இதனால் தமிழகம், ஒடிசா, ஆந்திரா, தெலங்கானா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பிஹார், உத்தர பிரதேசம் மற்றும்மகாராஷ்டிராவில் பகல் நேரங்களில் வெப்பநிலை 41 டிகிரி முதல்45 டிகிரி செல்சியஸ் வரை செல்கிறது. ஒடிசாவின் அங்குல்நகரில் 44.7 டிகிரி செல்சியஸ்,தலைநகர் புவனேஸ்வரில்44.6 டிகிரி செல்சி யஸ் வெப்பநிலைபதிவாகியுள்ளது. இந்த கடும்வெப்ப அலை … Read more

ஜார்க்கண்ட்டில் பறவைக் காய்ச்சல் பரவுகிறது: 2 மருத்துவர்கள் உட்பட 8 பேரை தனிமைப்படுத்தி சிகிச்சை

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் பரவுகிறது. பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு சிகிச்சை அளித்த 2 கால்நடை மருத்துவர்கள் உட்பட 8 பேரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக் கப்படுகிறது. கடந்த 1996-ம் ஆண்டு சீனாவின் குவாங்டாங் பகுதியில் பறவைக் காய்ச்சல் (எச்5என்1 வைரஸ்) முதல்முறையாக கண்டறியப்பட்டது. இந்த காய்ச்சல் பரவுவதை தடுக்க உலகம் முழுவதும் இதுவரை 50 கோடி கோழி, பறவை, வாத்துகள் அழிக்கப்பட்டு உள்ளன. பொதுவாக எச்5என்1 வைரஸ் பறவைகளிடம் மட்டுமே பரவி வந்தன. கடந்த … Read more

மணிப்பூரில் வன்முறை: 2 வீரர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

இம்பால்: மணிப்பூர் மாநிலம் விஷ்ணுபூர் மாவட்டம் நரண்சீனா கிராமத்தில் ரிசர்வ் பட்டாலியன் (ஐஆர்பி) முகாம் உள்ளது. இதன் அருகே மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள சிஆர்பிஎப் வீரர் களுக்கான முகாம் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் மலையிலிருந்தபடி துப்பாக்கியால் சுட்டனர். சிலர் முகாம் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “இந்த தாக்குதலில் 2 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இருவர் காயமடைந்தனர்” என்றார். இதனிடையே, இம்பால் கிழக்குப் … Read more

ஹெலிகாப்டர் இருக்கையில் தவறி விழுந்த மம்தா @ தேர்தல் பிரச்சார பயணம்

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. திரிணமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், நேற்று அவர் தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்ல ஹெலிகாப்டரில் ஏறும்போது நிலை தடுமாறி விழுந்தார். இதன் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. நேற்று மதியம் அசான்சோல் தொகுதியில் … Read more