சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்தது ஜனநாயகக் கேலிக்கூத்து: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
புதுடெல்லி: சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்தது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் சம்பவம் என உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதோடு, ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயலாகப் பார்ப்பதாக உச்சநீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. சண்டிகர் மேயர் தேர்தல் ஜனவரி 30-ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில், அதில் சில குளறுபடிகள் நடந்திருப்பதாக ஆம் ஆத்மி கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கை இன்று விசாரித்த இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் மனோஜ் … Read more