ஐபிஎல் கோப்பை இந்த முறை ஆர்சிபி அணிக்கு தான் – தினேஷ் கார்த்திக் சொன்ன முக்கிய பாயிண்ட்

Dinesh Karthik RCB: ஐபிஎல் 2025 தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும்  வெற்றி பெற்றுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இதனால் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் அந்த அணி, இந்த ஆண்டில் கோப்பையை வெல்லப்போகும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் இதுவரை அந்த அணி  விளையாடிய இரண்டு போட்டிகளையும் பார்க்கும்போது இதுவரை நடைபெற்ற சீசன்களில் அந்த அணி விளையாடியதில் இருந்து ஒரு மாறுபட்ட அணுகுமுறையை கையாண்டு வருகிறது. பேட்டிங் மற்றும் பீல்டிங்கின்போது வழக்கமாக அந்த … Read more

சர்வதேச டேபிள் டென்னிஸ்: இந்திய வீரர் அரையிறுதிக்கு முன்னேற்றம்

சென்னை, உலக டேபிள் டென்னிஸ் ஸ்டார் கன்டென்டர் போட்டி தொடர் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் மானவ் தாக்கர் , தென் கொரியாவின் லிம் ஜோங்ஹூனை எதிர்கொண்டார் . இந்த ஆட்டத்தில் 5-11, 12-10, 3-11, 11-6, 11-1 என்ற செட் கணக்கில் லிம் ஜோங்ஹூனை தோற்கடித்து மானவ் தாக்கர் அரையிறுதிக்கு முன்னேறினார். தினத்தந்தி Related Tags : டேபிள் டென்னிஸ்  இந்திய … Read more

ஹர்திக் பாண்டியா vs சாய் கிஷோர் மோதல் : போட்டிக்குப் பிறகு நடந்தது இதுதான்..!

Hardik Pandya, Sai Kishore : ஐபிஎல் 2025 தொடரின் நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. அதேபோல் மும்பை இந்தியன்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவி புள்ளிப் பட்டியலில் 9வது இடத்தில் இருக்கிறது. இந்த போட்டியின்போது ஹர்திக் பாண்டியா – சாய் கிஷோர் இடையே மோதல் ஏற்பட்டது. பேட்டிங் ஆடிக் … Read more

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.90-க்கும், டீசல் 92.49ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 90.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. தினத்தந்தி Related Tags : சென்னை  பெட்ரோல் … Read more

ராஜஸ்தானுடன் மோதும் சென்னை! அணியில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றங்கள்!

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று ஞாயிற்றுக்கிழமை குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் விளையாட உள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இந்த சீசன் அவ்வளவு சிறப்பாக தொடங்கவில்லை. காரணம் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய இரண்டு அணிகளுக்கும் எதிரான தங்களது முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது ராஜஸ்தான் அணி. கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் … Read more

மும்பையை கட்டுப்படுத்திய பிரசித் மற்றும் சிராஜ்.. குஜராத்துக்கு முதல் வெற்றி!

18வது ஐபிஎல் சீசன் கடந்த 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 8 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று (மார்ச் 29) 9வது லீக் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.  டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி குஜராத் அணி முதலில் … Read more

சிஎஸ்கே அணிக்கு துரோகம் இழைக்கப்பட்டதா? தோல்விக்கு இதுதான் காரணமா?

18வது ஐபிஎல் சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 8 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உள்ளது. இச்சூழலில் இந்த ஐபிஎல் தொடர் நடக்கும் 13 மைதானங்களில் அதிகமான மைதானங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  நேற்றைய (மார்ச் 28) போட்டியில் சென்னை அணி பெங்களூரு அணியுடன் தோல்வியை தழுவிய நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை … Read more

ரோஹித் சர்மா தொடர்பாக பிசிசிஐ எடுத்த முக்கிய முடிவு!

ஐபிஎல் தொடர் இந்தியாவின் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மே 25ஆம் தேதி ஐபிஎல் பைனல் போட்டிகள் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து ஜூன் 20ஆம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த இந்த தொடரில் இந்திய அணிக்கு யார் கேப்டனாக இருப்பார்கள் என்ற கேள்வி எழுந்து வருகிறது. காரணம், ரோகித் சர்மாவின் … Read more

இந்த 4 டீம் தான் பிளே ஆஃப் செல்லும்.. அடித்து சொல்லும் முன்னாள் வீரர்

கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் தொடர் கடந்த 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் விளையாடி வருகின்றன.  கடந்த டிசம்பர் மாதம் மெகா ஏலம் நடைபெற்ற நிலையில், மொத்தமாக அணிகளின் வீரர்கள் மாறி உள்ளனர். கேப்டனாக … Read more

சென்னை அணி தோற்றதை கிண்டல் செய்த இளைஞர் மீது தாக்குதல்

சென்னை, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று சேப்பாக்கத்தில் நடந்த 8வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்சை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் … Read more