இந்த ஆண்டு ஓய்வை அறிவித்த 8 வீரர்கள்! சோகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்!

2025 ஆம் ஆண்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு அவ்வளவு சிறப்பான ஆண்டாக அமையவில்லை. காரணம் சில முக்கியமான கிரிக்கெட் வீரர்கள் தங்களது ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர். ஆஸ்திரேலியா, இந்தியா, மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா என முக்கிய நாடுகளில் இருக்கும் வீரர்கள் எதிர்பாராத விதமாக திடீர் ஓய்வை அறிவித்துள்ளனர். அவர்கள் யார் யார் என்று பார்ப்போம். ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த முக்கியமான வீரரான ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை … Read more

கவுதம் கம்பீருக்கு பிறகு தோனியால் தலைமை பயிற்சியாளர் ஆக முடியாது! ஏன் தெரியுமா?

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை பெற்றிருந்தாலும் இன்றளவும் தோனியின் பெயர் எப்பொழுதும் பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஐசிசி தோனிக்கு ஹால் ஆஃப் ஃபேம் விருதை வழங்கி கௌரவித்தது. ஒவ்வொரு ஆண்டும் ஐசிசி கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களுக்கு ஹால் ஆஃப் ஃபேம் விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தோனி, ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெத்தியூ ஹைடன், தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஸ்மித் மற்றும் ஆசிம் அம்லா, நியூஸிலாந்தின் டேனியல் வெட்டோரி, இங்கிலாந்தின் சாரா டெய்லர், பாகிஸ்தானின் சனா … Read more

டிஎன்பிஎல் – கோவையை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த மதுரை

கோவை, 9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற 8வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் – சீகம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் ஆடின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற மதுரை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து கோவை அணியின் தொடக்க வீரர்களாக ஜிதேந்திர குமார் மற்றும் சுரேஷ் லோகேஷ்வர் ஆகியோர் களம் … Read more

ஷாரூக் கான் அரைசதம்.. மதுரைக்கு 170 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கோவை கிங்ஸ்

கோவை, 9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் 8வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் – சீகம் மதுரை … Read more

கேப்டன்சி கிடைக்காத வருத்தத்துடன் ஓய்வை அறிவித்த 5 வீரர்கள்!

இந்திய அணிக்கு கேப்டன் ஆவது ஒவ்வொரு வீரர்களின் கனவாக இருக்கும். அணிக்குள் வரும்போது ஓய்வு பெறுவதற்குள் எப்படியாவது கேப்டன் பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற ஆசை அனைத்து வீரர்களுக்கு இருக்கும். இருப்பினும் ஒரு சிலருக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைக்கிறது. தோனிக்கு அணிக்குள் வந்த மூன்று ஆண்டுகளிலேயே இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சச்சின் போன்ற பல சாதனைகளை புரிந்தவர்களுக்கு கேப்டன்சி பதவி கிடைக்கவில்லை, கிடைத்தும் அதனை பயன்படுத்தி கொள்ள முடியவில்லை. இந்திய அணியில் … Read more

ரபாடா அபார பந்துவீச்சு.. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 212 ரன்களில் ஆல் அவுட்

லார்ட்ஸ், ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸில் இன்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களாக லபுஸ்சேன் மற்றும் கவாஜா களம் கண்டனர். இதில் கவாஜா ரன் எடுக்காமலும், லபுஸ்சேன் 17 ரன்னிலும், அடுத்து வந்த கேமரூன் கிரீன் 4 ரன்னிலும், டிராவிஸ் ஹெட் 11 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித் … Read more

"இந்திய கிரிக்கெட்டுக்கு கோலி ஆற்றிய பங்கை மறுக்கவே முடியாது" – ஷாஹித் அப்ரிடி

கராச்சி, இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. இவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால் அவருடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இவர் ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாட இருக்கிறார். இந்த நிலையில் பாகிஸ்தான் ஜாம்பவான்கள் ஷாஹித் அப்ரிடி விராட் கோலியை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக ஷாஹித் அப்ரிடி கூறியதாவது, விராட் கோலியை பற்றி நீங்கள் அதிகமாக சொல்ல முடியும். … Read more

ஐ.சி.சி டி20 தரவரிசை: முதலிடத்தை நெருங்கும் அடில் ரஷித்

துபாய், இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடந்து முடிந்துள்ள நிலையில், சர்வதேச டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் முதலிடத்திலும், இந்திய வீரர் அபிஷேக் சர்மா இரண்டாம் இடத்திலும் நீடிக்கும் நிலையில், மற்றொரு இந்திய வீரர் திலக் வர்மா ஒரு இடம் முன்னேறி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை … Read more

WTC Final: ரபாடா '5-fer'.. ஆஸ்திரேலியாவை காப்பாற்றிய ஸ்மித், வெப்ஸ்டர்!

AUS vs SA: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இன்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கி உள்ளது. இப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் புவுமா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். வானம் மேகமூட்டத்துடன் இருப்பதால், பந்து நன்றாக ஸ்விங் ஆகும் என கூறி அவர் அந்த முடிவை எடுத்ததாக தெரிவித்தார்.  கேப்டன் டெம்பா பவுமா நினைத்து போல் பந்து நன்றாக ஸ்விங் … Read more

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் துருப்புச்சீட்டே இந்த பிளேயர் தான்

India vs England Test Series: இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து டெஸ்ட் தொடர் ஜூன் 20 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக புதிய கேப்டன் சுப்மான் கில் தலைமையில் இந்திய அணி ஏற்கனவே  அங்கு சென்றுவிட்டது. டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களும் லார்ட்ஸில் பயிற்சி செய்ய தொடங்கியுள்ளனர். இந்த சூழலில் இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு துருப்புச்சீட்டாக இருக்கப்போகும் முக்கிய பிளேயரைப் பற்றி இங்கே பார்க்கலாம். இந்திய … Read more