ஹர்ஷித் ராணாவின் இடத்தை.. தட்டி தூக்க வரும் இந்த வீரர் – முழு விவரம்!

Shardul Thakur Targeted 8th Spot of Team India: 2023 உலகக் கோப்பையை தவறவிட்ட இந்திய அணி, 2027 உலகக் கோப்பையை குறிவைத்துள்ளது. அதற்காக இப்போதில் இருந்தே தயாராகி வருகிறது. முதற்கட்டமாக ஒருநாள் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை கழற்டிவிட்டு சுப்மன் கில்லை தலைமையில் அமர வைத்துள்ளது பிசிசிஐ. இதன் காரணமாக மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அத்தொடரில் விளையாடுவார்களா? என்ற கேள்விகள் எழும்பி உள்ளன.  Add Zee … Read more

IND vs AUS: இந்தியா – ஆஸ்திரேலியா முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது

IND vs AUS 1st T20: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி கான்பெராவின் மனுக்கா ஓவல் மைதானத்தில், இன்று நடைபெற்றது. தொடக்க ஆட்டம் சூப்பராக ஆரம்பித்தாலும், வருண பகவான் போட்டி முழுமையாக நடக்கவிடவில்லை. இப்போட்டியில், ஆஸ்திரேலியா கேப்டன் மிட்செல் மார்ஷ் டாஸ் வென்று முதலில் பந்துவீசத் தீர்மானித்தார். இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு அதிரடித் தொடக்கம் கிடைத்தது. தொடக்க வீரர் அபிஷேக் சர்மா … Read more

3 மாதத்திற்கு பின் வரும் ரிஷப் பண்ட்… போட்டியை நேரலையில் எங்கு, எப்போது பார்ப்பது?

India A vs South Africa A: இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடர் இன்று தொடங்கியது. முதல் போட்டி மழை காரணமாக எவ்வித முடிவுமின்றி இன்று கைவிடப்பட்டது.  Add Zee News as a Preferred Source IND A vs SA A: 3 மாதத்திற்கு பின் ரிஷப் பண்ட் வரும் நவம்பர் 8ஆம் … Read more

இந்தியா–ஆஸ்திரேலியா டி20 தொடர்: அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு மறுப்பது ஏன்? முழு விவரம்!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 3 ஒருநாள் போட்டி தொடரில் இந்தியா 2–1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று அக்டோபர் 29ஆம் தேதி கான்பெரா மைதானத்தில் துவங்கி உள்ளது. அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. பேட்டிங் செய்த இந்திய அணி 9.4 ஓவர்களில் 97 ரன்கள் எடுத்த நிலையில், மழை குறிக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது.  … Read more

1148 அடி உயரத்தில் கால்பந்து ஸ்டேடியம்.. செளதி அரேபியாவின் அசத்தல் திட்டம்!

செளதி அரேபியாவில் உலகின் மிக உயரமான கால்பந்து திடல் அமைக்கப்பட உள்ளது. நியோம் பகுதியில் 350 மீட்டர் உயரத்தில் இந்தத் திடல் கட்டப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்த மைதானம் கட்டி முடிக்கப்படும் பட்சத்தில் இது உலகின் மிக உயரமான கால்பந்து திடல் என்ற பெருமையைப் பெறும். Add Zee News as a Preferred Source பிரமாண்டமான திடல் இந்தத் திடலில் சுமார் 46,000 பார்வையாளர்கள் அமர்ந்து கால்பந்து போட்டிகளை ரசிக்க முடியும் என … Read more

ஓய்வு முன் இப்படி ஒரு முன்னேற்றமா? அசத்திய ஹிட்மேன் ரோகித் சர்மா!

Rohit Sharma ICC ODI Ranking: இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் ரோகித் சர்மா, 38 வயதில் சாதனை படத்திருக்கிறார். இந்த வயதில் ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் ஒருவர் முதல் இடம் பிடிப்பது இதுவே முதல் முறை.  Add Zee News as a Preferred Source டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்களில் இருந்து ஓய்வை அறிவித்த ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் மட்டும் தொடர்ந்து விளையாடி வந்தார். இந்த சூழலில், சமீபத்தில் நடந்து … Read more

இந்தியா vs ஆஸ்திரேலியா முதல் டி20ஐ… இலவச லைவ் ஸ்கோர்கார்டு பார்ப்பது எப்படி?

India vs Australia 1st T20I Live Scorecard: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு (India vs Australia) இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடர் இன்று தொடங்குகிறது. இத்தொடரின் முதல் போட்டி கான்பெரா நகரில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.  Add Zee News as a Preferred Source மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சந்திக்கிறது. இப்போட்டியின் டாஸ் தற்போது வீசப்பட்டது. … Read more

விராட் கோலி இந்த போட்டிக்கு பின்னர் ஓய்வை அறிவிப்பார்.. வெளியான தகவல்!

Virat Kohli: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை வென்றதன் கையோடு டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பின்னர் இந்த ஆண்டு மே மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறும் முடிவை வெளியிட்டார். ஒருநாள் தொடரில் மட்டும் 2027ஆம் ஆண்டு உலகக் கோப்பை வரை விளையாட விரும்பம் தெரிவித்திருக்கிறார்.  Add Zee News as a Preferred Source ஆனால் … Read more

ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதில் இந்திய அணியில் இடம் பெறப்போவது யார் தெரியுமா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், பீல்டிங்கின் போது ஏற்பட்ட மோசமான காயம் காரணமாக, இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது விலா எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் முழுமையாக குணமடைய நீண்ட காலம் ஆகும் என்று கூறப்படுகிறது. இதனால், வரும் நவம்பர் 30ம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தொடங்கும் ஒருநாள் தொடரில், அவர் பங்கேற்க மாட்டார் என்பது உறுதியாகிவிட்டது. Add Zee News as … Read more

ரோஹித் சர்மா ஓய்வு பெரும் தேதி இது தான்? வெளியான முக்கிய தகவல்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், சதம் அடித்து நான் இன்னும் எங்கும் செல்லவில்லை என்பதை தனது பேட்டால் பதிலளித்து இருந்தார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹிட்மேன் ரோஹித் சர்மா. ரோஹித் சர்மா எப்போது ஓய்வு பெறுவார் என்ற கேள்வி கடந்த சில மாதங்களாக கிரிக்கெட் வட்டாரத்தில் விவாதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், “2027ம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பைக்கு பிறகே, ரோஹித் ஓய்வு பெறுவார்” என்று அவரது சிறுவயது பயிற்சியாளர் தினேஷ் லாட் … Read more