இங்கிலாந்து தொடரில் இந்த 3 வீரர்கள் தான் மிகவும் முக்கியம்! யார் யார் தெரியுமா?
ஐபிஎல் தொடர் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்கள் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டிகளுக்காக காத்துக் கொண்டுள்ளனர். இங்கிலாந்தில் நடைபெற உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி வரும் ஜூன் 20ஆம் தேதி முதல் தொடங்குகிறது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற சீனியர் வீரர்கள் இல்லாமல் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. காரணம் இவர்கள் இருவரும் சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து … Read more